ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1
2
Class
6th TamilAnswer
3
66 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - இன்பத்தமிழ்
4
61. "தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?பாரதிதாசன்
5
62. 'நிருமித்த' என்பதன் பொருள் என்ன?உருவாக்கிய
6
63. 'சமூகம்' என்பதன் பொருள் என்ன?மக்கள் குழு
7
64. 'விளைவு' என்பதன் பொருள் என்ன?விளைச்சல்
8
65. 'அசதி' என்பதன் பொருள் என்ன?சோர்வு
9
66. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?சுப்புரத்தினம்
10
67. சுப்புரத்தினம் பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்?பாரதிதாசன்
11
68. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்ச்சிக்கான கருத்துக்களை உள்வாங்கி பாடியவர் யார்?பாரதிதாசன்
12
69. 'புரட்சிக் கவி' என அழைக்கப்படுபவர் யார்?பாரதிதாசன்
13
610. 'பாவேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?பாரதிதாசன்
14
611. தமிழை பலவிதமாக போற்றியவர் யார்?பாரதிதாசன்
15
612. பாரதிதாசன் தமிழுக்கு இட்ட பெயர் என்ன?அமுது, நிலவு, மணம்
16
613. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு எவ்வாறு இருக்கும்?அசதியாக
17
614. "தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா! உனக்கும் எனக்கும், அமிழ்தே நீ இல்லை என்றால் அத்துனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?கவிஞர் காசி ஆனந்தன்
18
615. உயிருக்கு இணையானது என்று பாரதிதாசன் எதை கூறுகிறார்?அமுதம் போன்ற தமிழ்
19
616. "கண்ணே மணியே" என்று குழந்தையை கொஞ்சிவது போல செந்தமிழுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவர் யார்?பாரதிதாசன்
20
617. பொருத்துக: விளைவுக்குநீர்
21
618. அறிவுக்குதோள்
22
619. இளமைக்குபால்
23
620. புலவர்க்குவேல்
24
621. அசதிசோர்வு
25
622. நிலவு + என்று சேர்த்து எழுதுக?நிலவென்று
26
623. தமிழ் + எங்கள் சேர்த்து எழுதுக?தமிழெங்கள்
27
624. ஏற்றத் தாழ்வற்ற ----- அமைய வேண்டும்?சமூகம்
28
625. அமுதென்று பிரித்து எழுதுக?அமுது + என்று
29
66 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - தமிழ்க்கும்மி
30
61. தமிழ்க்கும்மி பாடலின் ஆசிரியர் யார்?பெருஞ்சித்திரனார்
31
62. "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?பெருஞ்சித்திரனார்
32
63. ஆழிப் பெருக்கு என்பதன் பொருள் என்ன?கடல் கோள்
33
64. மேதினி என்பதன் பொருள் என்ன?உலகம்
34
65. ஊழி என்பதன் பொருள் என்ன?நீண்ட தொருக்காலப்பகுதி
35
66. உள்ளப்பூட்டு என்பதன் பொருள் என்ன?அறிய விரும்பாமை
36
67. பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன?மாணிக்கம்
37
68. பாவலேறு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?பெருஞ்சித்திரனார்
38
69. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?பெருஞ்சித்திரனார்
39
610. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்ற இதழ்களை நடத்தியவர் யார்?பெருஞ்சித்திரனார்
40
611. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது?எட்டு
41
612. 'வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்பு தோன்றி' எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?வாணிதாசன்
42
613. தாய் மொழியில் படித்தால் எதை அடையலாம்?மேன்மை
43
614. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது எது?மேதினி - உலகம்
44
615. செந்தமிழ் பிரித்து எழுதுக?செம்மை + தமிழ்
45
616. பொய்யக்கற்றும் பிரித்து எழுதுக?பொய் + அகற்றும்
46
617. பாட்டு + இருக்கும் சேர்த்து எழுதுக?பாட்டிருக்கும்
47
618. எட்டு + திசை சேர்த்து எழுதுக?எட்டுத்திசை
48
619. "ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றேனும் நூல்பல கொண்டதுவாம்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?தமிழ்க்கும்மி
49
66 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - வளர்தமிழ்
50
61. உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவை
51
62. மனிதனை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது?மொழி
52
63. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு எது?மொழி
53
64. தமிழில் மிகப் பழமையான நூல் எது?தொல்காப்பியம்
54
65. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?பாரதியார்
55
66. 'என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர் யார்?பாரதியார்
56
67. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து?உயிர்மெய்
57
68. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களாகவே அமையும்?வலஞ்சுழி
58
69. வலஞ்சுழி எழுத்துக்கள் எவை?அ, எ, ஒள, ண, ஞ
59
610. இடஞ்ச்சுழி எழுத்துக்கள் எவை?ட, ய, ழ
60
611. "தமிழின் கிளவியும் அதனோ ரற்றே" தமிழ் என்ற சொல்லை குறிப்பிடும் நூல் எது?தொல்காப்பியம்
61
612. தமிழ் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?தொல்காப்பியம்
62
613. தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?சிலப்பதிகாரம்
63
614. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?சிலப்பதிகாரம்
64
615. தமிழன் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?அப்பர் தேவாரம்
65
616. "தமிழன் கண்டாய்" என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?அப்பர் தேவாரம்
66
617. சீர்மை என்பது எதனை குறிக்கும்?ஒழுங்கு முறை
67
618. அல் + திணை என்பதன் பொருள் என்ன?உயர்வு அல்லாத திணை
68
619. திணைகள் எத்தனை?இரண்டு (உயர்திணை, அஃறிணை)
69
620. பாகற்காய் என்பதன் பொருள் என்ன?பாகு அல்லாத காய்
70
621. பாகற்காய் எவ்வாறு பிரிவும்?பாகு + அல் + காய்
71
622. தமிழ்மொழியில் பலவகை சீரமைகளில் குறிப்பிடத்தக்கது எது?சொற்பிறப்பு
72
623. தமிழில் மிகுந்துள்ள நூல்கள் எவை?தொல்காப்பியம், நன்நூல்
73
624. சங்க இலக்கியங்கள் எவை?எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
74
625. தமிழில் உள்ள அறநூல்கள் எவை?திருக்குறள், நாலடியார்
75
626. பூப்பது முதல் காய்ப்பது வரை எத்தனை நிலை உண்டு?7
76
627. "மா" என்ற சொலின் பொருள் என்ன?மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
77
628. பூவின் ஏழு நிலைகள் எவை?அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
78
629. தமிழின் தற்போதைய வளர்ச்சி என்ன?அறிவியல் தமிழ், கணினி தமிழ்
79
630. ஆல், அரசு, மா, பலா, வாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?இலை
80
631. அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?கீரை
81
632. அருகு, கோரை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?புல்
82
633. நெல், வரகு போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?தாள்
83
634. மல்லி செடியின் இலைப்பெயர் என்ன?தழை
84
635. சப்பாத்திக்கள்ளி, தாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?மடல்
85
636. கரும்பு, நாணல் போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?தோகை
86
637. பனை, தென்னை போன்ற மரத்தின் இலைப்பெயர் என்ன?ஓலை
87
638. கமுகு மரத்தின் இலைப்பெயர் என்ன?கூந்தல்
88
639. தமிழ் எண்கள்1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சா, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - க0
89
640. தமிழின் சிறப்பு பெயர் என்ன?முத்தமிழ்
90
641. உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?இசைதமிழ்
91
642. எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?இயல் தமிழ்
92
643. நாடகத்தமிழ் எதை நல்வழிப்படுத்தும்?உணர்வில் கலந்த வாழ்வை
93
644. சமூக ஊடகங்கள் எவற்றில் பயன்படத்தக்க மொழியாக திகழ்கிறது தமிழ்மொழி?செய்தித்தாள், தொலைக்காட்சி
94
645. கணினி மொழிக்கும் ஏற்ப நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல் எது?தொல்காப்பியம், நன்நூல்
95
646. தமிழ்க் கவிதை வடிவங்கள் எவை?துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
96
647. தமிழ் உரைநடை வடிவங்கள் எவை?கட்டுரை, புதினம், சிறுகதை
97
648. வேளாண்மை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?கலித்தொகை - 101, திருக்குறள் - 81
98
649. உழவர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?நற்றிணை - 4
99
650. பாம்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?குறுந்தொகை - 239
100
651. வெள்ளம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?பதிற்றுப்பத்து - 15