1 of 66

Course name : தமிழர் மரபுCourse code : 24TAM01

Dr.A.Geetha

Associate Professor

Department of Chemistry

Kongu Engineering College

Perundurai-638 060

2 of 66

மொழி மற்றும் இலக்கியம்

3 of 66

மொழிகள்

  • 2011 - 6500 மொழிகள் உலக அளவில் பேசப்பட்டு வந்துள்ளது.
  • இதில் 2000 மொழிகள் - 1000 க்கும் குறைவான மக்கள் பேசினர் .
  • இந்தியா - 1652 மொழிகள்

மொழிகள்:

1. இன வழி மொழி குடும்பம் - தமிழ், தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் ....9 மொழிகள் (திராவிட மொழிகள் )

2. அமைப்பு வழி மொழி குடும்பம்

  • சோவியத் ரஷ்யா (பிரிப்பதற்கு முன் ) - அதிக மொழி பேசும் நாடு

4 of 66

திராவிட மொழி ஆய்வின் தந்தை - Dr. கால்டுவேல்

1864 - maxmullar - முண்டா - தனி மொழி குடும்பம் .

நகலி , பாலி , பிராகிருதம், சமஸ்கிருதம் - பிற மொழிகள்

இந்திய நாட்டு மொழிக் குடும்பம்

  • ஆரியன் அல்லது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்
  • திராவிட மொழிக் குடும்பம்
  • முண்டா அல்லது கோல் அல்லது ஆஸ்ட்ரோ ஆசிய மொழிக் குடும்பம்
  • சீன திபத்திய மொழி குடும்பம்
  • சிந்தி, இந்துத்தானி ,வங்கம், தமிழ், மைதிலி , காஷ்மீரி - இதர மொழிகள்

5 of 66

  • ஆரியன் அல்லது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் – 73.3 % (574 மொழிகள் ) மக்கள் பேசினர்
  • திராவிட மொழிக் குடும்பம் – 24.4 % (153 மொழிகள் ) மக்கள் பேசினர்
  • முண்டா அல்லது கோல் அல்லது ஆஸ்ட்ரோ ஆசிய மொழிக் குடும்பம் - 65 மொழிகள் – 6192495 மக்கள் பேசினர்
  • சீன திபத்திய மொழி குடும்பம் – 226 மொழிகள்

பிற மொழிகள்

  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரு பிரிவு மொழிகள் - நீக்ரோ மக்கள்
  • அந்தமான் - ஏறத்தாழ 1000 மக்கள்
  • நிக்கோபார் - 10000 மக்கள் பேசினர்.
  • இது ஆஸ்ட்ரிக் - ஆசிய மொழி குடும்பம் என்று சிலர் கருதுகின்றனர்

6 of 66

 

7 of 66

8 of 66

9 of 66

திராவிட மொழிகள்

  • தென்னிந்திய மொழிகள் - தமிழ், தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் - தனி மொழி குடும்பம் - திராவிட மொழி

  • திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த தமிழுக்கும், ஆரிய மொழி குடும்பத்தை சேர்ந்த சமஸ்கிருததத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - Dr.கால்டுவேல்

  • Dr. கால்டுவேல் - எழுத்து வடிவம் மற்றும் இலக்கியம் உள்ள மொழிகள் - திருந்திய மொழிகள்
  • எழுத்து வடிவம் மற்றும் இலக்கியம் இல்லாத மொழிகள் - திருந்தாத மொழிகள்

  • 1856 - தமிழ், தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் மற்றும் துளு - திருந்திய மொழிகள்
  • தோடா, கோண்டு, கூ, கோடா - திருந்தாத மொழிகள்

  • 1875 - தமது நூலில் கொடகு -திருந்திய மொழியையும் மற்றும் ராஜ்மகால், ஓராவன் திருந்தாத மொழியையும் குறிப்பிட்டுள்ளார்.

10 of 66

திராவிட மொழிகள்

  • திராவிட மொழிகள்

  • மலையாளம் - தமிழோடு நெருங்கிய தொடர்புடையது

  • திராவிட மொழிகள் - தெலுங்கு - பெருவாரியான மக்கள் பேசும் மொழி

  • வடுகு - தெலுங்கு மொழி

  • திராவிட மொழிகள் - 3ஆவது இடம் - கன்னடம் - 10 ஆம் நூற்றாண்டு முதல் உள்ளது

  • இந்தி , வங்காளி - திராவிட மொழியின் செல்வாக்கு உள்ளது

  • திராவிட சொற்கள் - சுதேசி சொற்கள்

11 of 66

திராவிட மொழிகளின் அமைப்பு

  • ஒட்டு நிலை மொழிகள்

  • மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிக சிறந்த கூறு உருபன் ஆகும்.

  • ஒட்டும் + உருபன்கள் = ஒட்டு உருபன்கள்

12 of 66

அடிப்படை சொற்களின் ஒற்றுமை �

13 of 66

தமிழ் ஒரு செம்மொழி �

  • இலக்கியப்படைப்புகள்
  • கலைப்படைப்புகள் - கட்டிடக்கலை, சிற்பக்கலை
  • உலக செம்மொழிகள் - கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனம் மற்றும் தமிழ்

தமிழின் செம்மொழித்தகுதிகள்

செம்மொழிக்கு உரிய தகுதிகள் - 11 கூறுகள்

14 of 66

பாவாணர் பதினாறு தன்மைகளால் தமிழ் செம்மொழி தன்மை பெற்றுள்ளது என்று கருதுகிறார்

15 of 66

16 of 66

17 of 66

சங்க இலக்கியத்தின் சமய சார்பற்றதன்மை

18 of 66

19 of 66

சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம்

20 of 66

21 of 66

திருக்குறளின் மேலாண்மைக் கருத்துக்கள்

  • மேலாண்மை - அமைப்பு, துறை, நிறுவனம் - கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், பராமரித்தல்

  • திட்டமிடல் - தெரிந்து செயல்வகை அதிகாரம்

22 of 66

  • ஒழுங்கமைவு - நிர்வாகத்திற்கு தேவையான அங்கங்கள்

23 of 66

பணியமர்தல் - பணியாளரை தேர்வு செய்வதிலும், பணிகளை பகிர்ந்து அளிப்பதிலும் திறமையாக இருத்தல் வேண்டும்

24 of 66

வழிநடத்துதல்

25 of 66

மனஉறுதி - பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனஉறுதி

26 of 66

நுண்ணறிவு

27 of 66

28 of 66

29 of 66

தமிழ்க் காப்பியங்கள்

  • சங்க இலக்கியங்களை அடுத்துத் தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின.

  • தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது.

  • தொடக்க காலக் காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என இருவகைப் படுத்தப்பட்டுள்ளன.

30 of 66

தமிழ் முதன்மைக் காப்பியங்கள்

  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியங்கள் ஆகும். பிற எம்மொழியிலிருந்தும் தழுவியோ மொழிபெயர்த்தோ எழுதப் பெறாதது இவை.

  • பெரியபுராணம் தமிழில் எழுந்த காப்பியம், தமிழகத்தில் வாழ்ந்த சிவனடியார்களின் சிறப்பினை எடுத்துரைப்பது. சிலர் இதனை வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்பர். அவர்தம் கருத்து தவறானது.

31 of 66

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது.

சோழ நாட்டின்சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச்சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன்சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகன் மற்றும், அவனது மனைவியாகிய கண்ணகிசோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகன் மற்றும், அவனது மனைவியாகிய கண்ணகி ஆகியோரது கதையைக் கூறுவதே இக்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடன மாதான மாதவி, இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,

சூழ் வினைச் சிலம்பு காரணமாக,

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்

என்கிற பதிக வரிகளில், முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

32 of 66

மணிமேகலை

  • மணிமேகலை, ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.
  • மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால், மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள்.
  • கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்குப் பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும், உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி, புத்த சமய மடம் ஒன்றில், அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

33 of 66

  • அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன், மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு, பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

  • இக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்:

அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்ட தில்லை.

34 of 66

குண்டலகேசி

  • தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல், ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  • தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு, பௌத்த துறவியாகி, அச்சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே, இக்காப்பியத்தின் கருப்பொருளாகும். ஆசிரியர் நாத குத்தனார்

35 of 66

வளையாபதி

  • தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது, சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.

  • கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை, கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.

36 of 66

சீவக சிந்தாமணி

  • நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுட்கள் ஒவ்வொன்றும், நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையன. ஆசிரியர், 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில், சில, அவருடைய குருவாலும், வேறு சில, வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, 'இவை குருவால் எழுதப்பட்டவை' என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுதப்பட, சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி, அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது

37 of 66

38 of 66

39 of 66

40 of 66

41 of 66

தமிழ் இலக்கியத்தின் மீது சமணத்தின் தாக்கங்கள்

  • சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள்சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணிசங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார்சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களானசங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம்சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணிசங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணி, நாக குமார காவியம்சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணி, நாக குமார காவியம், நீலகேசிசங்கத் தமிழ் இலக்கியத்திற்கு சமணர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சமண முனிவர்கள் இயற்றிய சீவக சிந்தாமணி, நாலடியார் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம், சூளாமணி, நாக குமார காவியம், நீலகேசி, யசோதர காவியம் ஆகியன குறிப்பிடத்தக்கவை.

  • சங்க இலக்கியத்தின், சமண இலக்கியங்கள் எட்டாம் நூற்றாண்டிலோ அதற்குப் பின்னரோ எழுதப்பட்டது என சில அறிஞர்கள் கருதுகிறார்கள. தமிழின் இரட்டை காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சமணத்தின் தாக்கம் அதிகம் உள்ளது

42 of 66

அகராதிகள்�

கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர்கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும்கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர்கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டும்கிபி எட்டாம் நூற்றாண்டில் சமண திவாகர முனிவர் இயற்றிய திவாகர நிகண்டும், கிபி பத்தாம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டும், கிபி பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டும், தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தன.

43 of 66

கோயில்கள்

  • பாண்டிய நாட்டில்பாண்டிய நாட்டில் 26 சமணக் குடைவரைகளும், 200 கல் படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும் உள்ளன. மேலும் சமணத் துறவிகள் தமிழ் காப்பியங்களையும், தமிழ் இலக்கண நூல்களையும், அகராதிகளையும் இயற்றினர். [10]
  • கிபி 7 - 8-ஆம் நூற்றாண்டின் சித்தனானவாசல் குகைகள்கிபி 7 - 8-ஆம் நூற்றாண்டின் சித்தனானவாசல் குகைகள் சமண ஓவியக் கலைக்கும், குடைவரைகளுக்கும்கிபி 7 - 8-ஆம் நூற்றாண்டின் சித்தனானவாசல் குகைகள் சமண ஓவியக் கலைக்கும், குடைவரைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் சித்தன்னவாசல் மலைகளில் வாழ்ந்த சமணத் துறவிகளின் பெயர்கள் ஏழடிப்பட்டம் சமணர் படுக்கை கல்வெட்டுகளாககிபி 7 - 8-ஆம் நூற்றாண்டின் சித்தனானவாசல் குகைகள் சமண ஓவியக் கலைக்கும், குடைவரைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும் சித்தன்னவாசல் மலைகளில் வாழ்ந்த சமணத் துறவிகளின் பெயர்கள் ஏழடிப்பட்டம் சமணர் படுக்கை கல்வெட்டுகளாக, கிமு 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி வரி வடிவிலும் மற்றும் கிபி எட்டாம் நூற்றாண்டின் தமிழ் வரி வடிவிலும் பொறிக்கப்பட்டுள்ளன. [11]
  • கிபி எட்டாம் நூற்றாண்டின் கழுகுமலை சமணர் சிற்பங்கள் மற்றும் வட்டெழுத்துக கல்வெட்டுகள், தமிழகத்தில் சமணத்தின் மறுமலர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. கழுகுமலைக் ஒற்றைக்கல் கோயிலை பாண்டிய மன்னர் பராந்தக நெடுஞ்செழியன் எழுப்பினார்.[12]
  • தமிழ்ச் சமணர்களின்தமிழ்ச் சமணர்களின் சமயத் தலைமையிடமாக மேல்சித்தாமூர் சமண மடம் விளங்குகிறது

44 of 66

45 of 66

46 of 66

47 of 66

பௌத்தம்

  • பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது - Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது - Anatta), துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை - Dukkha) மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது.
  • அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே.

48 of 66

  • புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்
  • புத்தர் கண்ட நான்கு உண்மைகள்
  • துன்பம் ("துக்கம்"): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
  • ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
  • துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
  • எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

49 of 66

எட்டு நெறிமுறைகள்

    • நற்காட்சி - Right View
    • நல்லெண்ணம் - Right Thought
    • நன்மொழி - Right Speech
    • நற்செய்கை - Right Conduct
    • நல்வாழ்க்கை - Right Livelihood
    • நன்முயற்சி - Right Effort
    • நற்கடைப்பிடி - Right Mindfulness
    • நற்தியானம் - Right Meditation

தமிழில் பௌத்தம் நோக்கிய ஆக்கங்கள்

50 of 66

பக்தி இலக்கியம்

  • பக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றியது பல்லவர் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான். வேறு எம்மொழியிலும் தமிழில் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன.
  • தனித்தனிப் பதிகங்களுள் சில, அகத்துறைகள் தழுவி அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் பரவலாகக் கடவுள் வாழ்த்தாக உள்ளன. பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்தவை. பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை தழுவி வந்தவை சிலவே. ஏனைய பல கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த அவை பொருத்தமான திணைகள் என்பதே இதற்குக் காரணம் எனலாம்.

51 of 66

பன்னிரு ஆழ்வார்கள்

  • பொய்கையாழ்வார்
  • பூதத்தாழ்வார்
  • பேயாழ்வார்
  • திருமழிசையாழ்வார்
  • நம்மாழ்வார்
  • மதுரகவி ஆழ்வார்
  • குலசேகர ஆழ்வார்
  • பெரியாழ்வார்
  • ஆண்டாள்
  • தொண்டரடிப்பொடியாழ்வார்
  • திருப்பாணாழ்வார்
  • திருமங்கையாழ்வார்

52 of 66

  • வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர்.
  • தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.
  • அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
  • இவர்கள் பொ.ஊ. 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.

53 of 66

  • பொ.ஊ.பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால்பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனிபொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் திவ்விய பிரபந்தம் (அ) அருளிச்செயல் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.

  • பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது. திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார் என்ற சிறப்பும் உண்டு.

54 of 66

நாயன்மார்

  • நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்[1]. சுந்தரமூர்த்தியார். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

  • நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும்நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.

55 of 66

சைவத் திருமுறைகள்

  • சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • பொ.ஊ.பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின்பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம்பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
  • திருமுறைகள்திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும்திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகிறது.

56 of 66

57 of 66

தமிழில் சிற்றிலக்கியங்கள்

  • தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
  • சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
  • அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
  • பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.

58 of 66

  • அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
  • இவ்வகையில் பள்ளுஇவ்வகையில் பள்ளு, தூதுஇவ்வகையில் பள்ளு, தூது, உலாஇவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ்இவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம்இவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவைஇவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சிஇவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும். சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமக்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், "கட்டப்பட்டது" எனப் பொருள்படும்.

59 of 66

சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை

  • சிற்றிலக்கியவகைகளின் எண்ணிக்கை தொண்ணூற்றாறு என மரபாக கூறப்படுகிறது. இந்த தொண்ணூற்றாறு வகைகளையும் தாண்டி பலவகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் தொண்ணூற்றாறு என்ற எண்ணிக்கைக் கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது. இதன் எண்ணிக்கைக் குறித்து அறிஞர்களிடையே எண்ணிக்கை மாறுபாடு உள்ளது. இந்த எண்ணிக்கையானது குறைந்தபட்சம் 186 என்றும், 417 என அதிகப்பட்சமாகவும் கூறப்படுகிறது.

60 of 66

நவீன இலக்கியம்

  • நவீன இலக்கியம் என தமிழில் விமர்சகர்களால் வரையறுக்கப்படும் எழுத்து பல இயல்புகள் கொண்டது. வாசகனை நோக்கி கருத்துக்களை முன்வைத்து பேசுவது, அவனுடைய வாழ்க்கையனுபவங்களை துலக்குவது, அவனுடைய அழகுணர்வால் தொடர்புறுத்திக் கொள்வது நவீன இலக்கியத்தின் இயல்பு. வாசகனை மகிழ்விக்கும் நோக்கத்துடன் அதன் மொழியோ அமைப்போ கருத்தோ உருவாவதில்லை.
  • ஆசிரியன் தன்னை தன் புனைவின் வழியாக வாசகனின் முன் வைப்பதற்கே நவீன இலக்கியத்தில் முயல்கிறான். தன் கருத்துக்களை முன்வைக்கலாம். தன் வாழ்க்கையனுபவ அறிதல்களைக்கொண்டு வாசகனின் வாழ்க்கையை துலக்கிக்காட்டலாம். மொழி, அமைப்பு, உணர்வுகள் ஆகியவற்றால் வாசகனின் அழகுணர்வுடன் உரையாடலாம். இப்பிரிவினையை அறுதியாகச் செய்ய முடியாது. எனினும் தமிழிலக்கியத்தை வகைப்படுத்திப் புரிந்துகொள்ள இப்பிரிவினை இன்றியமையாதது

61 of 66

பாரதியாரின் மொழிப்பற்று

  • பற்று என்பதற்கு ஆசை விருப்பம் என்று பல பொருள்கள் கூறலாம். பொருள் மனைவி மக்கள்மீது கொள்வதும் பற்றுதான். ஆனால் அந்த பற்று அழியக் கூடியது.  தன்னலத்துடன் கூடிய மொழிப்பற்று காலத்தால் அழியாதது.  அது தன்னை உடையவரை இறந்தும் இறவாப் புகழ் பெறத் துணை செய்யும். 
  • பாரதியார் தமிழ் சுதந்திர தெலுங்கு கன்னடம் வங்காளம் சமஸ்கிருதம் ஆங்கிலம் என பல மொழிகளை அறிந்தவர்.  அதனால்தான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடினார்

62 of 66

  • பல மொழிகளை அறிந்த பாரதியார் தமிழ் மொழியைப் போல இனிமையான மொழியை அறிந்ததில்லை.  உண்மை.  வெறும் புகழ்ச்சி இல்லை என்று பாடியுள்ளார். 

  • வடமொழியில் காளிதாசனையும் ஆங்கிலத்திலே ஷெல்லியும் சிறந்த புலவர்கள் என்போம்.  பாரதியோ தாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பிறந்ததில்லை என்று உறுதிபடக் கூறுகிறார்.  
  • �தமிழர்கள்,  தமிழர் என்ற பெயர் மட்டும் கொண்டிருந்தால் போதாது. செவிடர்களாய்க் கண்ணிருந்தும் குருடராய் வாயிருந்தும் ஊமையாய் தமிழர்கள் உள்ளதைக் கண்டார் பாரதியார் தமிழர்களே தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்யுங்கள்.  �

63 of 66

  • மறைவாக நமது பழம்பெருமை பேசி இருப்பதால் பயன் என்ன?  நான் மற்ற நாட்டு அறிஞர்கள் வரலாறுகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யுங்கள். தொல்காப்பியம் சிலப்பதிகாரம் போன்ற சிறந்த படைப்புகளை படியுங்கள் என்று வேண்டுகோளையும் விடுக்கிறார். 

�நமது பெருமையை நாமே பேசுவது தற்பெருமை தமிழர்களுக்கு இந்த இழிநிலை வேண்டா என்பது பாரதியின் எண்ணம் நமது பெருமையை உயர்வை மற்றவர்கள் சொல்ல வேண்டுமே வேண்டும் என்பது அவரது அசைக்க முடியாத கருத்தாகும் நம் நாட்டில் வெள்ளப்பெருக்கை போல கலைமகள் கலைகள் வளர வேண்டும் கவிதைகள் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பள்ளத்தில் வீழ்ந்து அறியாமை இருளில் சிக்கி உள்ள குருடரெல்லாம் விழிபெற்றுப் உயர்வு அடைவர்

  • எனவே பாரதியின் மொழி பற்றிய மற்ற அனைவரையும் நிலையிலும் மாறுபட்ட ஒன்று அவர் கவிதைகளை படிப்பதும் அவர் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது மேன் அவருக்கு இருந்த மொழிப்பற்று நாம் நமக்கு இருக்க வேண்டும் அதற்காகவே அந்த நிலை ஏற்பட்டால் பாரதியின் ஆன்மா சாந்தி அடையும் 

64 of 66

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

�மங்காத தமிழென்று சங்கே முழங்கு

 

எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்; தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர் பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில் பெரும் அளவில் பார்க்கலாம்.

தமிழ் மீதுகொண்ட பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன், பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம். அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.

பாவேந்தரும் தமிழும் �

65 of 66

தமிழ் உயிர் போன்றது � 

தமிழ் மொழி மீது பாரதிதாசனுக்கு அளவு கடந்த பற்று உண்டு. இதனை அவரது பாடல்களில் பரவலாகக் காணலாம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், அவர் தமது தமிழ்ப் பற்றை வெளியிடுவார். தமிழைத் தன் உயிரினும் மேலாக மதித்தார், போற்றினார். எனவே � 

செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே ! �செயலினை மூச்சினை உனக்களித்தேன்

என்று பறை சாற்றுகின்றார். இனிய தேன்போன்ற தமிழ்மொழிக்குத் தன் வாழ்வையே, வாழ்க்கையின் செயல்பாடுகள் முழுவதையுமே அர்ப்பணித்தார். எனவே தான், ‘செயலினை மூச்சினை உனக்களித்தேன்’ என்று கூறுகிறார்.

66 of 66

  • பொதுவாக, அமிழ்தம் (அமுதம்) என்றால் உணவு என்று பொருள். வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும் அமிழ்தம் என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை உண்பதினால் தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட, "ஆகா! என்ன சுவை! என்ன சுவை! ‘அமிழ்தம்’ போன்றல்லவா இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்கொண்டு, கூறுகிற மரபு உண்டு. பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே� 
  • தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத் �தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
  • என்று பாடுகிறார். பாரதிதாசன் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவவும், நம் உணர்வினைத் தூண்டவும் அவர் படைப்புகள் தானே காரணம்! எனவே தமிழை அமிழ்தம் என்றும் உயிர் என்றும் சொன்ன சொற்கள் மிகை அல்லவே!
  • தமிழ் இன்பம் தருவதால், அது அமுதம் போன்றது என்று குறிப்பிடுகிறார். அமுதத்தை உண்ணும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, அல்லது இன்பம், தமிழைப் படிக்கும் போது கிடைக்கும். எனவே,� 
  • இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு �இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது !