மொழிபெயர்ப்புக் கல்வி - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 உரைநடை
Sign in to Google to save your progress. Learn more
செ.பாலமுருகன்
தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர் ………… *
1 point
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு ………… *
1 point
தமிழுக்குரிய நூலாக இருந்த .......…..…உலக மொழிகளுக்குரியதாக மாறியது மொழிபெயர்ப்பால்தான். *
1 point
.........ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. *
1 point
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் ............. *
1 point
தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் இரண்டாம் இடம் பெற்ற மொழி ………… *
1 point
Camel என்பதற்கு ……….…, ஒட்டகம் என இருபொருள் உண்டு. *
1 point
கீதாஞ்சலியை எழுதியவர்....…...... *
1 point
கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பை …………என்று குறிப்பிடுவார்கள். *
1 point
மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் …........... குறிப்பிட்டுள்ளார். *
1 point
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்பது ........….... செப்பேட்டுக் குறிப்பு. *
1 point
காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் என்று குறிப்பிடுபவர் ……….…. *
1 point
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றவர் ………… *
1 point
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ………… நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன. *
1 point
கீதாஞ்சலி எழுதப்பட்ட மொழி ………… *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.