பத்தாம் வகுப்பு - தமிழ்
Sign in to Google to save your progress. Learn more
மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
1 point
Clear selection
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் குறிப்பிடுவது
1 point
Clear selection
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
1 point
Clear selection
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது" - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும்வினையாலணையும் பெயரும் முறையே
1 point
Clear selection
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
1 point
Clear selection
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்; உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்- பாரதியாரின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
1 point
Clear selection
1) ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.               2) காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே                3) காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்
1 point
Clear selection
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல்செய்தி யாது?
1 point
Clear selection
பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
1 point
Clear selection
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க            1 கொண்டல்  -  1. மேற்கு                            2. கோடை        -  2. தெற்கு.                            3. வாடை           - 3. கிழக்கு                           4. தென்றல்     - 4. வடக்கு
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் முறையான தொடர்
1 point
Clear selection
 "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது
1 point
Clear selection
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளைவேறுபடுத்திக் காரணமாக அமைவது,
1 point
Clear selection
காசிக்காண்டம் என்பது *
1 point
விருந்தினரைப் பேணுவதற்கும் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச்சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு, இச்செய்திஉணர்த்தும் விருந்து போற்றிய நிலை, *
1 point
16. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' – யார் யாரிடம் கூறியது? *
1 point
17. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கதலைப்பு : செயற்கை நுண்ணறிவுகுறிப்பு : கண்காணிப்புக்கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது, திறன் பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குக் சுருக்கமான வழியைக் காண்பிப்பது, *
1 point
18. பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது? *
1 point
19. குலசேகர ஆழ்வார் 'வித்துவக் கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே *
1 point
20. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது? *
1 point
21 மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேடு குறிப்பு உணர்த்தும் செய்தி *
1 point
22. அருந்துணை என்பதைப் பிரித்தால், *
1 point
23. இங்கு நகரப் பேருந்து நிற்குமா? " என்று வழிப்போக்கர் கேட்டது... வினா."அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறுயது…  விடை
1 point
Clear selection
24. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை"என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
1 point
Clear selection
25. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _________________      இடைக்காடனாரிடம் அன்பு __________________
1 point
Clear selection
26. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
1 point
Clear selection
27. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
1 point
Clear selection
28. மலர்கள் தரையில் நழுவும், எப்போது?
1 point
Clear selection
29. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
1 point
Clear selection
30. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
1 point
Clear selection
31. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க
1 point
Clear selection
32. "மாலவன் குன்றம் போனான்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் மாலவன் குன்றமும் வேலைவன் குன்றமும் குறிப்பவை முறையே
1 point
Clear selection
33. தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' – என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்.
1 point
Clear selection
34. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைக்குடிப் போடுவதன் காரணம்
1 point
Clear selection
35. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியாக ம.பொ.சி கருதியது
1 point
Clear selection
36. பேன்மை தரும் அறம் என்பது
1 point
Clear selection
37. வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் - இவ்வடி குறிப்பிடுவது
1 point
Clear selection
38. உலகமே வறுமையற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
1 point
Clear selection
39 காலக் கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்
1 point
Clear selection
40. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
1 point
Clear selection
41 இவன் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும் - இவ்வடிகளில் கற்-காலம் என்பது
1 point
Clear selection
42. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
1 point
Clear selection
43. பூக்கைளைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று _________________ , _________________ வேண்டினார்.
1 point
Clear selection
44. வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி
1 point
Clear selection
45. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன். இக்கூற்றிருந்து நாம் புரிந்துகொள்வது
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.