JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - பண்பாடு - விருந்து போற்றுதும் ! மாணவர் இயங்கலைத் தேர்வு
வினா உருவாக்கம் - திருமதி.அ.கிருஷ்ணவேணி , தமிழாசிரியை , அ.உ.நி.பள்ளி , கருப்பட்டி , மதுரை.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை. 97861 41410
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
Full Name
*
Your answer
மாவட்டம்
*
Your answer
வாட்சாப் எண்
*
Your answer
1 ) தொல்காப்பியர் ' விருந்தே ----- ' என்று கூறியுள்ளார்.
5 points
புதுமை
உறவு
பழைமை
உணவு
Clear selection
2 ) விருந்தோம்பலை வலியுறுத்தும் குறள் அதிகாரம் எது ?
5 points
மருந்து
இல்லறவியல்
ஊழியல்
கற்பியல்
Clear selection
3 ) தலைவனைப் பிரிந்ததைக் காட்டிலும் விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்தும் தலைவியின் கூற்று இடம்பெறும் நூல் -----
5 points
கம்பராமாயணம்
கலிங்கத்துப்பரணி
சிலப்பதிகாரம்
சீவக சிந்தாமணி
Clear selection
4 ) விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைவது எது ?
5 points
பகிர்ந்துண்ணல்
புதியன படைத்தல்
பழையன கழித்தல்
தனித்து உண்ணாமை
Clear selection
5 ) ' உண்டால் அம்ம ' என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் -----
5 points
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
காய்சின வழுதி
கடல்பிறங்கோட்டிய சேரலாதன்
Clear selection
6 ) நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து உணவிடும் நல்லியல்பைக் கூறும் நூல் எது ?
5 points
நற்றிணை
குறுந்தொகை
நெடுநல்வாடை
கலித்தொகை
Clear selection
7 ) விருந்தினரை எத்தனை அடி சென்று வழியனுப்ப வேண்டுமென பொருநராற்றுப்படை சொல்கிறது ?
5 points
ஆறு
ஐந்து
ஏழு
எட்டு
Clear selection
8 ) வறுமையிலும் விருந்தளித்த தன்மையைக் கூறும் நூல் யாது ?
5 points
அகநானூறு
புறநானூறு
பொருநராற்றுப்படை
ஐங்குறுநூறு
Clear selection
9 ) விதைத்த நெல்லை அரித்து வந்து சமைத்து விருந்தளித்த அடியவர் யார் ?
5 points
அப்பூதியடிகள்
பூசலார்
மாறநாயனார்
சிறுத்தொண்டர்
Clear selection
10 ) நெய்தல் நிலத்தவர் பாணர்களுக்கு ----- கொடுத்தனர்.
5 points
நெய்ச்சோறு
குழல்மீன்கறி
தினைச்சோறு
கறிக்கூட்டு
Clear selection
11 ) " பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ " என்ற பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல் -----
5 points
கலித்தொகை
குறுந்தொகை
பரிபாடல்
பதிற்றுப்பத்து
Clear selection
12 ) " மருந்தே ஆயினும் விருந்தொடு உண் " என்று கூறிய ஔவையாரின் நூல் -----
5 points
மூதுரை
கொன்றை வேந்தன்
ஆத்திசூடி
வெற்றி வேற்கை
Clear selection
13 ) யாருடைய ஆட்சிக் காலங்களில் சத்திரங்கள் பெருகின ?
5 points
நாயக்கர் , மராட்டியர்
நாயக்கர் , பாண்டியர்
சேரர் , சோழர்
பாண்டியர் , மராட்டியர்
Clear selection
14 ) பழங்காலத்தில் திண்ணையும் திண்டும் ----- காக அமைத்தனர்.
5 points
கூட்டாக உட்கார
பல்லாங்குழி விளையாட
புறம் பேசுவதற்கு
விருந்தினர் இரவில் தங்குவதற்கு
Clear selection
15 ) தமிழர் பண்பாட்டில் ----- க்குத் தனித்த இடம் உண்டு.
5 points
கறிச்சோறு
வாழை இலை
கூட்டுக்கறி
பாயாசம்
Clear selection
16 ) இன்றைய வழக்கத்தில் சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் உபசரிப்பது வரை செய்பவர்கள் -----
5 points
வீட்டினரே
திருமண ஏற்பாட்டாளர்களே
வரவேற்பாளர்களே
மண்டபத்தார்களே
Clear selection
17 ) காய்கறி , கீரை , கூட்டு போன்றவற்றை வாழை இலையின் ----- பக்கம் வைப்பர் .
5 points
வலப்பக்க ஓரம்
இடப்பக்க ஓரம்
நடுவில்
கீழ்ப்பக்க ஓரம்
Clear selection
18 ) வாழையிலை விருந்து விழா கொண்டாடும் தமிழ்ச்சங்கம் எது ?
5 points
இங்கிலாந்து தமிழ்ச்சங்கம்
மினசோட்டா தமிழ்ச்சங்கம்
பாரிஸ் தமிழ்ச்சங்கம்
ஜனசந்த் சங்கம்
Clear selection
19 ) தமிழர் மரபில் ----- குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.
5 points
உணவும் காயும்
உணவும் கூட்டும்
உணவும் உணர்வும்
உணவும் மணமும்
Clear selection
20 ) மேலோர் முகமலர்ச்சிக்குக் கலிங்கத்துப் பரணி கூறும் உவமை -----
5 points
தெய்வத்தைக் காணுதல்
விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ணுதல்
செல்வத்தைத் தேடுதல்
அறிவுரைகள் கூறுதல்
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report