கவிமணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.1.இயற்பெயர் தேசிய விநாயகனார்
2.குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்
3.36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்
4.மொழிபெயர்ப்பு நூல் – ஆசியஜோதி
5.எழுதிய நூல் – மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், ஆசியஜோதி