JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Zeal study 8ஆம் வகுப்பு தமிழ் இயல் 5 online test
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
சேரர்களின் தலைநகரம் எது?
*
1 point
காஞ்சி
முசிறி
தொண்டி
வஞ்சி
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது?
*
1 point
மிளகு
புல்
நெல்
உப்பு
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது?
*
1 point
திண்டுக்கல்
நீலகிரி
கோயம்புத்தூர்
கரூர்
'மாங்கனி நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது?
*
1 point
திருச்சி
மதுரை
சேலம்
கோயம்புத்தூர்
சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் எது?
*
1 point
சின்னாளப்பட்டி
திருப்பூர்
கரூர்
ஈரோடு
பின்னலாடை நகரமாக விளங்கும் ஊர் எது?
*
1 point
கோயம்புத்தூர்
சேலம்
ஈரோடு
திருப்பூர்
'தமிழ்நாட்டின் ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் எது?
*
1 point
மதுரை
திண்டுக்கல்
கோயம்புத்தூர்
தஞ்சாவூர்
கரூர் நகரத்திற்கு வேறு என்ன பெயர் உண்டு?
*
1 point
மாங்கனி நகரம்
பின்னலாடை நகரம்
கோவை மா நகரம்
வஞ்சி மா நகரம்
கிரேக்க அறிஞர் தாலமி எந்த ஊரைத் தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்?
*
1 point
முசிறி
கரூர்
கோயம்புத்தூர்
மதுரை
சேரர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது எது?
*
1 point
தொண்டி
முசிறி
கரூர்
வஞ்சி
பழங்காலத்தில் உப்பும் எதனுடன் ஒரே மதிப்புடையனவாக இருந்தன?
*
1 point
முத்து
மிளகு
தங்கம்
நெல்
சேர நாட்டிலிருந்து எந்த பொருள் ஏற்றுமதி செய்யப்படவில்லை?
*
1 point
முத்து
மிளகு
யானைத் தந்தங்கள்
பருத்தி
'காலம் உடன் வரும்' கதையில் யார் பாவு இணைக்கும் வேலையைச் செய்கிறார்?
*
1 point
சுப்ரமணியம்
மாணிக்கம்
ஒச்சம்மா
ரகு
ஒச்சம்மா எந்த ஊரைச் சேர்ந்தவள்?
*
1 point
வெள்ளக்கோவில்
கிருஷ்ணாபுரம்
கரூர்
திருப்பூர்
'காலம் உடன் வரும்' கதையில் சுப்ரமணியம் எதற்காகக் கவலைப்படுகிறார்?
*
1 point
தறி நெய்ய ஆள் இல்லாததால்
பாவு தீர்ந்துவிட்டதால்
துணி விற்பனை குறைந்ததால்
மழை பெய்யாததால்
எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது என்ன வகை வினை ஆகும்?
*
1 point
பிறவினை
தன்வினை
செய்வினை
செயப்பாட்டு வினை
எழுவாய், ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது என்ன வகை வினை ஆகும்?
*
1 point
செயப்பாட்டு வினை
செய்வினை
பிறவினை
தன்வினை
செய்வினை, செயப்பாட்டு வினையாக மாறும்போது எந்த வேற்றுமை உருபு சேர்ந்து வரும்?
*
1 point
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
செயப்பாட்டு வினையில் பயனிலையோடு எந்த துணை வினைகள் சேர்ந்து வரும்?
*
1 point
வா, வந்தது
படு, பட்டது
கொள், கொண்டது
செய், செய்தது
கோழி எப்படி ஒலி எழுப்பும்?
*
1 point
கத்தும்
கூவும்
கொக்கரிக்கும்
அலறும்
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report