JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
10th Tamil Unit 7 Free Online Test
Toppers Education : YouTube
Fore More Details :
www.trendtamizha.com
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Student Name
*
Your answer
Place
*
Your answer
1.தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது ____ஆகும்?
1 point
நொச்சி
தும்பை
காஞ்சி
வஞ்சி
Other:
Clear selection
2. நிரைகவர்கள் என்பது ____திணை?
1 point
தும்பை
வாகை
காஞ்சி
வெட்சி
Other:
Clear selection
3. ஒருதலைக் காமம் என்பது?
1 point
அன்பின் ஐந்திணை
கைக்கிளை
பெருந்திணை
பாடாண்திணை
Other:
Clear selection
4. பாடாண்திணை எனப்படுவது ___?
1 point
பெண்ணின் ஒழுகலாறுகள்
போரின் வெற்றிச் சிறப்புகள்
ஆண்மனின் ஒழுகலாறுகள்
கோட்டையைச் சூழ்ந்து நிற்றல்
Other:
Clear selection
5. மண்ணாசை கருதி போருக்குச் செல்வது ___?
1 point
காச்சித்திணை
வஞ்சித்திணை
தும்பைத்திணை
வாகைத்திணை
Other:
Clear selection
6. புறத்திணைகள் ____வகைப்படும்?
1 point
3
5
7
12
Other:
Clear selection
7. வெட்சி முதல் பாடண்வரை உள்ளவற்றைப் பாடுவது?
1 point
தும்பை
வாகை
கைக்கிளை
பொதுவியல்
Other:
Clear selection
8. பகை நாட்டுப் பசுக்கூட்டங்களை கவர நினைப்பவர் ____பூவைச் சூடிச் செல்வர்?
1 point
கரந்தை
வஞ்சி
வெட்சி
காஞ்சி
Other:
Clear selection
9. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம்?
1 point
நாட்டைக் கைப்பற்றுதல்
ஆநிரை கவர்தல்
வலிமையை நிலை நாட்டல்
கோட்டையை முற்றுகையிடல்
Other:
Clear selection
10. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என அழைக்கப்படும் காப்பியம்?
1 point
மணிமேகலை
வளையாபதி
சிலப்பதிகாரம்
சீவக சிந்தாமணி
Other:
Clear selection
11. வெறுக்கை என்பதன் பொருள்?
1 point
விலை
செல்வம்
பவளம்
துணி
Other:
Clear selection
12. வண்ணமும்-சுண்ணமும் இலக்கணக்குறிப்பு என்ன?
1 point
உம்மைத்தொகை
வினைத்தொகை
எண்ணும்மை
பண்புத்தொகை
Other:
Clear selection
13. வெற்றிலை விற்போர்,எண்ணெய் விற்போர்_____?
1 point
பாசவர்,வாசவர்
காருகர்,கஞ்சகாரர்
பாசவர்,ஓசுநர்
காழியர்,ஓசுநர்
Other:
Clear selection
14. பிட்டு,அப்பம் விற்போரைக் குறிக்கும் சொற்கள் _____?
1 point
பாசவர்,வாசவர்
பரதவர்,ஓசுநர்
காழியர்,கூவியர்
காழியர்,ஓசுநர்
Other:
Clear selection
15. மருவூர்ப்பாக்க வீதியில் திரிந்து வணிகம் செய்தவர்?
1 point
காருகர்
கஞ்சகாரர்
பகர்வணர்
செம்பு செய்குநர்
Other:
Clear selection
16. இராசராசன் ஆட்சியில் தெருவில் ஆடிப்பாடுபவர்?
1 point
செவிலித்தாயர்
மக்கள்
இயல்புலவர்
இசைப்பாணர்
Other:
Clear selection
17. சோழநாட்டில் பிணிக்கப்படுவன?
1 point
ஆடுகள்
மாடுகள்
யானைகள்
குதிரைகள்
Other:
Clear selection
18. மெய்கீர்த்தி என்பது ___ஆகும்?
1 point
கல்வெட்டு
நடுகல்
செப்பேடு
கல் இலக்கியம்
Other:
Clear selection
19. "தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" இத் தொடர் உணர்த்தும் பொருள் என்ன?
1 point
மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
மிகுந்த செல்வம் உடையவன்
பண்பட்ட மனித நேயம் கொண்டவர்
நெறியோடு நின்று காவல் காப்பவர்
Other:
Clear selection
20. ஏர் புதிதா ? கவிதையின் ஆசிரியர்?
1 point
ம.பொ.சி
ந.ர.முருகவேல்
கு.ப.ராஜகோபாலன்
ந.பார்த்தசாரதி
Other:
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report