மெய்க்கீர்த்தி - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 கவிதைப்பேழை இயங்கலைத் தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
சோழ நாட்டில் கள் உண்பன என மெய்க்கீர்த்தி குறிப்பிடுவது .................. *
1 point
திசைபாலகர் ................ பேர். *
1 point
சோழ நாட்டில் பிணிக்கப்படுவன என மெய்க்கீர்த்தி குறிப்பிடுவது ................................ *
1 point
சோழ நாட்டில் புலம்புவன என மெய்க்கீர்த்தி குறிப்பிடுவது .................. *
1 point
முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் ........................ வடிக்கப்பட்டுள்ளன. *
1 point
இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தியவன் ......................... *
1 point
மெய்க்கீர்த்திகள் ......................... எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை. *
1 point
சோழநாட்டில் பிறழ்ந்து செல்வன .................. *
1 point
இராசராச சோழனது மெய்க்கீர்த்திகள் .................................. *
1 point
செய்தி 1 – நெடுமாறன் என்பது இரண்டாம் இராசராசசோழனின் பட்டம். செய்தி 2 – கோப்பரகேசரி என்பது இரண்டாம் இராசராச சோழனின் பட்டம். *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.