JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
online test
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Name
*
Your answer
கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
*
1 point
பொய்கை ஆழ்வார்
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
ஆண்டாள்
அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
*
1 point
இராமானுஜர்
இராமாநந்தர்
நம்மாழ்வார்
ஆதி சங்கரர்
பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
*
1 point
வல்லபாச்சாரியார்
இராமானுஜர்
இராமாநந்தர்
சூர்தாஸ்
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
*
1 point
மொய்னுதீன் சிஸ்டி
சுரவார்டி
அமீர் குஸ்ரு
நிஜாமுதின் அவுலியா
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
*
1 point
லேனா
குரு அமீர் சிங்
குரு நானக்
குரு கோவிந் சிங்
பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் ______________
*
1 point
லேனா
குரு அமீர் சிங்
குரு நானக்
விஷ்ணு சித்தர்
சீக்கியர்களின் புனிதநூல் ______________ ஆகும்.
*
1 point
குரு கிரந்தசாகிப்
குரு அமீர் சிங்
குரு நானக்
குரு கோவிந் சிங்
மீராபாய் ______________ என்பாரின் சீடராவார்
*
1 point
லேனா
குரு அமீர் சிங்
குரு நானக்
ரவி தாஸ்
_________ என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது
*
1 point
இராமானுஜர்
அப்துல் வகித் அபுநஜிப்
குரு கோவிந் சிங்
துளசிதாசர்
தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ______________ என்ற இடத்தில் அமைந்துள்ளது.
*
1 point
கர்தார்பூர்
வங்காளம்
மகாராஷ்டிரா
லேனா
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report