18. 
A, B என இரண்டு நீர்த்தொட்டிகளில் முறையே 2 
நிமிடத்திற்கும், 4 நிமிடத்திற்கும் ஒருதடவை நீர் குழாயில் தானே வௌிவரும் 
வகையில் நீர்த்தொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. கமலனும் , விமலனும் காலை 6. 
00 மணிக்கு நீர் எடுக்க சென்றனர். எனின் மீண்டும் ஒரே நேரத்தில் அவர்கள் 4
 ஆவது தடவையாக நீர் எடுக்க எத்தனை மணிக்கு செல்வார்கள்.