பெண்ணியம் தொடர்பாக இளம் பெண்களை அறிவூட்டும் நீண்ட கால செயற்திட்டமாகும்.
* இச்செயற்திட்டம் எவருக்கானது?
- கம்பஹா | குருநாகல் | கண்டி | மட்டக்களப்பு | காலி| கொழும்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த
- 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளம் பெண்களுக்கானது.
* இதற்காக கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூரணப்படுத்தி அனுப்பிவைத்ததன் பின்னர், உங்களுக்கு கிடைக்கும் பதிலில் காணப்படும் link இனை பயன்படுத்தி வினாக்களுக்கு விடையளித்து எமக்கு அனுப்பிவைப்பது கட்டாயமானதாகும்.
* நீங்கள் இதற்கு விருப்பம் தெரிவிப்பதாயின் இவ்விண்ணப்பப் படிவம் மற்றும் வினாக்கொத்தை யூன் 28 ஆம் திகதிக்கு முன்னர் நிரப்பவும்.