JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணி இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு தமிழ் இயல்-08
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
மாவட்டம்
*
Your answer
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………
1 point
அ) உதியன்; சேரலாதன்
ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்
இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி
Clear selection
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறாத அஃறிணை உயிர் எது?
1 point
கரையான்
காகம்
கழுதை
கட்டெறும்பு
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
1 point
அ) முத்தரசன்
ஆ) முத்தையா
இ) முத்துக்குமார்
ஈ) முத்துசாமி
Clear selection
கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………
1 point
அ) 1939
ஆ) 1942
இ) 1949
ஈ) 1950
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……
1 point
அ) மாங்கனி
ஆ) இயேசு காவியம்
இ) சேரமான் காதலி
ஈ) சிவகங்கைச் சீமை
Clear selection
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Clear selection
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் …………
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Clear selection
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது
1 point
அ) பிரம்மகமலம்
ஆ) சண்ப கம்
இ) குறிஞ்சி
ஈ) முல்லை
Clear selection
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………
1 point
அ) மூங்கில்
ஆ) குறிஞ்சி
இ) கமலம்
ஈ) செண்பகம்
Clear selection
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
1 point
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) ஆ மட்டும் சரியான கூற்று
இ) ஆ, இ இரண்டும் சரியானவை.
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.
Clear selection
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
1 point
அ) இராமானுசர்
ஆ) பூரணர்
இ) கூரேசர்
ஈ) முதலியாண்டான்
Clear selection
‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று கூறியவர் யார்?
1 point
தி. சு. நடராசன்
ஹரிஸ்டாட்டில்
ஜி.யு. போப்
அர்னால்டு
Clear selection
‘இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும், அறவிலை வணிகன் ஆய் அல்லன்’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்.
1 point
ஊன்பொதி பசுங்குடையார்
மாங்குடி மருதனார்
ஆவூர் மூலங்கிழார்
ஏணிச்சேரி முடமோசியார்
Clear selection
அரசர்கள் அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?
1 point
ஆவூர் மூலங்கிழார்
ஏணிச்சேரி முடமோசியார்
மாங்குடி மருதனார்
ஊன்பொதி பசுங்குடையார்
Clear selection
நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல் எது?
1 point
அகநானூறு
புறநானூறு
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
Clear selection
.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை கூறும் புலவர் யார்?
1 point
ஏணிச்சேரி முடமோசியார்
மாங்குடிமருதனார்
ஆவூர் மூலங்கிழார்
ஊன்பொதி பசுங்குடையார்
Clear selection
‘வாய்மையை பிழையா நல் மொழி’ என்று குறிப்பிடும் நூல்.
1 point
அகநானூறு
புறநானூறு
நற்றிணை
பட்டினப்பாலை
Clear selection
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் …………
1 point
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Clear selection
யாப்பின் உறுப்புகள்…………
1 point
அ) 3
இ) 6
ஆ) 5
ஈ) 7
Clear selection
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………
1 point
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Clear selection
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …
1 point
அ) அகவல்
ஆ) துள்ளல்
இ) தூங்கல்
ஈ) செப்பல்
Clear selection
வெண்பாவில் அமைந்த நூல்கள்
1 point
அ) குறள்; நாலடியார்
ஆ) நாலடியார்; மணிமேகலை
இ) குறள்; சிலம்பு
ஈ) குறள், வளையாபதி
Clear selection
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் …………
1 point
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
1 point
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Clear selection
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………
1 point
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Clear selection
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ………
1 point
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Clear selection
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………
1 point
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Clear selection
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் …………
1 point
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Clear selection
. ‘உதவி செய்தலை உதவி ஆண்மை’ என்று கூறியவர்.
1 point
ஈழத்துப் பூதன்தேவனார்
ஏணிச்சேரி முடமோசியார்
ஆவூர் மூலங்கிழார்
மாங்குடி மருதனார்
Clear selection
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்…
1 point
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Clear selection
ஒருவர் பேசுதல் மற்றும் சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை.
1 point
செப்பலோசை
அகவலோசை
துள்ளலோசை
தூங்கலோசை
Clear selection
.‘எரியார் எறிதல் யாவணது எறிந்தார் எதிர்சென்று எறிதலும் செல்லான்’ என்று குறிப்பிடும் நூல்?
1 point
அகநானூறு
புறநானூறு
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
Clear selection
“இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்படுபவர்கள்.
1 point
அரசர்கள்
அமைச்சர்கள்
புலவர்கள்
வள்ளல்கள்
Clear selection
இருவர் உரையாடுவது போன்ற ஓசை
1 point
செப்பலோசை
அகவலோசை
துள்ளலோசை
தூங்கலோசை
Clear selection
”உலகு“ எனும் சொல் ஈற்றுச்சீராயின் அதன் வாய்ப்பாடு ?
1 point
நாள்
மலர்
காசு
பிறப்பு
Clear selection
’நல்லவை” இச்சொல்லை அலகிட்டால் ___ எனப் பிரியும் ?
1 point
நேர் நேர்
நிரை நிரை
நிரை நேர்
நேர் நிரை
Clear selection
ஞானம் கவிதையின் ஆசிரியர் யார் ?
1 point
மே.வி. வேணுகோபால்
ரா.பி.சேதுப்பிள்ளை
கு.ப.ராஜகோபால்
தி.சொ.வேணுகோபாலன்
Clear selection
அறம் அறங்கண்ட நெறிமான் அவையம் எனக் கூறும் நூல்?
1 point
மதுரைக்காஞ்சி
கலித்தொகை
புறநானூறு
அகநானூறு
Clear selection
கண்ணதாசனின் “சேரமான் காதலி” எனும் புதினத்திற்கு கிடைத்த விருது ?
1 point
தமிழக அரசின் விருது
மத்திய அரசின் விருது
இந்திய மாமணி விருது
சாகித்திய அகாதெமி விருது
Clear selection
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: "Renaissance" என்பதன் பொருள் _______
1 point
மறுபடியும்
கட்டமைப்பு
மறுமலர்ச்சி
புத்தாக்கம்
Clear selection
“ஏகாரத்தில்” முடியும் சிறப்புடைய பா வகை …………..
1 point
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Clear selection
பொருத்துக.
1. இருவர் உரையாடுவது போன்றது – அ) அகவலோசை
2. சொற்பொழிவாற்றுவது போன்றது – ஆ) செப்பலோசை
3. தாழ்ந்து உயர்ந்து வருவது – இ) தூங்கலோசை
4. தாழ்ந்தே வருவது – ஈ) துள்ளலோசை
1 point
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Clear selection
இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
1 point
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Clear selection
‘வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்’ – எனக் கூறியவர் ………………………..
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Clear selection
பொருத்துக.
1. நேர் – அ) மலர்
2. நிரை – ஆ) காசு
3. நேர்பு – இ) பிறப்பு
4. நிரைபு – ஈ) நாள்
1 point
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Clear selection
புலவர் குழந்தை இயற்றிய யாப்பு நூல் …………………
1 point
அ) யாப்பதிகாரம்
ஆ) யாப்பருங்கலம்
இ) யாப்பருங்கலங்காரிகை
ஈ) நன்னூல்
Clear selection
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
1 point
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Clear selection
தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
1 point
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Clear selection
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
1 point
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Clear selection
பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
1 point
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report