JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
சந்திரயான் இலவச தேர்வு- 10ஆம் வகுப்பு தமிழ் அட்டவணை பகுதி
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
மாவட்டம்
*
Your answer
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
1 point
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) இளங்குமரனார்
இ) திரு.வி.க
ஈ) மறைமலையடிகள்
Clear selection
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
1 point
அ) இளங்கோவடிகள்
ஆ) ஔவையார்
இ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
ஈ) திருமூலர்
Clear selection
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்?
1 point
அ) துளசிதாசர்
ஆ) அதிவீரராம பாண்டியர்
இ) ஔவையார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Clear selection
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
1 point
அ) 105
ஆ) 155
இ) 205
ஈ) 255
Clear selection
மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
1 point
அ) வி.சூ. நைப்பால்
ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்
இ) வெங்கட்ராமன்
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Clear selection
"நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் " என்றவர்.
1 point
ம. பொ. சி
ந .முத்துசாமி
திரு.வி. க
உமா மகேஸ்வரி
Clear selection
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
1 point
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
1 point
அ) முத்தரசன்
ஆ) முத்தையா
இ) முத்துக்குமார்
ஈ) முத்துசாமி
Clear selection
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
1 point
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Clear selection
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
1 point
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Clear selection
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்………
1 point
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Clear selection
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
1 point
அ) முகம்மதுரஃபி
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
அ) குங்குமம்
ஆ) கணையாழி
இ) தென்றல்
ஈ) புதிய பார்வை
Clear selection
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்)
1 point
அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) சுபமங்களா
Clear selection
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1 point
அ) 3656
ஆ) 3565
இ) 3613
ஈ) 3615
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……
1 point
அ) மாங்கனி
ஆ) இயேசு காவியம்
இ) சேரமான் காதலி
ஈ) சிவகங்கைச் சீமை
Clear selection
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் …………
1 point
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
1 point
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Clear selection
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல்
1 point
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Clear selection
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் …………
1 point
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Clear selection
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்…
1 point
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Clear selection
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
1 point
அ) சிவஞானம்
ஆ) ஞானப்பிரகாசம்
இ) பிரகாசம்
ஈ) பொன்னுசாமி
Clear selection
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர்
1 point
அ) பொன்னுசாமி
ஆ) சரவணன்
இ) சரபையர்
ஈ) சிவஞானி
Clear selection
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
1 point
அ) எனது போராட்டம்
ஆ) என் பயணம்
இ) என் விருப்பம்
ஈ) என் பாதை
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
1 point
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ஆ) மனுமுறை கண்ட வாசகம்
இ) எனது போராட்டம்
ஈ) வானம் வசப்படும்
Clear selection
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……
1 point
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1986
Clear selection
கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. …………
1 point
அ) தமிழ் ஊழியன்
ஆ) தினமணி
இ) இந்தியா
ஈ) கிராம ஊழியன்
Clear selection
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
1 point
அ) பாரதியார்
ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள்
ஈ) உமறுப்புலவர்
Clear selection
இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்ற கவிதையை எழுதியவர்?
1 point
அ) உமா மகேஸ்வரி
ஆ) இரா. மீனாட்சி
இ) இந்திர பார்த்தசாரதி
ஈ) தாமரை
Clear selection
குமரகுருபரரின் காலம்…………… ஆம் நூற்றாண்டு.
1 point
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Clear selection
‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர்
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கம்பதாசன்
Clear selection
திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
1 point
அ) சமண முனிவர்
ஆ) அகத்தியர் முனிவர்
இ) பரஞ்சோதி முனிவர்
ஈ) இடைக்காடனார்
Clear selection
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …
1 point
அ) நற்றிணை
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப் பாலை
ஈ) பரிபாடல்
Clear selection
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
1 point
அ) சீவலபேரி பாண்டி
ஆ) சீவலமாறன்
இ) மாறவர்மன்
ஈ) மாறன்வழுதி
Clear selection
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
1 point
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Clear selection
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
1 point
அ) கொன்றைவேந்தன்
ஆ) காசிக்கலம்பகம்
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Clear selection
மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
1 point
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) விறலியாற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Clear selection
மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
1 point
அ) நன்ன ன்
ஆ) பாரி
இ) கபிலர்
ஈ) பெருங்கௌசிகனார்
Clear selection
‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Clear selection
‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Clear selection
கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Clear selection
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
1 point
அ) i, ii – சரி
ஆ) முதல் மூன்றும் சரி
இ) நான்கும் சரி
ஈ) i, ii – தவறு
Clear selection
முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?
1 point
இளங்கோவடிகள்
நப்பூதனார்
ஓளவையார்
பாரதியார்
Clear selection
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் -------------
1 point
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
திருமுருகாற்றுப்படை
Clear selection
முல்லைப்பாட்டு ------------- அடிகளைக் கொண்டது
1 point
101
103
150
180
Clear selection
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
1 point
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
Clear selection
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
1 point
அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
Clear selection
பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?
1 point
அ) பாவியக்கொத்து
ஆ) கனிச்சாறு
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
ஈ) உலகியல் நூறு
Clear selection
: ‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?
1 point
அ) க.அப்பாத்துரையார்
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரனார்
ஈ) ஜி.யு.போப்
Clear selection
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
1 point
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report