JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
GRADE -10,11 HISTORY ONLINE EXAMS - 04
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
NAME
*
Your answer
1.புராதன காலத்தில் கீழைத்தேய நாடுகளில் பெரும்பாலானோரின் விருப்புக்கேற்ப தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியாளர் எப்பெயரால் குறிப்பிடப்பட்டார்?
5 points
1.மபுறுமுகா
2.கிராமிக
3.மஹாசம்மத(பெருவிருப்பு)
4.சக்கரவர்த்தி
Clear selection
2.கி.மு.2400 வருடங்களுக்கு முன்பிருந்தே முன்னேற்றகரமான விவசாச சமூகம் காணப்பட்டமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ள இடம்
5 points
1.பெரகல,இபன்கட்டுவ
2.பெரகல,ஹல்துமுல்லை
3.இபன்கட்டுவ, பெரகல,
4.ஹல்துமுல்லை இபன்கட்டுவ
Clear selection
3.தம்புள்ளைக்கு அருகில் உள்ள கண்டலம பிரதேச கொல்கந்தையிலுள்ள கி.மு.250ஆம் ஆண்டிற்குரிய கல்வெட்டில் குகை ஒன்றை பிக்குகளுக்கு தானமளித்த பருகம எப்பெயரால் அழைக்கப்படுகின்றார்.
5 points
1.கமிக
2.பிராமிக
3.குர்ஹபதி
4.தொட்டபோஜக
Clear selection
4.அட்டுவாக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கமிக என்பவர்
5 points
1.கிராமத்தலைவர்
2.இல்லத்தலைவர்
3.முக்கிய பிரமுகர்
4.பிரதேசத் தலைவர்
Clear selection
5.கிராமத் தலைவர்கள் ஒவ்வொருவரும் நல்லுறவுடன் செய்யப்பட்டமைக்கு ஆதாரமாக காணப்படும் கல்வெட்டு யாது
5 points
1. சித்துல் பவ்வ கல்வெட்டு
2.களுதிய பொக்குன கல்வெட்டு
3.பெரிய புளியங்குள கல்வெட்டு
4.சொரபொர வாவிக்கல்வெட்டு
Clear selection
6. உலர் வலயத்தில் வாழ்ந்த மக்களால் குளத் தொகுதியை எப்பெயர் கொண்டு அழைத்தனர்
5 points
1. வடிகாலமைப்பு
2.கால்வாய் தொகுதி
3.எல்லங்காவ
4.ரஜமொஹால்
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report