சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – சரியான கூற்று எது?I. ஏடாளும் புலவரொருவர் நாடாளும் மன்னரைக் காண அரண்மனை சென்றார்.
II. களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்தார்;
III. அரச குற்றமான அச்செயலைச் செய்த புலவருக்குத் தண்டனை வழங்காமல் கவரி வீசினார் மன்னர்.
IV. உறங்கிய புலவர் மோசிகீரனார். கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. கண்விழித்த புலவர் மன்னரின் செயலைக் கண்டு வியந்து பா மழை பொழிந்தார்.