8 மணி இலவச தேர்வு தொகுப்பு- 7ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
பெயர்: *
மாவட்டம் *
ஒரு வேண்டுகோள் என்னும் கவிதையை எழுதியவா்-------


1 point
Clear selection
வேணுவனம் என்பதன் பொருள்
1 point
Clear selection
அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட இதழ்களை நடத்தியவர்
1 point
Clear selection
கீழ்கண்டவர்களுள் தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்?

1 point
Clear selection
கூடு கட்டத் தெரியாத பறவை…
1 point
Clear selection
 “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று வெளிப்படையாக கூறியவர் 
1 point
Clear selection
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ………
1 point
Clear selection
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ……
1 point
Clear selection
சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக காயிதே மில்லத் பணியாற்றிய காலம்
1 point
Clear selection
அடைமொழியாய் குறிப்புப் பொருளில் வருவது?


1 point
Clear selection
பாய்மரக் கப்பல் என்னும் நூலை எழுதியவர்?

1 point
Clear selection
பொருத்துக.
அ. தத்துவம் – 1. Sincerity
ஆ. நேர்மை – 2. Philosophy
இ. வாய்மை – 3. Preaching
ஈ. உபதேசம் – 4. Intergrity

1 point
Clear selection
தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

1 point
Clear selection
கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்?

1 point
Clear selection
ஆட்சி மொழி பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட காயிதே மில்லத் கீழக்கண்ட எதனை உறுதியாக சொன்னார்?


1 point
Clear selection
பாவண்ணனின் நூல்களுள் பொருந்தாது எது?


1 point
Clear selection
____கடலை நெய்யாகவும், ____ ஆர்வத்தை நெய்யாகவும் பாடியுள்ளார்.
1 point
Clear selection
மக்கள் பணியை இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர்
1 point
Clear selection
………….. ஒரு நாட்டின் அரணன்று
1 point
Clear selection
“ஊருணி நீரநிறைந்து அற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

1 point
Clear selection
“அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமை நீக்க வேண்டும்” – இதில் பயின்று வந்துள்ள அணி எது?


1 point
Clear selection
“சுடர் ஆழியான்” எனப் போற்றப்படும் கடவுள் யார்?

1 point
Clear selection
பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருவந்தாதியை இயற்றினார்?

1 point
Clear selection
முனைப்பாடியாாின் காலம் ---------


1 point
Clear selection
ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது-----------


1 point
Clear selection
சரியான கூற்றைத் தேர்க.
1.பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பு
2.அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வையாத ஒப்புரவு நெறியாகும்.

1 point
Clear selection
எவை சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடு என திருவள்ளுவர் கூறுகிறார்?

1 point
Clear selection
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” இக்குறளில் பயின்ற வந்துள்ள அணி என்ன?

1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.
1.தேன் போன்ற தமிழ் – உவமை
2.வெள்ளம் போன்ற இல்லம் – உருவகம்



1 point
Clear selection
'முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை’ என்று பாடும் நூல் 
1 point
Clear selection
தாமிரபரணி கிளை ஆறு அல்லாதது? 
1 point
Clear selection
மலை அருவி என்னும் நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
 “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி – மலையான மின்னல் ஈழ மின்னல் சூது மின்னதே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

1 point
Clear selection
காவடிச் சிந்தை பாடியவர் யார்?

1 point
Clear selection
பொருத்துக.
அ. பின்னலாடை நகரம் – 1. ஊட்டி
ஆ. மலைகளின் அரசி – 2. ஏற்காடு
இ. மலைக்கோட்டை நகரம் – 3. திருச்சி
ஈ. ஏழைகளின் ஊட்டி – 4. திருப்பூர்


1 point
Clear selection
“பொதியி லாயினும் இயம மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி” – இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?


1 point
Clear selection
“தேன் போன்ற தமிழ்” – இதிலுள்ள உவமானம் எது?



1 point
Clear selection
“இரசிகமணி” என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?



1 point
Clear selection
கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது ……………
1 point
Clear selection
எழுதெழில் அம்பலம் என்பது
1 point
Clear selection
தாள் ஒவியங்களை எவற்றைக் கொண்டு வரையப்படுவதில்லை
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ………. இருக்கக் கூடாது.
1 point
Clear selection
‘திருவானக்கா உலா’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

1 point
Clear selection
“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” எனக் கூறும் நூல் எது?

1 point
Clear selection
ஓலைச்சுவடி ஓவியத்தை எங்கு காணலாம்?

1 point
Clear selection
ஓவியம் வரையப் பயன்படும் துணி எவ்வாறு அழைக்கப்படும் ?

1 point
Clear selection
கோட்டோவியம் – பிரித்தெழுதுக


1 point
Clear selection
மாறுட்டதைத் தேர்க.

1 point
Clear selection
“கட்டி அடிக்கையால்….” எனத் தொடங்;கும் பாடல் காளமேகப் புலவரின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

1 point
Clear selection
தமிழ்மொழி எத்தனை கூறுகளைக் கொண்டது?

1 point
Clear selection
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காண்பது ஆகியனவும் மொழியே எனக் கூறியவர் யார்?

1 point
Clear selection
இரட்டை வழக்கு மொழியை, “உலக வழக்கு” எனக் கூறியவர் யார்?

1 point
Clear selection
பொதிகை மலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல மன்னன் 
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் என்பதை உணர்த்தும் இலக்கண நூல் ..
1 point
Clear selection
சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ___என்பர்.
1 point
Clear selection
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ……
1 point
Clear selection
தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு எத்தனை எழுத்துச் சாரியைப் பயன்படுத்தலாம்?

1 point
Clear selection
பேச்சுமொழியில் ‘இ’ என்பது எவ்வாறு மாற்றி ஒலிக்கப்படுகிறது?


1 point
Clear selection
அம்பு என்னும் பொருள் தரும் சொல் -------


1 point
Clear selection
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய “கலங்கரை விளக்கம்” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

1 point
Clear selection
 ‘சுத்தத் தியாகி’ எனப் பசும்பொன்னாரை பாராட்டியவர் யார்?

1 point
Clear selection
பிரம்மபுத்திரா ஆற்றில் எந்த ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளம், ஜாதவ்பயோங்-யை காடு உருவாக்க தூண்டியது?

1 point
Clear selection
நச்சரவம் என்பதன் பொருள்
1 point
Clear selection
நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
1 point
Clear selection
‘கொல்லிப்பாவை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ……
1 point
Clear selection
பண்புள்ள விலங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறோம்.
1 point
Clear selection
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் ……
1 point
Clear selection
அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய …………….
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
1 point
Clear selection
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ----------


1 point
Clear selection
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு--------


1 point
Clear selection
மணல் தீவில் எவ்வகை மரம் மட்டுமே வளரும்?

1 point
Clear selection
வட இந்தியாவில் “வாய்ப்பூட்டு சட்டத்திற்கு” ஆட்படுத்தப்பட்ட தலைவர் யார்?

1 point
Clear selection
கமுகு என்பதன் பொருள் …………
1 point
Clear selection
காவற்பெண்டு பாடிய பாடல் அமைந்துள்ள நூல் -


1 point
Clear selection
பாஞ்சாலங்குறிச்சியின் தண்ணீருக்குக் கூறப்பட்ட உவமை


1 point
Clear selection
கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவா் -----------


1 point
Clear selection
இரா.பி.சேதுவின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்


1 point
Clear selection
இவர் வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர்; உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில்  தனித் துணிச்சல் பெற்றவர்; சுத்தத் தியாகி எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்…….
1 point
Clear selection
தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்பட்டவர் 
1 point
Clear selection
புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்- ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்
1 point
Clear selection
‘மதலை’ என்னும் சொல்லுக்குப் பொருள் ………….
1 point
Clear selection
“உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” – இத்தொடர் இடம் பெற்ற நூல் எது?
1 point
Clear selection
____ஆம் ஆண்டு கடலில் செல்லும் பெரிய கப்பல்களை, உலோகத்தால் ஆன உடலைக் கொண்ட ஒரு விந்தையான விலங்கு தாக்குவதாகச் செய்தி வெளியானது. 
1 point
Clear selection
பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………………
1 point
Clear selection
 
‘எல்‘ என்ற சொல்லின் பொருள்


1 point
Clear selection
வடசொற்கள் எத்தனை வகைப்படும்?

1 point
Clear selection
பொருத்துக.
அ. மண், பொன் – 1. வினை இயற்சொல்
ஆ. நடந்தான், வந்தான் – 2. உரி இயற்சொல்
இ. அவனை, அவனால் – 3. பெயர் இயற்சொல்
ஈ. மாநகர் – 4. இடை இயற்சொல்

1 point
Clear selection
நீர்மட்ட வைப்பிற்கு எவ்வகை மரங்களை கம்மியர் பயன்படுத்தினர்?

1 point
Clear selection
 “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” என்று உரைக்கும் நூல் எது?

1 point
Clear selection
பொருத்துக
அ. வைப்புழி – 1. வாய்க்கும்படி கொடுத்தாலும்
ஆ. கோட்படா – 2. கல்வி
இ. வாய்த்து ஈயில் – 3. பொருள் சேமித்து வைக்குமிடம்
ஈ. விச்சை – 4. ஒருவரால் கொள்ளப்படாது


1 point
Clear selection
நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?

1 point
Clear selection
கல்வி அறிவு இல்லாதவர்களை ____ ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
விச்சை என்பதன் பொருள் ….
1 point
Clear selection
பொருந்தாததைத் தேர்க.


1 point
Clear selection
“பூமி”-யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

1 point
Clear selection
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எது?


1 point
Clear selection
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.