தமிழ் இலக்கியம் - தேர்வு 1
ஒழுக்கமே அறிவு! உழைப்பே திறமை!
Sign in to Google to save your progress. Learn more
 பழியாப்பத்து என்ற பிரிவு எந்நூலில் உள்ளது? *
1 point
நாலடியார் எந்த நூல்களில் ஒன்று *
1 point
நாலடியாரில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை? *
1 point
ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துகளை கூறும் நூல் *
1 point
சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
கீழ்கண்டவற்றில் அகப்பொருள் பற்றிய நூல் எது? *
1 point
வனப்பு என்னும் சொல்லின் பொருள் *
1 point
செல்வத்துப் பயன் *
1 point
பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே - இதில் பயின்று வந்த திணை *
1 point
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் - என்று பாடியவர் யார் *
1 point
செந்தமிழே உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை - என்னும் வரிகள் எந்த நூலில் இடம்பெற்றது *
1 point
சிறுதாம்பு தொடுத்த பசலை கன்று - இச்செய்யுளின் ஆசிரியர் யார்? *
1 point
நேமி - இச்சொல்லின் பொருள் யாது? *
1 point
மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்? *
1 point
பரிபாடலில் நமக்கு கிடைக்க பெற்றவை *
1 point
ஆரிய அரசன் பிரகத்த்தனுக்காக கபிலர் பாடியது? *
1 point
சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் - என்று கூறியவர் யார்? *
1 point
இதில் பெருந்சித்திரனார் நடத்திய இதழ் யாது? *
1 point
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது - என்று கூறியவர் யார்? *
1 point
கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார் *
1 point
திருத்தக்க தேவர் எந்த சமயத்தை சேர்ந்தவர் *
1 point
அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் என ராமன் யாரிடம் கூறினார் *
1 point
காதலை விட கடமை பெரிதென கூறும் நூல் *
1 point
திருத்தக்க தேவர் எந்த குலத்தை சேர்ந்தவர்? *
1 point
கண்ணகியின் தந்தை பெயர் என்ன? *
1 point
வில்லிப்புத்தூராரை  ஆதரித்தவர் *
1 point
தண்டமிழ் ஆசான் - என்று சாத்தனாரை பாராட்டியவர் *
1 point
மறுபிறப்பு உணர்ந்தவளாக அறவண அடிகள் யாரை கூறினார்? *
1 point
சீறாபுராணத்தை இயற்றியவர் யார்? *
1 point
கடுவெளி சித்தர் யாரை வழிபட்டார்? *
1 point
கற்றது கைமண்ணளவு - என்று பாடியவர்? *
1 point
சச்சிதானந்தன் எந்த ஊரை சேர்ந்தவர்? *
1 point
இரு பொருள் தருமாறு பாடப்படும் பாடல் வகை *
1 point
ஓடும் சுழி சுத்தம் உண்டாகும் - என்ற பாடலை இயற்றியவர் *
1 point
இனியவை நாற்பது - ஆசிரியர் *
1 point
திரி என்னும் சொல் குறிக்கும் எண்ணிக்கை *
1 point
பண்டைய தமிழர் வாழ்க்கை முறையை பற்றி கூறும் நூல் *
1 point
கடிகை - பொருள் கூறுக *
1 point
அரையன் - பொருள் கூறுக *
1 point
தமவேயாம் - என்ற சொல் குறிப்பது *
1 point
முதுமொழிக்காஞ்சி உணர்த்துவது என்ன? *
1 point
ஆற்றுணா என்பது என்ன *
1 point
நல்லாதனார் இயற்றிய நூல்? *
1 point
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்ததன்று - என்று கூறியவர்? *
1 point
மனைக்கு விளக்கம் மடவார் - பாடல் இடம்பெற்றுள்ள நூல்? *
1 point
நாலடியார் பாடல்களை பால்,இயல் மற்றும் அதிகாரமாக வகுத்தவர் *
1 point
படைவீரமோ சென்னி பண்பு - இவ்வடிசென்னி என்பவர் எந்த மன்னன்? *
1 point
மாறன் என்ற குலப்பெயர் எந்த மன்னனை குறிக்கும்? *
1 point
வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பர்- என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் *
1 point
நபிகள் நாயகத்தின் வேறு பெயர் *
1 point
முத்தொள்ளாயிரம் என்ற நூலை எழுதியவர் யார்? *
1 point
திவ்வியகவி யார்? *
1 point
தென்னவன் குலதெய்வம் - என்று பரஞ்சோதியார் யாரை குறிப்பிடுகிறார்? *
1 point
இறைவனுடன் சேர்த்து தமிழ் சங்கத்திலிருந்த புலவர்களின் எண்ணிக்கை *
1 point
கிறித்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் *
1 point
கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் இரண்டும் எந்த காப்பியங்களுக்கு உரியவை? *
1 point
தமயந்தி எந்த நாட்டு மன்னனின் மகள்? *
1 point
மழையென சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார் - யார்? *
1 point
கவுந்தியடிகள் யாரை வழிபட்டவர்? *
1 point
ஆற்றுப்படத்தில் கம்பர் வர்ணித்த நதி எது? *
1 point
வில்லிப்புத்தூரார் வாழ்ந்த காலம் *
1 point
தேம்பாவணியிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை *
1 point
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் - என்று முன்வந்து காப்பியம் படைத்தவர் யார்? *
1 point
பத்து வகை குற்றங்கள் பற்றி உரைக்கும் நூல் எது? *
1 point
மணநூல் என்று அழைக்கப்படுவது எது? *
1 point
தொண்டர்சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார்? *
1 point
சீறாபுராணத்தில் விடமீட்ட படலம் எந்த காண்டத்தில் உள்ளது? *
1 point
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு *
1 point
அநபாயக் குலோந்துங்க சோழனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் யார்? *
1 point
அயோத்தியா காண்டத்தில் எத்தனை படலங்கள் உள்ளன? *
1 point
அயோத்தியா காண்டத்தில் குகப்படலம் எத்தனையாவது படலம்? *
1 point
தெண்டனிட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே - இதில் திண்டிறல் பொருள் யாது? *
1 point
பொருந்தா ஒன்றை தேர்ந்தெடு *
1 point
மணிமேகலையில் அமைந்துள்ள காதைகள்
1 point
Clear selection
சிலப்பதிகாரத்தில் வரும் மாதரி என்ற பாத்திரம் *
1 point
சீறத் என்ற சொல்லின் பொருள் *
1 point
திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் *
1 point
சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டு - என்ற வரியில் சதுரங்க சேனை என்பது என்ன? *
1 point
வல்லவன் உண்மைத் தூதே - என்ற வரிகள் இடம்பெறும் நூல் *
1 point
பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களை உடையது *
1 point
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - எனும் வரியை தந்தவர் யார்? *
1 point
திராவிட வேதம் என்று வழங்கப்படும் நூல் எது? *
1 point
குழந்தை ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி இரு கையையும் ஊன்றும் பருவம் எது? *
1 point
கலம்+பகம் என்பது 18 உறுப்புகளை கொண்டிருந்தால் கலம் மற்றும் பகம் முறையே எத்தனை உறுப்புகளை பெற்றுள்ளது? *
1 point
நாலாயிரதிவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்? *
1 point
பச்சைமா மலைபோல் மேனி - என்று இச்செயுளின் ஆசிரியர் யாரை புகழ்கிறார்? *
1 point
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்பதை எப்படி அழைப்பர்? *
1 point
விப்ரநாராயணர் என்னும் இயற்பெயர் கொண்ட ஆழ்வார் யார்? *
1 point
திருச்சந்த விருத்தம் என்னும் நூலை எழுதியவர் யார்? *
1 point
சைவத்தின் பத்தாம் திருமுறை யாரால் பாடப்பட்டது? *
1 point
கீழ்கண்டவற்றுள் ஆண்டாள் எழுதிய நூல் எது? *
1 point
தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் உனக்கும் - வரிகளுக்கு சொந்தக்காரர் யார்? *
1 point
மாங்கனி என்னும் இலக்கிய நூலை எழுதியவர் யார்? *
1 point
வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி என்னும் கவிதையை புனைந்தவர் யார்? *
1 point
இதில் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பி யார்?
1 point
Clear selection
நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; எனத் தொடங்கும் புறநானூற்று பாடலை பாடியவர் யார்? *
1 point
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று என்ற பாடலடிகளை எழுதியவர் யார்? *
1 point
பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? *
1 point
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று பாடியவர் யார்? *
1 point
உண்பது நாழி உடுப்பது இரண்டே என்று பாடியவர் யார்? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.