Koyil.org - சுய பரிசோதனை 24 - முமுக்ஷுப்படி விளக்கவுரை (காலக்ஷேபம்) - ஸூத்ரம் 92 - 96
Email *
ஸூத்ரம் 92ல் “போக தசை” என்று பிள்ளை லோகாசார்யர் குறிப்பிடுவது எதை ? *
1 point
ஸூத்ரம் 92ல்  “போக தசையில் ஈச்வரன் அழிக்கும்போது” என்றவிடத்தில், ஈச்வரன் எதை அழிக்கிறான் என்று பிள்ளை லோகாசார்யர் கூறுகிறார் ? *
1 point
“தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே” என்பது எந்த ஆழ்வார் எந்த பதிகத்தில் அருளிச்செய்தது ? இதன் அர்த்தம் என்ன ? *
1 point
ஸூத்ரம் 92ல்  “நோக்க வேணும் என்று அழியாதொழிகை” என்றவிடத்தில், “நோக்க வேணும்” என்பதன் அர்த்தம் என்ன ? *
1 point
சரியாகப் பொருத்துக *
4 points
பின்வாங்குதல்
ரக்ஷித்தல்
பெரிய காதல்
உபயோகம் / அனுபவித்தல்
வ்யாமோஹம்
இறாய்த்து
விநியோகம் கொள்ளுதல்
நோக்க வேணும்
ஸூத்ரம் 93ன் வ்யாக்யானத்தில் மாமுனிகள் ஈச்வரன்  “மேல் விழுந்து” நம்மிடம் வருவதாகச் சோல்கிறார். இதற்கு அர்த்தம் என்ன ? *
1 point
“ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன்..” என்றவிடத்தில் நம்மாழ்வார் ஏன் எம்பெருமானை “என் உயிருண்டான்” என்று சொல்கிறார் ? மாமுனிகள் வ்யாக்யானத்தில் இதை எவ்வாறு விளக்குகிறார் ? *
1 point
ஸூத்ரம் 92ல்  “நோக்க வேணும் என்று அழியாதொழிகை” என்றவிடத்தில், “அழியாதொழிகை” என்பதன் அர்த்தம் என்ன ? *
1 point
ப்ராப்ய தசையில், எம்பெருமான் நம்மிடம் கைங்கர்யம் பெற்றுக் கொள்வதற்கு பதில், தானே நமக்கு கைங்கர்யம் செய்து நம் சேஷத்வ ஸ்வரூபத்தை அழித்தால், நாம் என்ன செய்ய வேண்டும் ? *
1 point
ஸூத்ரம் 93ல், “அழிக்கைக்கு ஹேது” என்று பிள்ளை லோகாசார்யர் குறிப்பிடுவது எதை ? *
1 point
 ஸூத்ரம் 93ல், “அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று”. கீழே எங்கே சொல்லப்பட்டது ? *
1 point
ஸூத்ரம் 93ல், “அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று, மேலும் சொல்லும்.”  என்றவிடத்தில் மேலே எங்கே என்ன சொல்லப்பட்டுள்ளது ? *
1 point

சேஷத்வம் மட்டும் இருந்தாலே போதும். பாரதந்த்ர்யம் என்பது அவச்யம் இல்லை. சரியா, தவறா ? 

*
1 point
சரியாகப் பொருத்துக *
4 points
சேர்க்கை
பூர்த்தி செய்தல்
காரணம்
நினைவு
ஹேது
நிகமித்து
ப்ரதிபத்தி
ஸமாஸம்
நாம் பாரதந்த்ர்யத்துடன் இருந்தால் நமக்கு என்ன பலன்கள் வரும் என்று பிள்ளை லோகாசார்யர் கூறுகிறார் ? பொருந்தும் விடைகளைத் தேர்ந்தெடுக்க *
1 point
Required
“செய்த வேள்வியர்” என்று “செய்ய வேண்டிய எல்லா வேள்விகளும் செய்து முடித்தவர்” என்று பெருமையாக ஆழ்வார் கொண்டாடும் திவ்யதேசம் எது ? *
1 point
நமக்கு பாரதந்த்ர்யம் இல்லை என்றால், என்னவாகும் என்று பிள்ளை லோகாசார்யர் கூறுகிறார் ? பொருந்தும் விடைகளைத் தேர்ந்தெடுக்க *
1 point
Required
நாராயண பதத்தை விளக்க என்னென்ன ஸமாஸங்கள் பயன்படுத்தலாம்? *
1 point
Required
எந்தெந்த பதங்களின் சேர்க்கை நாராயண பதம் ? *
1 point
“நாராணாம் அயநம் ய: ஸ: நாராயண:” என்பது எந்த ஸமாஸம் ? இதன் பொருள் என்ன ? *
1 point
“நாரா: அயநம் யஸ்ய ஸ:  நாராயண:” என்பது எந்த ஸமாஸம் ? இதன் பொருள் என்ன ? *
1 point
சரியாகப் பொருத்துக *
4 points
நித்ய வஸ்துக்களின் கூட்டங்கள்
அழியாதது (நித்ய வஸ்து)
அழியக் கூடிய
நித்ய வஸ்துக்களின் கூட்டம்
நர
நார
நாரா:
நித்ய வஸ்து, நித்ய வஸ்துக்கள் மற்றும் நித்ய வஸ்துக்களின் கூட்டங்கள் என்பதை விளக்க எந்த பாசுரத்தை காட்டுகிறார்கள் நம் ஆசார்யர்கள் ? *
1 point
ஆத்மா எம்பெருமானுக்கு எதைப் போன்றது ?
*
1 point

எம்பெருமானுக்கு பிடித்ததைச் செய்தால் அது அவனுடைய அனுக்ரஹத்தால் நமக்கு புண்யத்தைச் சேர்க்கும். அவனுக்கு பிடிக்காததைச் செய்தால் அது அவனுடைய நிக்ரஹத்தால் நமக்கு பாபத்தைச் சேர்க்கும். சரியா, தவறா ?

*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report