JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
TAMIL MOCK TESTS - 8
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
1. வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் என்ற பாடலை பாடியவர் யார்
*
1 point
சேக்கிழார்
தாயுமானவர்
வள்ளலார்
திருமூலர்
2.ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார்
*
1 point
தந்தை பெரியார்
திரு.வி.க
தேவநேயப் பாவாணர்
மறைமலை அடிகள்
3.எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிட வேண்டும் என்று கூறியவர் யார்
*
1 point
பாரதியார்
பாரதிதாசன்
தாரா பாரதி
திரு.வி.க
4.வாயிற் கடைமணி நடு நா நடுங்க என்ற அடி பயின்று வந்த நூல் எது
*
1 point
கம்பராமாயணம்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
நாலடியார்
5.அடிகள் நீரே அருளுக என்று கூறியவர் யார்
*
1 point
சேரன் செங்குட்டுவன்
இளங்கோவடிகள்
சீத்தலைச் சாத்தனார்
திருத்தக்கத்தேவர்
6.இந்திர விழாவில் கானல் வரி பாடலை பாடியவர் யார்
*
1 point
மாதவி
கண்ணகி
கோவலன்
மாதரி
7. செந்தமிழைச் செழுந்தமிழாக காண விரும்பியவர் யார்
*
1 point
பெருஞ்சித்திரனார்
திரு வி கல்யாண சுந்தரம்
பாவேந்தர் பாரதிதாசன்
சுப்ரமணிய பாரதியார்
8.சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என்று பெரியார் கூறுவது
*
1 point
பெண்சிசுக் கொலை
பெண் வரதட்சணை
பெண்குழந்தை திருமணம்
உடன்கட்டை ஏறுதல்
9.தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்கள் பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இல்லாமல் பந்தைய குதிரைகளாக மாறவேண்டும் என்று கூறியவர் யார்
*
1 point
சுவாமி விவேகானந்தர்
முத்துராமலிங்க தேவர்
தந்தை பெரியார்
பாவேந்தர் பாரதிதாசன்
10.தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்று கூறியவர் யார்
*
1 point
பாவேந்தர் பாரதிதாசன்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
அண்ணல் அம்பேத்கர்
தந்தை பெரியார்
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report