ஜூலை 03, 04, 05 ஆகிய நாள்களில், இராலே நகரில் இடம் பெறவுள்ள பேரவை விழாவில்
சங்கங்களின் சங்கமம்!
தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்!!
தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் விழாவில் ஒன்று கூடி, சங்கமம் ஆகி, அணிவகுத்துச் செல்வதன் வாயிலாக,
தமிழால் இணைந்தோம் தமிழராய் சிறப்போமென காண்பிக்கும் நிகழ்வுக்கான பதிவு விண்ணப்பம்.