JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - திருவிளையாடற் புராணம் - நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு
பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
Full Name
*
Your answer
மாவட்டம்
*
Your answer
வாட்சாப் எண்
*
Your answer
1 ) திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் -----
5 points
பரஞ்சோதி முனிவர்
அகத்திய முனிவர்
சமண முனிவர்
இடைக்காடனார்
Clear selection
2 ) கபிலரின் நண்பர் -----
5 points
நக்கீரர்
ஒட்டக்கூத்தர்
இடைக்காடனார்
மோசிகீரனார்
Clear selection
3 ) திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை -----
5 points
3
4
5
6
Clear selection
4 ) திருவிளையாடற் புராணத்தில் ----- படலங்கள் உள்ளன.
5 points
54
64
68
74
Clear selection
5 ) வேப்பமாலை அணிந்த மன்னன் -----
5 points
சேரன்
சோழன்
பாண்டியன்
பல்லவன்
Clear selection
6 ) ' தகடூர் எறிந்த பெருஞ்சேரல் ' இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான் ?
5 points
பரஞ்சோதி முனிவர்
கபிலர்
இடைக்காடனார்
மோசிகீரனார்
Clear selection
7 ) இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் -----
5 points
மதுரைக் காண்டம்
கூடற் காண்டம்
திரு ஆலவாய்க் காண்டம்
யுத்த காண்டம்
Clear selection
8 ) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் -----
5 points
களக்காடு
திருமறைக்காடு
தஞ்சாவூர்
திருத்துறைப்பூண்டி
Clear selection
9 ) அரசரும் புலவருக்குக் ----- வீசுவர்.
5 points
கவண்
கணையாழி
கவரி
கல்
Clear selection
10 ) குசேல பாண்டியன் ----- நாட்டை ஆட்சி புரிந்தான் .
5 points
பாண்டிய
சேர
சோழ
தொண்டை
Clear selection
11 ) சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் ------
5 points
பார்வதி
திருமகள்
கலைமகள்
தெய்வானை
Clear selection
12 ) இடைக்காடனாரின் சொல் ----- போல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.
5 points
அம்பு
வேற்படை
தீ
விடமுள்
Clear selection
13 ) இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் -----
5 points
அமைச்சர்
மன்னன்
ஒற்றன்
இறைவன்
Clear selection
14 ) கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர் ----
5 points
குசேலபாண்டியன்
இறைவன்
இடைக்காடன்
கபிலன்
Clear selection
15 ) முனிவு என்ற சொல்லின் பொருள் -----
5 points
மனம்
குணம்
சினம்
தனம்
Clear selection
16 ) திருவிளையாடற் புராணத்திற்குப் பொருந்தாம காண்டத்தைக் கண்டறிக.
5 points
புகார்க்காண்டம்
மதுரைக்காண்டம்
கூடற் காண்டம்
திருவாலவாய்க் காண்டம்
Clear selection
17 ) பரஞ்சோதி முனிவர் ----- நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
5 points
12
15
17
19
Clear selection
18 ) பின்வருவனவற்றுள் பரஞ்சோதி முனிவர் எழுதிய புராணம் -----
5 points
கந்த புராணம்
விநாயக புராணம்
சீறாப்புராணம்
வேதாரண்யப் புராணம்
Clear selection
19 ) திருவிளையாடற் கதைகள் ----- முதற்கொண்டு கூறப்பட்டு வருகிறது.
5 points
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
தொல்காப்பியம்
Clear selection
20 ) மன்னன் , பொன் இருக்கையில் யாரை அமரச் செய்தான் ?
5 points
இறைவனை
அமைச்சனை
கபிலனை
இடைக்காடனை
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report