ஞானம் - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 கவிதைப்பேழை இயங்கலைத் தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
அறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை - இதில் பயின்றுவந்துள்ள நயம் ...................................... *
1 point
ஞானம் கவிதை இடம்பெற்றுள்ள தொகுப்பு .......................... *
1 point
தி.சொ.வேணுகோபாலன் மணிப்பால் பொறியியல் கல்லூரியில் ........................................... பேராசிரியராகப் பணியாற்றியவர். *
1 point
தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் .............................. *
1 point
ஞானம் கவிதையில் கவிஞர் கையில் இல்லாதது .......................... *
1 point
மீட்சி விண்ணப்பம் கவிதைத்தொகுப்பை எழுதியவர் ......................... *
1 point
சரியானது எது ..................... *
1 point
சாளரத்தின் ...................., சட்டம், காற்றுடைக்கும். *
1 point
................................ மண் வீடு கட்டும் என்கிறது ஞானம் கவிதை *
1 point
வீட்டைத்துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.