1. மலைக்கள்ளன் என்ற நூலை எழுதியவர் யார்
2. புலவரின் சொல்லுக்காக தலையை தர துணிந்தவன் யார்
3. தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி என்று பாடியவர் யார்
4. நெல்லை சு முத்து எந்த நிறுவனத்தில் பணியாற்றினார்
5. நெல்லை சு முத்து எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்
6. எங்கள் தமிழ் என்ற கவிதையை எழுதியவர் யார்
7. எளிய முறையில் தமிழ் நூல்கள் எழுதிட வேண்டும் பாடியவர் யார்
8. என் கதை என்ற நூலை எழுதியவர் யார்
9. சங்கொலி என்ற நூலை எழுதியவர் யார்
10. அருள் நெறி அறிவை தரலாகும் என்று பாடியவர் யார்