10th Tamil Unit-3 Questions Part-4
108. விடுபட்டதை நிரப்புக.
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்.
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
109. விடுபட்டதை நிரப்புக.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
104. விடுபட்டதை நிரப்புக.
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
98. விடுபட்டதை நிரப்புக.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
------------ ---------- ------------.
1 point
Clear selection
114. விடுபட்டதை நிரப்புக.
நச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள்
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
93. ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும் சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், 'ஆம், காணாமல் போய்விடும்! உங்கள் குழந்தைகள், "ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்! - இக்கருத்து யாருடையது?
1 point
Clear selection
126. எது இழிவன்று?எது இழிவாகும்?
1 point
Clear selection
121.பொருத்தமானதை தேர்வு செய்க.
I. ஒழுக்கமாக வாழும் எல்லாரும் மேன்மை அடைவர் - ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர்
II. உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார் - பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே எனக் கருதப்படுவார்
III. எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் - அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்
IV. ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் - அழிந்தால் இவற்றால் வரும் துன்பமும் அழியும்
1 point
Clear selection
103. விடுபட்டதை நிரப்புக.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
125. யார் ஒருவர்க்குச் செல்வம் பெருகும்? யார் ஒருவர்க்கு வறுமையே வந்து சேரும்?
1 point
Clear selection
96.  95. விடுபட்டதை நிரப்புக.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின்
------------ ---------- ------------.
1 point
Clear selection
110. விடுபட்டதை நிரப்புக.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
111. விடுபட்டதை நிரப்புக.
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
122. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
I. கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும். 
II. குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் 
இன்றியும் தானே கெடுவான். 
III. தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.
IV. ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும்.
1 point
Clear selection
91. கலைச்சொல் அறிவோம் - சரியானது எது?
1. பண்டைய இலக்கியம் - Ancient literature II. 
II. பக்தி இலக்கியம் - Devotional literature
III. காப்பிய இலக்கியம் - Epic literature
IV. செவ்விலக்கியம் - Classical literature
1 point
Clear selection
118.திருக்குறள் பற்றிய கவிதை: உரை(றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால்! தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்! - என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
92. கலைச்சொல் அறிவோம் - சரியானது எது?
1 பண்டைய இலக்கியம் - Ancient literature
II. வட்டார இலக்கியம் - Regional literature 
III. நாட்டுப்புற இலக்கியம் - Folk literature
IV. நவீன இலக்கியம் - Modern literature
1 point
Clear selection
105. விடுபட்டதை நிரப்புக.
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
115. நச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று - என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
1 point
Clear selection
100. விடுபட்டதை நிரப்புக.
அறியவற்றுள் எல்லம் அரிதே பெரியாரைப்
------------ ---------- ------------.
1 point
Clear selection
116.பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம் ண்ணோட்டம் இல்லாத கண் - என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
1 point
Clear selection
95. விடுபட்டதை நிரப்புக.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
------------ ---------- ------------.
1 point
Clear selection
119. எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?
1 point
Clear selection
94. சரியானது எது?
1. திருக்குறள் தெளிவுரை- வ.உ.சிதம்பரனார்
2. சிறுவர் நாடோடிக் கதைகள்- கி.ராஜநாராயணன்
3. ஆறாம்  திணை- மருத்துவர் கு. சிவராமன்
1 point
Clear selection
99. விடுபட்டதை நிரப்புக.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
------------ ---------- ------------.
1 point
Clear selection
107. விடுபட்டதை நிரப்புக.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
120. உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டியது எது?
1 point
Clear selection
97. விடுபட்டதை நிரப்புக.
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
------------ ---------- ------------.
1 point
Clear selection
102. விடுபட்டதை நிரப்புக.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
117. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
1 point
Clear selection
101. விடுபட்டதை நிரப்புக.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
113. விடுபட்டதை நிரப்புக.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
127.கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
I. சோர்விலாது முயற்சி செய்வோர், செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன் வினையையும் தோற்கடித்து வெற்றியடைவர் 
II. பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர், அடுக்கடுக்காய்ப் பல கோடிப் பொருள்கள் 
பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை
III. பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்
1 point
Clear selection
112. விடுபட்டதை நிரப்புக.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
123. 124. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?
I. பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? - இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?
II. நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு - இவ்வுலகமே உரிமை உடையதாகும்.
III. விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள் - பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும்  அதனை உண்ணும் பண்பாளர் ஆவார்.
1 point
Clear selection
124. யாரால் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்
1 point
Clear selection
106. விடுபட்டதை நிரப்புக.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
--------------- ------------- --------------- .
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.