I.திரு+குறள் = திருக்குறள் மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின் 'திருக்குறள்' எனப் பெயர் பெற்றது.
II.தமிழ்மறை, முப்பால்,தமிழ்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்.
III.திருக்குறளில் 1130 அதிகாரங்கள் உள்ளன.
IV.திருவள்ளுவரது காலம் கி.பி 31 என்றும் கூறுவர்.இந்த ஆண்டைக் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.