TNPSC GROUP-04 FULL MODEL TEST- 05
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
1 point
Clear selection
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
1 point
Clear selection
பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
1 point
Clear selection
" தென்னவன் "என்னும் சொல் தரும் பொருள்  *
1 point
வேர்க்கடலை,  மிளகாய் விதை,  மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை  *
1 point
பொருத்துக:
அ. மா - 1.நுழாய்

ஆ.பலா - 2.குரும்பை

இ.வாழை - 3.வடு

ஈ. தென்னை - 4. மூசு

உ.பாக்கு - 5.கச்சல் 
*
1 point
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
1 point
Clear selection
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. 1906 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசா தமிழன் எனும் வார இதழை காலணா விலையில் அயோத்திதாசர் தொடங்கினார்.

2. இவரை தமிழ் சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றுவர்.

3. 1882 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் எனும் அமைப்பை தோற்றுவித்தார்.
*
1 point
பொருத்துக:

1. தளை - a)ஏழு

2.அடி - b)ஐந்து

3.தொடை - c) எட்டு

4.சீர் - d)நான்கு 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.பானை செய்யப்படும் சக்கரத்தின் பெயர் திருவை எனப்படும்.

2. மண்பாண்ட கலையின் இன்னொரு வளர்ச்சி தான் சுடுமண் சிற்பக்கலை ஆகும்.

3. சுடுமண் சிற்பக்கலையின்  பெயர் டெரகோட்டா.

4. கூட்டு மூங்கில்களே  மூங்கில் கைவினைப் பொருள்கள் செய்ய ஏற்ற மூங்கில் வகை.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.எழுவாய் சொற்களை அடுத்து வல்லின எழுத்துக்கள் மிகவும்.


2. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் வல்லினம் மிகும்.

3. உவமை தொகையில் வல்லினம் மிகாது.


4.திசை பெயர்களை அடுத்து வல்லினம் மிகாது.
*
1 point
" சீறியிலை நெல்லித்தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந்  தனையே "  என்ற கூற்றினை கூறியவர் *
1 point
"ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு "
என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் ______
*
1 point
பொருத்துக:

1. இயற்கை ஓவியம்-a)  சிந்தாமணி

2. இயற்கை இன்பக்கலம்-b)  திருக்குறள்

3. இயற்கை வாழ்வில்லம் - c) கலித்தொகை

4. இயற்கை தவம் - d)பத்துப்பாட்டு
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. செந்தமிழ் அந்தணர் என அழைக்கப்படுபவர் இரா.இளங்குமரனார்.


2.சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் இவரே.


3. திருவிகவை போல இமைகளை மூடி எழுதும் ஆற்றலை கற்றவர்.
*
1 point
பஞ்சக்கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் __________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1. வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

2. தெரிநிலை வினைமுற்றில் ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர்,  கருவி,  நிலம், செயல்,காலம், செயப்படுபொருள் ஆகிய ஆறும் வெளிப்படையாக அமையும்.

3.குறிப்பு வினைமுற்று காலத்தை வெளிப்படையாக காட்டும்.
*
1 point
சுஜாதாவின் இயற்பெயர் _____________ *
1 point
திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

1 point
Clear selection
‘இசை’ என்பதன் பொருள் ……
1 point
Clear selection
தமிழச்சி என்ற நூலை எழுதியவர் யார்?

1 point
Clear selection
இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ! தமிழ்க் காவியங்களைப் படியுங்கள் இன்பம் நுகருங்கள் என்று கூறியவர்?

1 point
Clear selection
பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து என்ற வரியில் பெருநீரால் என்ற சொல்லின் பொருள் என்ன?

1 point
Clear selection
ஹனுமன், நவ இந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிந்தவர்
1 point
Clear selection
 "மண் நீரும் மண்ணும் மலையும் அணிநிழற்" என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ளது

1 point
Clear selection
சிந்துவெளி அகழ்வாய்வில் கிடைத்த மாடு தழுவும் கல் முத்திரை தமிழர்களின் பண்பாடான ஏறு தழுவுதலை குறிப்பதாக கூறியவர் யார்?


1 point
Clear selection
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
‘முத்துடைத் தாமம்’ – இலக்கணக் குறிப்பு தருக.

1 point
Clear selection
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்…………………
1 point
Clear selection
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?

1 point
Clear selection
சு. சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.

1 point
Clear selection
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம் எது?
1 point
Clear selection
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்ற பாடியவர் பாரதியார்.

2. மலேசியாவின் மினசோட்டா விழா தமிழ் சங்கம் வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

3. இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார் திருமூலர்.
*
1 point
" செல்வர் தங் கையில் சிறைப்பட மாட்டேன்" என்று கூறியவர்  *
1 point
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
Clear selection
கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது?

1 point
Clear selection
தண்டியலங்காரத்தின் ஆசிாியா்


1 point
Clear selection
நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை
1 point
Clear selection
"ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு" இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்


1 point
Clear selection
சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர்


1 point
Clear selection
கண்ணகியின் சிலம்பு...... ஆல் ஆனது.


1 point
Clear selection
தாளாண்மை என்பதன் சரியான பொருள்


1 point
Clear selection
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தவறானதைத் தெரிவுசெய்.


1 point
Clear selection
வாக்குண்டாம் என்னும் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

1 point
Clear selection
கடையெழு வள்ளல்களுள் ஒருவரான '............. வில்லாற்றலில் சிறந்து விளங்கியவர்


1 point
Clear selection
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
1 point
Clear selection
பௌத்திரன் என்பதன் தமிழ்ச்சொல்
1 point
Clear selection
 
"வியா்வை வெள்ளம்" - இலக்கணக் குறிப்புத் தருக.


1 point
Clear selection
ளகரத்தைத் தொடா்ந்து மெல்லினம்வாின் லகரம்.............. திாிவதுண்டு
1 point
Clear selection
‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?
1 point
Clear selection
 ஏலாதி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானதைத் தேர்க. *
1 point
 பொருந்தாத இணையைக் கண்டறிக. *
1 point
 'மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி 
உறங்கி யொருவர்க் கொருவர்'- இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
*
1 point
குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது? *
1 point
 கடற் பயணத்தின் சிறப்பை அவை விளக்கும் நூலோடு பொருத்துக.

a. விளைந்து முதிர்ந்த விழுமுத்து - 1. பட்டினப்பாலை 

b. பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி - 2. புறநானூறு 

c. காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் - 3. மதுரைக்காஞ்சி 

d. கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது போல் நாவாய் அசைந்தது - 4. அகநானூறு 
*
1 point
 'புனையா ஓவியம்' என்பதன் பொருள் என்ன? *
1 point
கிருஷ்ணகிரி, கோத்தகிரி இதில் காணப்படும் 'கிரி' என்னும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது ? *
1 point
'விசனம்' என்பதன் எதிர்ச்சொல் தருக. *
1 point
பொருத்துக.

a. தமிழ் பிறமொழித் துணையின்றி - 1. தண்டியலங்கார மேற்கோள் 

b. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே - 2. கிரௌல்

c. தன்னேரில்லாத தமிழ் - 3. கால்டுவெல் 

d. தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது - 4. தொல்காப்பியம் 
*
1 point
 பொருத்துக.

சிறுபாணாற்றுப்படை - 1. முடத்தாமக்கண்ணியார்

திருமுருகாற்றுப்படை - 2. நல்லூர் நத்தத்தனார்

பொருநராற்றுப்படை - 3. கடியலூர் உதிரங் கண்ணணார்

பெரும்பாணாற்றுப்படை - 4. நக்கீரர் 
*
1 point
'முட்டையிட்டது சேவலா பெட்டையா?' இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது? *
1 point
 கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்? *
1 point
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.

முளையிலே விளையும் தெரியும் பயிர்.
*
1 point
தமிழார்வத்தின் காரணமாகத் தன் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டவர் யார்? *
1 point
 ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்யவும்.
கான்-காண்.
*
1 point
 வரை-இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக. *
1 point
 கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க. *
1 point
பொருந்தாத இணையைக் கண்டறிக. *
1 point
அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல் வரிசையைக் கண்டறிக. *
1 point
துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது? *
1 point
புகைப்பழக்கத்தைக் கதைக் கருவாகக் கொண்ட 'மெல்ல மெல்ல மற' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? *
1 point
 பாடு- என்பதன் பெயரெச்சத்தைத் தேர்க. *
1 point
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது? *
1 point
 கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

I.எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்.

II.அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.

III.நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.

IV.அவை எல்லாம் மாதவியின் நூல்கள்.
*
1 point
பாரதிதாசன் வெளியிட்ட இதழ் எது? *
1 point
பொருத்துக.

a. கோக்கோதை நாடு - 1. பறவை இனம்

b. செய்யுள் - 2. சேற்று வயல் 

c. புள்ளிகள் - 3. சேரநாடு 

d. அள்ளற் பழனம் - 4. பாட்டு
*
1 point
'நாடக இயல்' என்னும் நூலை இயற்றியவர் யார்? *
1 point
பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. டெலிகேட்- 1. கருத்துரு
2. சாம்பியன்- 2. மரபுத்தகவு
3. புரபோசல்- 3. பேராளர்
4. புரோட்டோகால்-4. வாகைசூடி
*
1 point
 'ஊ' என்ற சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுக்க. *
1 point
பொருத்துக.
a. இசை -  1.புகழ்
b.தொல்லை -  2. நாடு
c.வைப்பு -  3.நிலப்பகுதி
d.அவனி-  4.புழமை
*
1 point
 'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு. *
1 point
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க. *
1 point
பொருந்தாத இணையைக் கண்டறிக. *
1 point
"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்"- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
1 point
 திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

I.திரு+குறள் = திருக்குறள் மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின் 'திருக்குறள்' எனப் பெயர் பெற்றது.

II.தமிழ்மறை, முப்பால்,தமிழ்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்.

III.திருக்குறளில் 1130 அதிகாரங்கள் உள்ளன.

IV.திருவள்ளுவரது காலம் கி.பி 31 என்றும் கூறுவர்.இந்த ஆண்டைக் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
*
1 point
விடை தேர்க:
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
*
1 point
பிழைத்திருத்தம்-(ஒரு -ஓர்). *
1 point
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

I. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் இராமவதாரம்.

II. கம்பராமாயணத்தில் இரண்டாம் காண்டம்- அயோத்திய காண்டம் 

III. கம்பராமாயணத்தில் முதல் படலம் - குகப் படலம்

IV. கம்பர் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வெள்ளைப் போற்றி உள்ளார்.
1 point
Clear selection
விடை தேர்க:
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?
*
1 point
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர். *
1 point
உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.
"நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினானற் போல".
*
1 point
பொருந்தாத ஒன்றைத் தேர்க.

கண்ணதாசன் பாடல்கள் :
*
1 point
' விக்ரம சோழனுலா' வைப் பாடியவர்? *
1 point
'வீரம் இல்லாத வாழ்வும் விவேக மில்லாத வீரமும் வீணாகும் ' என எடுத்துரைத்தவர்? *
1 point
 நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்? *
1 point
'கால்டுவெல் ஒப்பிலக்கணம்' என்னும் நூலை எழுதியவர்? *
1 point
 " மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்" என்று பாராட்டப்படுபவர்?
*
1 point
'பே' என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றில் எது? *
1 point
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது? *
1 point
மு‌‌.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது? *
1 point
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.