10 ஆம் வகுப்பு - தமிழ் - பலவுள் தெரிக - பாடப்பகுதி ஒரு மதிப்பெண் வினா& விடை இயல் 1 முதல் 9 முடிய - முழுமையும்.
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
வாட்சாப் எண்
மாவட்டம் *
1 ) ' காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் ' நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் வண்ணமிடப்பட்ட பகுதி குறிப்பது -----
4 points
Clear selection
2 ) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் எவ்வாறு வரும் ?
4 points
Clear selection
3 ) ' கேட்டவர் மகிழப் பாடிய பாடல் '  - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறேயே
4 points
Clear selection
4 ) வேர்க்கடலை , மிளகாய் விதை  , மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
4 points
Clear selection
5 ) " உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் "  - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை ?
4 points
Clear selection
6 ) ' பெரிய மீசை ' சிரித்தார் - வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை எது ?
4 points
Clear selection
7 ) பின்வருவனவற்றுள் முறையான தொடர்
4 points
Clear selection
8 ) அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
4 points
Clear selection
9 ) ' உனதருளே பார்ப்பன் அடியேனே ' யாரிடம் யார் கூறியது  ?
4 points
Clear selection
10 ) குலசேகர ஆழ்வார் ' வித்துவக் கோட்டம்மா ' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
4 points
Clear selection
11 ) அருந்துணை என்பதைப் பிரித்தால்
4 points
Clear selection
12 ) இங்கு நகரப் பேருந்துகள் நிற்குமா ? என்று வழிப்போக்கர் கேட்பது ----- வினா .  " அதோ , அங்கே நிற்கும் " என்று மற்றொருவர் கூறியது ----- 'விடை .
4 points
Clear selection
13 ) " அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை " - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது ?
4 points
Clear selection
14 ) குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
4 points
Clear selection
15 ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர் - இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது ?
4 points
Clear selection
16 ) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
4 points
Clear selection
17 ) ' மாலவன் குன்றம் போனால் என்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ' - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் முறையே -
4 points
Clear selection
18 ) ' தன்நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் ' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்
4 points
Clear selection
19 ) இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடி போரிடுவதன் காரணம் ----
4 points
Clear selection
20 ) தமிழினத்தை ஒன்று படுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது -----
4 points
Clear selection
21 ) மேன்மை தரும் அறம் என்பது ------
4 points
Clear selection
22 ) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
4 points
Clear selection
23 ) காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்
2 points
Clear selection
24 ) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ------
2 points
Clear selection
25 ) சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது -----
2 points
Clear selection
26 ) பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று -----  , ----- வேண்டினார்.
2 points
Clear selection
27 ) வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி -----
2 points
Clear selection
28 ) கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது
2 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.