JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
பூத்தொடுத்தல் - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 கவிதைப்பேழை இயங்கலைத் தேர்வு
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
கற்பாவை கவிதைத் தொகுதியைப் படைத்தவர் ....................
*
1 point
இராஜேஸ்வரி
தாமரை
வெண்ணிலா
உமா மகேஸ்வரி
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமப்பவை ................................
*
1 point
ஒல்லித் தண்டுகள்
காம்புகள்
நூல்கள்
மலர்கள்
வாசலில் .............. நிற்பதறிந்தும் வருந்தாமல் சிரிக்கும்.
*
1 point
காம்புகள்
மரணம்
மலர்கள்
துன்பம்
கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது .............. வாழ்ந்து வருகிறார்.
*
1 point
தேனியில்
மதுரையில்
உசிலம்பட்டியில்
ஆண்டிபட்டியில்
பொருந்தாதது ....................................
*
1 point
நட்சத்திரங்களின் நடுவே
கற்பாவை
வெறும் பொழுது
நதியின் கால்கள்
இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் .............. முறியும்.
*
1 point
கால்கள்
கழுத்து
தலை
கைகள்
பூத்தொடுத்தல் கவிதையை எழுதியவர் .................................................
*
1 point
உமாபிரியா
உமாமகேஸ்வரி
உமாதேவி
உமாராணி
பூத்தொடுத்தல் கவிதையின் ஆசிரியர் பிறந்த மாவட்டம் ............
*
1 point
திருநெல்வேலி
மதுரை
திண்டுக்கல்
தேனி
சரியானது எது ....................
*
1 point
வெரும் பொலுது
வெறும் பொளுது
வெறும் பொழுது
வெரும் பொழுது
................................... மலர்கள் தரையில் நழுவும்
*
1 point
தளரப்பிணைத்தால்
காம்பு முறிந்தால்
இறுக்கி முடிச்சிட்டால்
அள்ளி முகர்ந்தால்
Submit
Page 1 of 1
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report