பூத்தொடுத்தல் - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 கவிதைப்பேழை இயங்கலைத் தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
கற்பாவை கவிதைத் தொகுதியைப் படைத்தவர் .................... *
1 point
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமப்பவை ................................ *
1 point
வாசலில் .............. நிற்பதறிந்தும் வருந்தாமல் சிரிக்கும். *
1 point
கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது .............. வாழ்ந்து வருகிறார். *
1 point
பொருந்தாதது .................................... *
1 point
இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் .............. முறியும். *
1 point
பூத்தொடுத்தல் கவிதையை எழுதியவர் ................................................. *
1 point
பூத்தொடுத்தல் கவிதையின் ஆசிரியர் பிறந்த மாவட்டம் ............ *
1 point
சரியானது எது .................... *
1 point
................................... மலர்கள் தரையில் நழுவும் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.