Koyil.org - சுய பரிசோதனை 13 - முமுக்ஷுப்படி விளக்கவுரை (காலக்ஷேபம்) - ஸூத்ரம் 31 - 35
Email *
“ஓமித்யக்ரே வ்யாஹரேத்” என்று தொடங்கும் நாராயண உபநிஷத் வாக்யத்திலும், “ப்ரணவாத்யம் நமோமத்யம்…” என்று தொடங்கும் ப்ரமாண வாக்யத்திலும் காட்டப்படுவது என்ன ? பொருந்தும் அனைத்தையும் தேர்வு செய்யவும் *
1 point
Required
சரியாகப் பொருத்துக *
5 points
பிரிவு
வார்த்தை
தொகுப்பு
எழுத்து
நிலை
ஆகாரம்
அக்ஷரம்
பதம்
ஸம்ஹிதா
அஸம்ஹிதா
ப்ரணவத்தை அஸம்ஹிதாகாரத்தில் பார்க்கும்போது எவ்வாறு இருப்பதாக மாமுனிகள் காட்டுகின்றார் ? *
1 point
ப்ரணவத்தை ஸம்ஹிதாகாரத்தில் பார்க்கும்போது எவ்வாறு இருப்பதாக மாமுனிகள் காட்டுகின்றார் ? *
1 point
ப்ரணவத்தை அஸம்ஹிதாகாரத்தில் பார்க்கும்போது எவ்வாறு அர்த்தம் அமைகிறது ? *
1 point
ப்ரணவத்தின் உத்பத்தி க்ரமத்தை (உருவான முறை) பிள்ளை லோகாசார்யர் எவ்வாறு விளக்குகின்றார் ? *
1 point
சரியாகப் பொருத்துக *
4 points
பு4வ:
ப்ரணவம்
பூ4:
ஸுவ:
ருக் வேத ஸாரம்
யஜுர் வேத ஸாரம்
ஸாம வேத ஸாரம்
ஸகல வேத ஸாரம்
சரியாகப் பொருத்துக *
5 points
“பூ4:”, “பு4வ:”, “ஸுவ:”
`அ`, `உ`, `ம`
“பூ4:”வின் ஸாரம்
“பு4வ:”வின் ஸாரம்
“ஸுவ:”வின் ஸாரம்
அக்ஷரத்ரயம்
வ்யாஹ்ருதித்ரயம்
மூன்று வேதத்தின் ஸாரமான எழுத்துக்களைச் சேர்த்து, ப்ரஜாபதி ப்ரணவத்தை உண்டாகக்கினான் என்று எந்த ச்ருதிப் ப்ரமாணம் காட்டுகின்றார் மாமுனிகள் ? *
1 point
“ப்ரஜாபதி மூன்று வேதங்களிலிருந்து அவற்றின் ஸாரமான மூன்று வ்யாஹ்ருதிகளையும், அவற்றின் ஸாரமான மூன்று எழுத்துக்களையும் எடுத்தான்” என்பதை மாமுனிகள் எந்த ஸ்ம்ருதிப் ப்ரமாணம் காட்டி விளக்குகின்றார் ? *
1 point
சரியாகப் பொருத்துக *
4 points
வரிசை / முறை
க்ரமம்
அக்ஷர எண்ணிக்கை
பத எண்ணிக்கை
அக்ஷரஸங்க்யை
பதஸங்க்யை
அடைவு
க்ரமம்
“நாமரூபஞ்ச பூதாநாம் …” என்று தொடங்கும் விஷ்ணு புராண ப்ரமாண ச்லோகத்தில் சொல்லப்படும் அர்த்தம் என்ன ? *
1 point
“ப்ரணவாத்யாஸ் ததா வேதா: …” என்று தொடங்கும் லக்வத்ரிஸ்ம்ருதி ப்ரமாண ச்லோகத்தில் சொல்லப்படும் அர்த்தம் என்ன ? *
1 point
“விநிர்ஜக்முர் முகேப்யஸ்து … ஓங்காரப்ரபவா வேதா: .. ச ரஸாதலம்” என்கிற விஷ்ணு தர்மத்தில் வரும் ப்ரமாண ச்லோகத்தில் சொல்லப்படும் அர்த்தம் என்ன ? *
1 point
“தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய..” என்கிற ச்ருதி வாக்யத்தால் சொல்லப்படும் அர்த்தம் என்ன ? *
1 point
“அகாரோ வை ஸர்வா வாக்” என்கிற காருட புராண வாக்யத்தின் அர்த்தம் என்ன ? *
1 point
“ஸமஸ்த சப்தமூலத்வாதகாரஸ்ய ஸ்வபாவத:” என்று தொடங்கும் வாமந புராண வாக்யத்தின் அர்த்தம் என்ன ? பொருந்தும் அனைத்தையும் தேர்வு செய்யவும் *
1 point
Required
அகாரம் ஸகல சப்தத்திற்கும் காரணம் என்று எவ்வாறு மாமுனிகள் காட்டுகின்றார் ?
*
1 point
அகாரத்தின் அர்த்தத்தைப் பற்றி சரியான வாக்யங்களைத் தேர்ந்தெடுக்க *
1 point
Required
“யதோ வா இமாநி பூதாநி..” என்கிற தைத்திரீய உபநிஷத் வாக்யத்தாலும் மற்றும் “ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச..” என்கிற விஷ்ணு புராண வாக்யத்தாலும் நாம் தெரிந்து கொள்வது என்ன ? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report