JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
சங்க இலக்கியத்தில் அறம் - பலவுள் தெரிக
வகுப்பு 10 தமிழ் இயல் 8 ஒரு மதிப்பெண் வினாக்கள்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
செ.பாலமுருகன்
தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.
பிழையா நன்மொழி என்று வாய்மையை ...... குறிப்பிடுகின்றது
*
1 point
புறநானூறு
கலித்தொகை
மதுரைக்காஞ்சி
நற்றிணை
எல்லாவற்றையும் கொடுப்பவன் ...
*
1 point
அதியன்
மலையமான் திருமுடிக்காரி
பேகன்
குமணன்
நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல் ...
*
1 point
சிலப்பதிகாரம்
மதுரைக்காஞ்சி
நற்றிணை
புறநானூறு
உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று குறிப்பிடுபவர்...
*
1 point
பெருங்கடுங்கோ
பெருஞ்சாத்தன்
பெரும்பதுமனார்
ஔவையார்
பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்று கூறும் நூல் ...
*
1 point
புறநானூறு
கலித்தொகை
திருக்குறள்
நற்றிணை
கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்...
*
1 point
ஆர்னால்டு
நல்லந்துவனார்
மூலங்கிழார்
பெரும்பதுமனார்
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் ...
*
1 point
அதியன்
குமணன்
நல்வேட்டனார்
நல்லந்துவனார்
உதவி செய்தலை உதவியாண்மை என்று குறிப்பிடுபவர் ...
*
1 point
பெருஞ்சாத்தன்
மாங்குடி மருதனார்
பெரும்பதுமனார்
ஈழத்துப் பூதன் தேவனார்
வள்ளலின் பொருள் இரவலனின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று குறிப்பிட்டவர் ...
*
1 point
பெரும்பதுமனார்
நக்கீரனார்
பெருஞ்சாத்தன்
பெருஞ்சித்திரனார்
... என்பது சிந்தையின் நிறைவு என்கிறது தமிழ் இலக்கியம்
*
1 point
கல்வி
வீரம்
அன்பு
செல்வம்
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் ...
*
1 point
மலையமான்
பேகன்
அதியன்
குமணன்
ஆற்றுப்படை இலக்கியங்கள், ...... இலக்கியங்களாகவே உள்ளன
*
1 point
வீர
கொடை
போர்
கல்வி
மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் ... குறியீடுகளாகப் போற்றப்பட்டன
*
1 point
நடுநிலையின்
புகழின்
மறத்தின்
அறத்தின்
அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது ...
*
1 point
நற்றிணை
சிலப்பதிகாரம்
கலித்தொகை
புறநானூறு
...... ஓர் அதிசயத் திறவுகோல்
*
1 point
வாய்
கண்
நாக்கு
காது
இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன் ...
*
1 point
நல்லந்துவனார்
பிடவூர்க்கிழான்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
நல்வேட்டனார்
பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் ...
*
1 point
கபிலர்
ஔவையார்
பரணர்
நச்செள்ளையார்
செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களைப் போற்றியவர் ...
*
1 point
பெருங்கடுக்கோ
மாங்குடி மருதனார்
நல்வேட்டனார்
ஆவூர் மூலங்கிழார்
இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கூறும் நூல் ...
*
1 point
கலித்தொகை
சிறுபாணாற்றுப்படை
நற்றிணை
புறநானூறு
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்று குறிப்பிட்டவர் ...
*
1 point
ஔவையார்
பிடவூர்க்கிழான்
நக்கீரர்
ஆவூர் மூலங்கிழார்
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் என்று கூறும் நூல்...
*
1 point
தொல்காப்பியம்
புறநானூறு
மதுரைக்காஞ்சி
நற்றிணை
பதிற்றுப்பத்து ... அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது
*
1 point
பல்லவ
சேர
சோழ
பாண்டிய
நிறைவடைகிறவனே செல்வன் என்கிறது ... நாட்டுத் தாவோயியம்
*
1 point
இந்திய
சீன
ஜப்பான்
இலங்கை
செல்வத்தின் பயனே ஈதல் என்று கூறும் நூல் ...
*
1 point
புறநானூறு
திருக்குறள்
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன் ...
*
1 point
அதியன்
குமணன்
பெரும்பதுமனார்
பெருஞ்சாத்தன்
Submit
Page 1 of 1
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report