தரம் - தரம் - 09 சைவநெறி
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : G.Saravanaraj ( MT/ Kandenuwara Tamil Maha Vidyalayam )
Sign in to Google to save your progress. Learn more
01. இறைவனின் திருமுடியைக் காண புறப்பட்டவர்.
5 points
02. இறைவன் சோதிப் பிழம்பாக தோன்றிய நாள்.
5 points
03. வாழ்வியலில் மானிடனை மேன்மை செய்ய உதவுபவைகளை அழைக்கும் முறை.
5 points
4. கூட்டுப்பொறுப்பின் நன்மையாக அமையாதது.
5 points
5. “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ….” எனும் தேவாரம் பாடப்பட்ட தலம்.
5 points
6. பஞ்சாட்சர பதிகம் எதன் மகிமையை எடுத்தியம்புகின்றது.
5 points
7. பூர்வ கிரியை “உபநயனம்” எனப்போற்றப்படுவது.
5 points
8. மார்கண்டேயரது உயிரை காலனிடம் இருந்து காத்தது.
5 points
09. வானியலை அடிப்படையாகக் கொண்ட கால அட்டவணையை அழைக்கும் முறை.
5 points
10. பஞ்சாங்கத்தில் உள்ள திதிகளினதும், நட்சத்திரங்களினதும் எண்ணிக்கையாக முறையே அமைவது.
5 points
11. ஒரு திதியின் அரைப்பங்கினை அழைப்பது.
5 points
12. ஐந்தாம் குரவர் என அழைக்கப்படுபவர்.
5 points
13. அருணாசல தேசிகர் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்த பாடசாலை.
5 points
14. ஓம்புதல் என்பதன் பொருளாக அமைவது.
5 points
15. இலங்கையில் பிதிர்க்கடனை நிறைவேற்ற உகந்த திருக்கோயில்
5 points
16. மனித வாழ்க்கையின் படிநிலைகளில் ஒழுங்கு முறையாக அமைந்த தொகுதி
5 points
17. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்; தான் என்றாங்கு ….” என்பதில் தென்புலத்தார் எனப்படுவோர்.
5 points
18. நமசிவாய திருப்பதிகத்தின் எட்டாவது தேவாரமாக அமைவது.
5 points
19. படிக்காசு பெற்று பஞ்சம் நீக்கிய அற்புதத்துடன் தொடர்புடைய நாயனார்.
5 points
20. அமாவாசை மற்றும் பூரணை தவிர்ந்த திதிகளின் எண்ணிக்கை.
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report