தமிழ்க் கழனி : தமிழ்ப் பாடத் திறனறித் தேர்வு 2
11ஆம் வகுப்பு / தமிழ்ப் பாடம் / இயல் 2 / இயங்கலைத் தேர்வு 2.

வினாத்தாள் உருவாக்கம் & வடிவமைப்பு:
முனைவர் மகாராசன் - மு.அம்சம்
Sign in to Google to save your progress. Learn more
Email *
பெயர் *
வகுப்பு & பிரிவு *
பள்ளி & ஊர் *
மாவட்டம் *
1. மனிதகள்  உயிர்வாழ அடிப்படையாக விளங்குவது *
2 points
2. “உழவு உலகிற்கு அச்சாணி”  என்றவர் *
2 points
3. “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”  என்று பாடியவர் *
2 points
4. தமிழ் நாட்டின் மாநில  மரம் எது ? *
2 points
5. ஏழைகளின் கற்பக விருட்சம் *
2 points
6. மண்ணுக்கு வளம் சேர்ப்பது *
2 points
7. “வான் பொய்த்தது ” என்ற சொல் உணர்த்துவது *
2 points
8. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை *
2 points
9. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை________    என அழைக்கின்றனர் *
2 points
10. “ஒற்றை வைக்கோல் புரட்சி” என்னும் நூலின் ஆசிரியர் *
2 points
11. “இயற்கை  அனைத்தையும் வாரி வழங்கும்  தாய். அதேநேரம்  எளிதில் சிதைந்து விடும்வகையில்  மென்மையானதும் கூட”  என்றவர் *
2 points
12. மதிப்புக்கூட்டுப்பொருள்  என்பது *
2 points
13. மண்ணுக்கு நைட்ரஜன் சத்து அளிப்பது *
2 points
14. ஐந்து வேளாண்மை மந்திரங்களை  உலகிற்குச் சொன்னவர் *
2 points
15. தொழுஉரம்  என்றால்  என்ன *
2 points
16. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் *
2 points
17. உயிர்களின் இருப்பை முடிவு செய்வது *
2 points
18. இயற்கைக்கும் மனிதர்களுக்குமான தொப்புள்கொடி *
2 points
19.  அழகிய பெரியவனின்  இயற்பெயர் *
2 points
20. 2003 ஆம் ஆண்டு புதினத்திற்காக தமிழகஅரசின் பரிசினைப் பெற்ற அழகிய பெரியவனின் நூல் *
2 points
21.  மறுகியது - பகுபத உறுப்பிலக்கணம் தருக: *
2 points
22. பொய்த்தது - பகுபத உறுப்பிலக்கணம் தருக: *
2 points
23. மழைக்காலம் - புணர்ச்சி விதி தருக: *
2 points
24.  வழியெல்லாம் -புணர்ச்சி விதி தருக: *
2 points
25. நெடுமரம் - இலக்கணக்குறிப்பு தருக *
2 points
26. பொருத்தமான இலக்கிய வடிவம் எது? *
2 points
27. பொருத்துக *
2 points
28. அழகிய  பெரியவன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு *
2 points
29. அழகிய  பெரியவன் எழுதிய கவிதைத் தொகுப்பு *
2 points
30. அழகிய  பெரியவன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு *
2 points
31. அழகிய பெரியவன் “தகப்பன் கொடி” புதினத்திற்காகத் தமிழக அரசின் விருதினைப் பெற்ற ஆண்டு *
2 points
32. அழகியபெரியவன் பிறப்பிடம் *
2 points
33. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின-எனப் பாடியவர் *
2 points
34. பனை விதையை _______ இடைவெளி விட்டு நடவேண்டும் *
2 points
35. மசானபு ஃபுகோகா எழுதிய நூல் வெளியான ஆண்டு *
2 points
36. வேர் முடிச்சுகளில் இருக்கும் ------நிலத்தின் வளத்தைப் பெருக்கி, அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும் *
2 points
37. பூச்சிக்கொல்லியால் ஏற்படும் நோய்கள் *
2 points
38. புன்செய் நிலத்திற்கு இட வேண்டிய உரம் *
2 points
39. நன்செய் நிலத்திற்கு இட வேண்டிய உரம் *
2 points
40. வைக்கோல் பற்றிய மிகச் சிறந்த ஆய்வை நிகழ்த்தியவர் *
2 points
41. மசானபு ஃபுகோகா எந்த நாட்டு அறிஞர் *
2 points
42. இயற்கை வேளாண்மையால் புகழ் பெற்றவர் *
2 points
43. இறகுகளின் தொகுதியை _________என்பர் *
2 points
44. காவியத்துக்கான பொதுவான பாடுபொருள் *
2 points
45. பிரமிள் என்ற பெயரில் எழுதியவர் *
2 points
46. சிவராமலிங்கம் பிறந்த நாடு *
2 points
47. சிவராமலிங்கத்தின்  பொருந்தாத புனைப்பெயரைக் கண்டறி *
2 points
48. சரியானதைத் தெரிவு செய்க: பிரமிள் எனும் சிவராமலிங்கம் ஈடுபாடு கொண்டிருந்த துறைகள்.                                                                         1. புதுக்கவிதை, விமர்சனம்                                                                           2. சிறுகதை, நாடகம்                                                                          3. ஓவியம், சிற்பம்                                                                                                              4. மொழியாக்கம் *
2 points
49. “நக்ஷத்திரவாசி” என்னும் நாடகத்தின் ஆசிரியர் *
2 points
50. காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின்  வாழ்வை எழுதிச் செல்வது? *
2 points
51. “வெயிலும் நிழலும்” என்னும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் *
2 points
52. “லங்காபுரி  ராஜா” என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் *
2 points
53. முகில்தொகை, அகில்புகை - இலக்கணக் குறிப்புத் தருக:                                                                                       *
2 points
54. ஏந்தி   - இலக்கணக் குறிப்புத் தருக:                                           *
2 points
55. பொன்னரங்கு - புணர்ச்சி விதி தருக: *
2 points
56. “அகிற்புகை” - புணர்ச்சி விதி தருக *
2 points
57. பள்ளு சிற்றிலக்கியத்தின் பாடுபொருள் *
2 points
58. நெல்லு வகையை எண்ணினாலும் _______________ வகையை எண்ண முடியாது *
2 points
59. வேளாண்மை  இலக்கியம் என்பது *
2 points
60. உழவர், உழத்தியரின் வாழ்க்கையைப் பாடும்  சிற்றிலக்கியம் *
2 points
61. வட  ஆரிநாடு  என்பது *
2 points
62. இடங்கணி - என்பதன் பொருள் *
2 points
63. தரளம் - என்பதன் பொருள் *
2 points
64. மின்னலையொத்த_________, பெய் என்றால் மழை பெய்யும் *
2 points
65. “சலச வாவியில் செங்கயல் பாயும்”  என்பதில், வாவி  என்னும் சொல்லின் பொருள் *
2 points
66. தென்ஆரிநாடு எனப்படுவது *
2 points
67. வடகரை நாட்டில் ரீங்காரம் இட்டுப் பாடும் வண்டுகளின் பண் *
2 points
68. தென்கரை நாட்டில் நீண்டு வளர்ந்த சோலையில் தங்கிச் செல்பவை *
2 points
69. தென்கரை நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகைகளில் எவ்விதமான நறுமணம் பரவிக்கொண்டே யிருந்தது. *
2 points
70. தென்கரை நாட்டின் குளங்கள் ஏந்தி வருபவை *
2 points
71. தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் சூடிய மலர் *
2 points
72. வெண்சங்கு - இலக்கணக்குறிப்பு *
2 points
73. மஞ்ஞையும் கொண்டலும் - இலக்கணக் குறிப்புத் தருக: *
2 points
74. சிற்றிலக்கியங்கள்  எத்தனை வகைப்படும் *
2 points
75. பள்ளு இலக்கியம் _____எனவும் அழைக்கப்படுகிறது. *
2 points
76. பள்ளு இலக்கியம் தொல்காப்பியம் கூறும்_____ என்னும் இலக்கிய வகையைச் சாரும். *
2 points
77. திருமலை முருகன் பள்ளு கூ றும் நெல்வகைகள் *
2 points
78.  திருமலை முருகன் பள்ளு கூ றும் நெல்வகைகளில் பொருந்தாதது *
2 points
79. திருமலை முருகன் பள்ளு கூ றும் மாடு வகைகளில் பொருந்தாதது. *
2 points
80.  திருமலை முருகன் பள்ளு கூ றும் உழவுக்கருவி வகைகளில் பொருந்தாதது. *
2 points
81. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் *
2 points
82. குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டிணத்தில் அமைந்த சிறுகுன்றின் பெயர் *
2 points
83. பண்பை என்றும், பண்பொழில் என்றும் அழைக்கப்படும் ஊர் *
2 points
84. “திருமலைமுருகன் பள்ளு” நூலின் பாட்டுடைத்தலைவன் *
2 points
85. திருமலைமுருகன் பள்ளு நூலில் விரவி வரும் பா வகை *
2 points
86. திருமலை அதிபர் பள்ளு என்றும், பள்ளிசை எனவும்  அழைக்கப்படுவது *
2 points
87. பெரியவன் கவிராயர் காலம் *
2 points
88. ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும் சொல் *
2 points
89.  கண்ணி - இலக்கணக் குறிப்பு தருக: *
2 points
90. ஆடுகம் - இலக்கணக் குறிப்பு தருக: *
2 points
91. அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக: *
2 points
92. ஐங்குறுநூறு பாடலின் அடிவரையறை *
2 points
93. ஐங்குறுநூற்றின்  கடவுள் வாழ்த்துப் பாடியவர் *
2 points
94. ஐங்குறுநூறு  பாடலைத் தொகுத்தவர் *
2 points
95. ஐங்குறுநூறு  பாடலைத் தொகுப்பித்தவர் *
2 points
96. ஐங்குறுநூற்றில் முல்லைத்திணைப் பாடலைப்  பாடியவர் *
2 points
97. போது என்னும் சொல்லின் பொருள் *
2 points
98. சங்ககாலப் புலவர்களில் ஒருவர் *
2 points
99. பேயனார் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை *
2 points
100. “பேரமர்க்  கண்ணி ஆடுகம் விரைந்தே” என்பது யாருடைய  கூற்று *
2 points
101. யானைடாக்டர் என்னும் குறும்புதினத்தின் ஆசிரியர் *
2 points
102. “காட்டின் மூலவர்” என்று போற்றப்படுபவர் *
2 points
103. ஜெயமோகனின் ஊர் *
2 points
104. விஸ்ணுபுரம், கொற்றவை என்னும் புதினங்களின் ஆசிரியர் *
2 points
105. ஊமைச்செந்நாய், மத்தகம்  என்னும் கதைகளின் முதன்மைக் கதைமாந்தர் *
2 points
106. ” யானை டாக்டர்” என்னும் குறும் புதினம்______என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது *
2 points
107. யானைடாக்டர் என்றுஅழைக்கப்படுபவர் *
2 points
108. காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்                                                                                                           யாழ்வரைத் தங்கி யாங்கு    -                                                                                                                                                                   என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் *
2 points
109. தமிழகத்தின் முக்கியமான  காட்டியல் வல்லுநர்களில் ஒருவர் *
2 points
110. வனப் பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது *
2 points
111. மனிதர்கள் தவிர்த்த மற்றைய விலங்குகளில்  அதிக நாட்கள் வாழும் தரைவாழ்  விலங்கு *
2 points
112. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ _____ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன *
2 points
113. அஞ்சனம், வேழம், குஞ்சரம் என்னும் சொற்களுக்கு நிகண்டு உணர்த்தும் பொருள் *
2 points
114. பதினெட்டு மெய்களுள் உடம்படுமெய்களாக வருபவை *
2 points
115. இ, ஈ, ஐ வழி வரும் உடம்படுமெய் *
2 points
116. நிலைமொழியின்  இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் சேரும் சேர்க்கையே *
2 points
117. சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள்  அடுத்தடுத்து வருவது . *
2 points
118. சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது *
2 points
119.  சொற்களின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது *
2 points
120. தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் *
2 points
 121.மெய்மயக்கம்_____வகைப்படும் *
2 points
122.வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிய எழுத்துகள் *
2 points
123. தனிச்சொற்களிலோ, கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய்,ர்,ழ் ஆகிய மெய்கள்_________வரும் *
2 points
124. இயற்கை வேளாண்மை - கலைச்சொல் அறிக: *
2 points
125. கருணாமிர்த சாகரம் எனும் நூலை இயற்றியவர் *
2 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.