JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தமிழ்க் கழனி : தமிழ்ப் பாடத் திறனறித் தேர்வு 2
11ஆம் வகுப்பு / தமிழ்ப் பாடம் / இயல் 2 / இயங்கலைத் தேர்வு 2.
வினாத்தாள் உருவாக்கம் & வடிவமைப்பு:
முனைவர் மகாராசன் - மு.அம்சம்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
பெயர்
*
Your answer
வகுப்பு & பிரிவு
*
Your answer
பள்ளி & ஊர்
*
Your answer
மாவட்டம்
*
Your answer
1. மனிதகள் உயிர்வாழ அடிப்படையாக விளங்குவது
*
2 points
அதிகாரம்
கல்வி
பணம்
வேளாண்மை
2. “உழவு உலகிற்கு அச்சாணி” என்றவர்
*
2 points
கம்பர்
வள்ளுவர்
வள்ளலார்
கபிலர்
3. “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடியவர்
*
2 points
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
கண்ணதாசன்
4. தமிழ் நாட்டின் மாநில மரம் எது ?
*
2 points
தென்னை மரம்
பனை மரம்
மா மரம்
பலா மரம்
5. ஏழைகளின் கற்பக விருட்சம்
*
2 points
பனை மரம்
தென்னைமரம்
மா மரம்
பலாமரம்
6. மண்ணுக்கு வளம் சேர்ப்பது
*
2 points
மண்புழு
இயற்கை உரங்கள்
ஊடுபயிர்
இவை மூன்றும்
7. “வான் பொய்த்தது ” என்ற சொல் உணர்த்துவது
*
2 points
மின்னல் வெட்டியது
வான் இடிந்தது
வானம் பொய்யானது
மழை பெய்யவில்லை
8. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
*
2 points
மதிப்புக்கூட்டுப்பொருள்
நேரடிப்பொருள்
இரண்டும் சரி
இரண்டும் தவறு
9. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை________ என அழைக்கின்றனர்
*
2 points
நேரடிப் பொருள்
துரித உணவுப்பொருள்
மதிப்புக்கூட்டுப்பொருள்
மூன்றும் தவறு
10. “ஒற்றை வைக்கோல் புரட்சி” என்னும் நூலின் ஆசிரியர்
*
2 points
நம்மாழ்வார்
பாமயன்
மசானபு ஃபுகோகா
ஆர். எஸ்.நாராயணன்
11. “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்து விடும்வகையில் மென்மையானதும் கூட” என்றவர்
*
2 points
மசானபு ஃபுகோகா
நம்மாழ்வார்
பாமயன்
ஆர். எஸ்.நாராயணன்
12. மதிப்புக்கூட்டுப்பொருள் என்பது
*
2 points
.ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவது ____ என அழைக்கின்றனர்
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்
கருப்பட்டி,பனங்கற்கண்டு போன்றவற்றை விற்பது
மனிதத்தேவைகளை நல்ல முறையில்நிறைவு செய்வது
13. மண்ணுக்கு நைட்ரஜன் சத்து அளிப்பது
*
2 points
பனை மரம்
இயற்கை உரம்
உளுந்தின் வேர்முடிச்சு
வைக்கோல்
14. ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர்
*
2 points
பாமயன்
அ.சிவசுப்பிரமணியன்
கோ.நம்மாழ்வார்
மசானபு ஃபுகோகா
15. தொழுஉரம் என்றால் என்ன
*
2 points
வேதியியல் உரம்
இலைத்தழைகள்
வைக்கோல்
மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றை மட்கச்செய்வது
16. உலகச் சிட்டுக்குருவிகள் நாள்
*
2 points
ஜுன் -20
மார்ச்-20
டிசம்பர்-18
மே-01
17. உயிர்களின் இருப்பை முடிவு செய்வது
*
2 points
மக்கள்
அரசு
இயறகைச்சூழல்
அறிஞர்
18. இயற்கைக்கும் மனிதர்களுக்குமான தொப்புள்கொடி
*
2 points
காற்று
மலை
நிலம்
மழைத்துளி
19. அழகிய பெரியவனின் இயற்பெயர்
*
2 points
பரந்தாமன்
சிவசுப்பிரமணி
அரவிந்தன்
சிவராமலிங்கம்
20. 2003 ஆம் ஆண்டு புதினத்திற்காக தமிழகஅரசின் பரிசினைப் பெற்ற அழகிய பெரியவனின் நூல்
*
2 points
நெரிக்கட்டு
முகிலினி
தகப்பன்கொடி
வானம் வசப்படும்
21. மறுகியது - பகுபத உறுப்பிலக்கணம் தருக:
*
2 points
மறுகி+ய்+த்+உ
மறு+கி+ய்+அது
மறுகு+இன்+ய்+து
மறுகு+இய்+அது
22. பொய்த்தது - பகுபத உறுப்பிலக்கணம் தருக:
*
2 points
பொய்+த்+த்+அ+து
பொய்+த்+த்+அது
பொ+ய்+த்+த+து
பொய்து+த்+த்+து
23. மழைக்காலம் - புணர்ச்சி விதி தருக:
*
2 points
“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்”
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்”
“தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்”
24. வழியெல்லாம் -புணர்ச்சி விதி தருக:
*
2 points
”இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்”
”உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்”
”உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”
”இ ஈ , ஐ, வழி யவ்வும், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”
25. நெடுமரம் - இலக்கணக்குறிப்பு தருக
*
2 points
வினைத்தொகை
பண்புத்தொகை
பெயரெச்சம்
வினைச்சொல்
26. பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
*
2 points
ஏதிலிக் குறிவிகள் - மரபுக் கவிதை
திருமலை முருகன் பள்ளு - சிறுகதை
யானை டாக்டர் - குறும் புதினம்
ஐங்குறுநூறு - புதுக்கவிதை
27. பொருத்துக
*
2 points
அ) ஏதிலிக்குருவிகள் - 1.பேயனார்
ஆ) திருமலை முருகன் பள்ளு - 2.ஜெய மோகன்
இ) யானை டாக்டர் - 3.அழகிய பெரியவன்
ஈ) ஐங்குறுநூறு - 4.பெரியவன் கவிராயர்
1)1 3 4 2
2)1 2 3 4
3)3 4 2 1
4)3 4 1 2
28. அழகிய பெரியவன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு
*
2 points
லங்காபுரி ராஜா
வாடிவாசல்
நெருஞ்சி
குறடு, நெரிக்கட்டு
29. அழகிய பெரியவன் எழுதிய கவிதைத் தொகுப்பு
*
2 points
உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு
பூத்தொடுத்தல்
ஆகாசம் நீல நிறம்
மஸ்னவி
30. அழகிய பெரியவன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு
*
2 points
வெயிலும் நிழலும்
மீள்கோணம், பெருகும் வேட்கை
உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு
லங்காபுரி ராஜா
31. அழகிய பெரியவன் “தகப்பன் கொடி” புதினத்திற்காகத் தமிழக அரசின் விருதினைப் பெற்ற ஆண்டு
*
2 points
2001
2003
2004
2005
32. அழகியபெரியவன் பிறப்பிடம்
*
2 points
பேரணாம்பட்டு, வேலூர்
மயிலாப்பூர்,சென்னை
பேராவூரணி,தஞ்சை
உறையூர்,திருச்சி
33. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின-எனப் பாடியவர்
*
2 points
முத்துலிங்கம்
அழகிய பெரியவன்
இந்திரன்
பெரியவன் கவிராயர்
34. பனை விதையை _______ இடைவெளி விட்டு நடவேண்டும்
*
2 points
இரண்டடி
மூன்றடி
நான்கடி
ஐந்தடி
35. மசானபு ஃபுகோகா எழுதிய நூல் வெளியான ஆண்டு
*
2 points
1806
1978
1920
1960
36. வேர் முடிச்சுகளில் இருக்கும் ------நிலத்தின் வளத்தைப் பெருக்கி, அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும்
*
2 points
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
கார்பன் -டை -ஆக்சைடு
கார்பன் மோனாக்ஸைடு
37. பூச்சிக்கொல்லியால் ஏற்படும் நோய்கள்
*
2 points
வயிற்றுப்புண்
புற்றுநோய்
மலட்டுத்தன்மை
இவையனைத்தும்
38. புன்செய் நிலத்திற்கு இட வேண்டிய உரம்
*
2 points
இலைச்சருகு, சாம்பல்
மாட்டுச்சாணம்
கோமியம்
வேதிஉரம்
Option 2
39. நன்செய் நிலத்திற்கு இட வேண்டிய உரம்
*
2 points
மாட்டுச்சாணம், கோமியம்
இலைச்சருகு,
சாம்பல்
வேதிஉரம்
40. வைக்கோல் பற்றிய மிகச் சிறந்த ஆய்வை நிகழ்த்தியவர்
*
2 points
மசானபு ஃபுகோகா
நம்மாழ்வார்
பர்ரோ
எமனோ
41. மசானபு ஃபுகோகா எந்த நாட்டு அறிஞர்
*
2 points
தமிழ் நாடு
ஜப்பான்
அயர்லாந்து
சிங்கப்பூர்
42. இயற்கை வேளாண்மையால் புகழ் பெற்றவர்
*
2 points
பாரதிதாசன்
நம்மாழ்வார்
நமச்சிவாயம்
பெரியாழ்வார்
43. இறகுகளின் தொகுதியை _________என்பர்
*
2 points
பிரமிள்
சிறகு
இறக்கை
புரவி
44. காவியத்துக்கான பொதுவான பாடுபொருள்
*
2 points
வாழ்வு
காதல்
உணர்வு
மெய்ப்பாடு
45. பிரமிள் என்ற பெயரில் எழுதியவர்
*
2 points
சிவராமலிங்கம்
முத்துலிங்கம்
அழகிய பெரியவன்
பால முரளி
46. சிவராமலிங்கம் பிறந்த நாடு
*
2 points
இந்தியா
இலங்கை
இங்கிலாந்து
இத்தாலி
47. சிவராமலிங்கத்தின் பொருந்தாத புனைப்பெயரைக் கண்டறி
*
2 points
பானுசந்திரன்
அரூப்சிவராம்
தருமு சிவராம்
பாலசந்திரன்
48. சரியானதைத் தெரிவு செய்க: பிரமிள் எனும் சிவராமலிங்கம் ஈடுபாடு கொண்டிருந்த துறைகள். 1. புதுக்கவிதை, விமர்சனம் 2. சிறுகதை, நாடகம் 3. ஓவியம், சிற்பம் 4. மொழியாக்கம்
*
2 points
ஒன்றும், இரண்டும் சரி
மூன்றும், நான்கும் சரி
அனைத்தும் சரி
அனைத்தும் தவறு
49. “நக்ஷத்திரவாசி” என்னும் நாடகத்தின் ஆசிரியர்
*
2 points
சிவராமலிங்கம்
அழகிய பெரியவன்
முத்துலிங்கம்
பெரியவன் கவிராயர்
50. காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்வது?
*
2 points
இறகு
கால்கள்
பிரிவு
மழைத்துளி
51. “வெயிலும் நிழலும்” என்னும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர்
*
2 points
புதுமைப்பித்தன்
முத்துலிங்கம்
சிவராமலிங்கம்
சிவசங்கரன்
52. “லங்காபுரி ராஜா” என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்
*
2 points
புதுமைப்பித்தன்
அய்க்கன்
சிவராமலிங்கம்
பிரபஞ்சன்
53. முகில்தொகை, அகில்புகை - இலக்கணக் குறிப்புத் தருக:
*
2 points
எண்ணும்மை
வினைத்தொகை
அடுக்குத்தொடர்
6ஆம் வேற்றுமைத் தொகை
54. ஏந்தி - இலக்கணக் குறிப்புத் தருக:
*
2 points
பெயரெச்சம்
வினையெச்சம்
வினைத்தொகை
பண்புத்தொகை
55. பொன்னரங்கு - புணர்ச்சி விதி தருக:
*
2 points
”தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்”
”உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”
“தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும் , உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”,
”உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்”
56. “அகிற்புகை” - புணர்ச்சி விதி தருக
*
2 points
”தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்”
”லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்”
”தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும் , உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”,
”உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”
57. பள்ளு சிற்றிலக்கியத்தின் பாடுபொருள்
*
2 points
அரசன், அரசியர்
தெய்வம்
உழவர்,உழத்தியர்
புலவர்
58. நெல்லு வகையை எண்ணினாலும் _______________ வகையை எண்ண முடியாது
*
2 points
பள்ளு
புல்லு
புள்ளு
கள்ளு
59. வேளாண்மை இலக்கியம் என்பது
*
2 points
குறவஞ்சி
பிள்ளைத்தமிழ்
பள்ளு
திருக்குறள்
60. உழவர், உழத்தியரின் வாழ்க்கையைப் பாடும் சிற்றிலக்கியம்
*
2 points
உலா
குறவஞ்சி
பிள்ளைத்தமிழ்
பள்ளு
61. வட ஆரிநாடு என்பது
*
2 points
திருத்தணி
திருமலை
குற்றாலம்
திருப்பதி
62. இடங்கணி - என்பதன் பொருள்
*
2 points
கணித்தல்
சங்கிலி
இடம்கொடுத்தல்
பழம்
63. தரளம் - என்பதன் பொருள்
*
2 points
முத்து
அலை
சங்கு
தங்கம்
64. மின்னலையொத்த_________, பெய் என்றால் மழை பெய்யும்
*
2 points
துறவிகள்
தேவர்கள்
ஞானிகள்
பெண்கள்
65. “சலச வாவியில் செங்கயல் பாயும்” என்பதில், வாவி என்னும் சொல்லின் பொருள்
*
2 points
தாமரைத் தடாகம்
மீன்கள்
விண்மீன்கள்
முதலைகள்
66. தென்ஆரிநாடு எனப்படுவது
*
2 points
திருமலை
குற்றாலம்
திருத்தணி
திருப்பதி
67. வடகரை நாட்டில் ரீங்காரம் இட்டுப் பாடும் வண்டுகளின் பண்
*
2 points
இந்தளம்
சாதாரி
முல்லை
குறிஞ்சி
68. தென்கரை நாட்டில் நீண்டு வளர்ந்த சோலையில் தங்கிச் செல்பவை
*
2 points
மயில்கள்
மேகக்கூட்டங்கள்
குயில்கள்
காகங்கள்
69. தென்கரை நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகைகளில் எவ்விதமான நறுமணம் பரவிக்கொண்டே யிருந்தது.
*
2 points
அகில்புகை
ஏலம்
அதிமதுரம்
ஓமம்
70. தென்கரை நாட்டின் குளங்கள் ஏந்தி வருபவை
*
2 points
மலர்கள்
செடிகள்
மீன்கள்
முத்துகள்
71. தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் சூடிய மலர்
*
2 points
கொன்றை
தாமரை
அல்லி
தாழம்பூ
72. வெண்சங்கு - இலக்கணக்குறிப்பு
*
2 points
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
உருவகம்
73. மஞ்ஞையும் கொண்டலும் - இலக்கணக் குறிப்புத் தருக:
*
2 points
உவமைத்தொகை
எண்ணும்மை
உம்மைத்தொகை
அடுக்குத்தொடர்
74. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்
*
2 points
69
16
96
63
75. பள்ளு இலக்கியம் _____எனவும் அழைக்கப்படுகிறது.
*
2 points
உழவர் இசை
உழத்திப்பாட்டு
வில்லுப்பாட்டு
காவியம்
76. பள்ளு இலக்கியம் தொல்காப்பியம் கூறும்_____ என்னும் இலக்கிய வகையைச் சாரும்.
*
2 points
புலன்
அம்மை
விருந்து
தோல்
77. திருமலை முருகன் பள்ளு கூ றும் நெல்வகைகள்
*
2 points
24
12
42
21
78. திருமலை முருகன் பள்ளு கூ றும் நெல்வகைகளில் பொருந்தாதது
*
2 points
சீரகசம்பா
கார்நெல்
புழுகுச்சம்பா
கருமறையான்
79. திருமலை முருகன் பள்ளு கூ றும் மாடு வகைகளில் பொருந்தாதது.
*
2 points
காரி,தொந்திக்காளை,மால்காளை
மறைகாளை,மயிலைக்காளை,கருமறையான்
முத்துவெள்ளை, கருங்சூரை, சிறைமீட்டான்
செம்மறையான், மேழைக்காளை
80. திருமலை முருகன் பள்ளு கூ றும் உழவுக்கருவி வகைகளில் பொருந்தாதது.
*
2 points
கலப்பை,நுகம்,பூட்டு
வள்ளக்கை,உழவுக்கோல்,கொழு
கயமரம்,மண்வெட்டி,வடம்
பூம்பாளை, பாற்கடுக்கன், காடைக்கழுத்தன்
81. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர்
*
2 points
அழகிய பெரியவன்
பெரியவன் கவிராயர்
திரிகூடராசப்பர்
பிள்ளைபெருமாள்
82. குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டிணத்தில் அமைந்த சிறுகுன்றின் பெயர்
*
2 points
திருமலை
முதுமலை
யானைமலை
சேர்வராயன்மலை
83. பண்பை என்றும், பண்பொழில் என்றும் அழைக்கப்படும் ஊர்
*
2 points
பட்டுக்கோட்டை
பாபநாசம்
பரமக்குடி
பண்புளிப்பட்டணம்
84. “திருமலைமுருகன் பள்ளு” நூலின் பாட்டுடைத்தலைவன்
*
2 points
முருகன்
திருமால்
சிவன்
அருகன்
85. திருமலைமுருகன் பள்ளு நூலில் விரவி வரும் பா வகை
*
2 points
கலித்துறை
கலிப்பா
சிந்து
இவையனைத்தும்
86. திருமலை அதிபர் பள்ளு என்றும், பள்ளிசை எனவும் அழைக்கப்படுவது
*
2 points
திருமலை முருகன் பள்ளு
முக்கூடற்பள்ளு
குறவஞ்சி
குற்றாலகுறவஞ்சி
87. பெரியவன் கவிராயர் காலம்
*
2 points
16 ஆம் நூற்றாண்டு
17 ஆம் நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டு
19 ஆம் நூற்றாண்டு
88. ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும் சொல்
*
2 points
ஒப்படியார்
மேற்காணி
கண்காணி
மேற்படியார்
89. கண்ணி - இலக்கணக் குறிப்பு தருக:
*
2 points
வினைத்தொகை
அண்மை விளிச்சொல்
வினைச்சொல்
பெயர்ச்சொல்
90. ஆடுகம் - இலக்கணக் குறிப்பு தருக:
*
2 points
தன்மைப் பன்மை வினைமுற்று
தன்மை ஒருமை வினைமுற்று
முன்னிலை ஒருமை வினைமுற்று
படர்க்கை வினைமுற்று
91. அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக:
*
2 points
அல+ர்+ந்+து
அலர்+த்{ந்}+த்+உ
அலர்ந்த+உ
அலர்+த்+த்+உ
92. ஐங்குறுநூறு பாடலின் அடிவரையறை
*
2 points
13 முதல்31வரை
4 முதல்8 வரை
09 முதல்12 வரை
3 முதல் 6வரை
93. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடியவர்
*
2 points
ஓளவையார்
பேயனார்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
வரந்தருவார்
94. ஐங்குறுநூறு பாடலைத் தொகுத்தவர்
*
2 points
கூடலூர்க் கிழார்
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
உக்கிரபெருவழுதி
உருத்திரங் கண்ணனார்
95. ஐங்குறுநூறு பாடலைத் தொகுப்பித்தவர்
*
2 points
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
கூடலூர்க் கிழார்
உருத்திரங் கண்ணனார்
உக்கிரப்பெருவழுதி
96. ஐங்குறுநூற்றில் முல்லைத்திணைப் பாடலைப் பாடியவர்
*
2 points
கபிலர்
பேயனார்
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
97. போது என்னும் சொல்லின் பொருள்
*
2 points
அழகு
போதுமான
மொட்டு
காய்
98. சங்ககாலப் புலவர்களில் ஒருவர்
*
2 points
பேயனார்
கம்பர்
இளங்கோவடிகள்
சேக்கிழார்
99. பேயனார் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை
*
2 points
100
110
105
200
100. “பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே” என்பது யாருடைய கூற்று
*
2 points
தலைவன் கூற்று
தலைவி கூற்று
நற்றாய் கூற்று
தோழி கூற்று
101. யானைடாக்டர் என்னும் குறும்புதினத்தின் ஆசிரியர்
*
2 points
பிரபஞ்சன்
டாக்டர் கே
ஜெயமோகன்
வேணுமேனன்
102. “காட்டின் மூலவர்” என்று போற்றப்படுபவர்
*
2 points
யானை
புலி
பாம்பு
சிறுத்தை
103. ஜெயமோகனின் ஊர்
*
2 points
நாகர்கோவில்
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
104. விஸ்ணுபுரம், கொற்றவை என்னும் புதினங்களின் ஆசிரியர்
*
2 points
பிரபஞ்சன்
இந்திரன்
ஜெயமோகன்
பார்த்தசாரதி
105. ஊமைச்செந்நாய், மத்தகம் என்னும் கதைகளின் முதன்மைக் கதைமாந்தர்
*
2 points
பூனை
சிங்கம்
குதிரை
யானை
106. ” யானை டாக்டர்” என்னும் குறும் புதினம்______என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
*
2 points
அழகு
அரம்
அறம்
அனபு
107. யானைடாக்டர் என்றுஅழைக்கப்படுபவர்
*
2 points
டாக்டர் கி. கிருஷ்ண மூர்த்தி
டாக்டர் வி. கிருஷ்ண மூர்த்தி
ஜெயமோகன்
ஜெயகாந்தன்
108. காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு - என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
*
2 points
கலித்தொகை
திருக்குறள்
அகநானூறு
புறநானூறு
109. தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநர்களில் ஒருவர்
*
2 points
டாக்டர் கி. கிருஷ்ண மூர்த்தி
ஜெயகாந்தன்
டாக்டர் வி. கிருஷ்ண மூர்த்தி
ஜெயமோகன்
110. வனப் பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது
*
2 points
வேணுமேனன் ஏலீஸ் விருது
சுற்றுச்சூழல் காவலர் விருது
வனக்காவலர் விருது
பசுமைக்காவலர் விருது
111. மனிதர்கள் தவிர்த்த மற்றைய விலங்குகளில் அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு
*
2 points
சிங்கம்
புலி
நாய்
யானை
112. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ _____ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன
*
2 points
60
90
70
65
113. அஞ்சனம், வேழம், குஞ்சரம் என்னும் சொற்களுக்கு நிகண்டு உணர்த்தும் பொருள்
*
2 points
அழகு
நாய்
யானை
புலி
114. பதினெட்டு மெய்களுள் உடம்படுமெய்களாக வருபவை
*
2 points
ப், ம்
ய், வ்
க், ச்
ற், ன்
115. இ, ஈ, ஐ வழி வரும் உடம்படுமெய்
*
2 points
ய்
வ்
ப்
ம்
116. நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் சேரும் சேர்க்கையே
*
2 points
புணர்ச்சி
அணி
உத்தி
உருவம்
117. சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது .
*
2 points
உயிர்மயக்கம்
உடம்படுமெய்
மெய்ம்மயக்கம்
புணர்ச்சி
118. சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது
*
2 points
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
உடல்நிலை மெய்ம்மயக்கம்
ஈரொற்று மெய்ம்மயக்கம்
மாற்றுநிலை மெய்ம்மய்க்கம்
119. சொற்களின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது
*
2 points
தொடர்நிலை மெய்ம்மய்க்கம்
ஈரொற்று மெய்ம்மயக்கம்
உடல்நிலை மெய்ம்மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
120. தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்
*
2 points
ஆபிரகாம் பண்டிதர்
மீனாட்சி சுந்தரம்
விபுலாநந்தர்
மறை மலையடிகள்
121.மெய்மயக்கம்_____வகைப்படும்
*
2 points
2
3
4
5
122.வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிய எழுத்துகள்
*
2 points
ர்,ழ்
ய்.வ்
க்,ச்
ட், ற்
123. தனிச்சொற்களிலோ, கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய்,ர்,ழ் ஆகிய மெய்கள்_________வரும்
*
2 points
ஈரொற்றாய் வரும்
மூவொற்றாய் வரும்
ஓரொற்றாய் வ்ரும்
இவற்றில் எதுவும் இல்லை
124. இயற்கை வேளாண்மை - கலைச்சொல் அறிக:
*
2 points
organic farming
organic chemistry
sheeds
farms
125. கருணாமிர்த சாகரம் எனும் நூலை இயற்றியவர்
*
2 points
பாவாணர்
விபுலானந்தர்
ஆபிரகாம் பண்டிதர்
பாரதிதாசன்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy