சிலப்பதிகாரம் - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 கவிதைப்பேழை இயங்கலைத் தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
மயங்கிய – இதில் பகுதி ........................................... *
1 point
இளங்கோவடிகள் ................... மரபைச் சேர்ந்தவர். *
1 point
சிலப்பதிகாரம் ................. காதைகளை உடையது. *
1 point
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள் – என்றவர் ..................... *
1 point
நொடை என்பதன் பொருள் ............................ *
1 point
தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் .......................... அடையலாம். *
1 point
நெடுவேள் குன்றம் என்பது ........................... *
1 point
அடிகள் நீரே அருளுக – என்றவர் ..................................... *
1 point
சிலப்பதிகாரம் ................. காண்டங்களை உடையது. *
1 point
பயில்தொழில் – இலக்கணக்குறிப்பு ................................ *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.