8 மணித்தேர்வு - (10ஆம் வகுப்பு புவியியல் 01-03)
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 ச.கி.மீ ஆகும். இது புவியில் மொத்த பரப்பளவில் ....................... சதவீதமாகும்.
1 point
Clear selection
2. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும்
குறுகிய ஆழமற்ற கடல் பகுதி பாக்நீர்சந்தி ஆகும்.
1 point
Clear selection
3. ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர் ஆகும். ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின் படி ............. வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.
1 point
Clear selection
4. இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.?
1 point
Clear selection
5. பிரபலமான பாமீர் முடிச்சு "..........." என அழைக்கப்படுகிறது. இது மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும்
இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது.
1 point
Clear selection
6. 572 தீவுகளைக் கொண்ட அந்தமான் நிக்கோபர் தீவுகள் எங்கு உள்ளது?
1 point
Clear selection
7. நிக்கோபரின் தென்கோடி முனை "இந்திரா முனை" என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
8. சிந்துநதியின் மிகப்பெரிய துணையாறு .............
ஆகும்.
1 point
Clear selection
9. தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறான (1465 கி.மீ) கோதாவரி, மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. இந்நதி ........... எனவும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
10. நர்மதை, தபதி, மாஹி மற்றும் சபர்மதி ஆறுகள் அரபிக்கடலில் கலக்கின்றன.
1 point
Clear selection
11. புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல
வளிமண்டலத்தில் ஒவ்வொரு ............... மீட்டர்
உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு ”வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர்.
1 point
Clear selection
12. அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும்
இலட்சத்தீவுகள் என இரண்டு பெரும் தீவுக்
கூட்டங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன.
1 point
Clear selection
13. வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக்
குறிப்பதாகும்.

காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின்
சுமார் ............. ஆண்டு சராசரி வானிலையைக்
குறிப்பதாகும்.
1 point
Clear selection
14. வளிமண்டலத்தின் .......... அடுக்குகளில்
குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ”ஜெட்காற்றுகள்” என்கிறோம். ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, துணை அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது.
1 point
Clear selection
15. ‘’மான்சூன்’’ என்ற சொல் ’’மெளசிம்’’ என்ற
................. சொல்லிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவகாலம் ஆகும். பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப்பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக அரபிக்கடலில் பருவங்களுக்கேற்ப
மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்கு
பயன்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
16. இமாலயா (Himalaya) என்ற சொல் ............ மொழியில் ‘’பனிஉறைவிடம்’’ (Abode of Snow) என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
17. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து ................... வில் கலக்கின்றன.
1 point
Clear selection
18. மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும், கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி சோழமண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
19. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு
திசையிலிருந்து வீசும் தலக்காற்று ..................  என்று அழைக்கப்படுகிறது. இக்காற்று கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளான பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகியக் கால மழையைத் தருகிறது.
1 point
Clear selection
20. இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் .................... சதவீத மழைப் பொழிவானது தென்மேற்கு பருவக்காற்று காலம் காலத்தில் கிடைக்கிறது.
1 point
Clear selection
21. உலகில் மிக அதிக அளவு மழை ............... பெறும் பகுதியான மெளசின்ராம்  (Mawsynram) மேகாலயாவில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
22. ஆரவல்லி மலைத்தொடர் 
இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடராகும்.
1 point
Clear selection
23. ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் .........
செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயனமண்டல
வறண்ட காடுகள் காணப்படுகின்றன.
அயனமண்டல வறண்ட காடுகள் ஒரு இடைநிலை வகைக் காடாகும்.
1 point
Clear selection
24. மேற்குத் தொடர்ச்சி மலைகள்  தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது. இவை மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. இம்மலையின் வடபகுதி ............... என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
25. ................. ஆம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு இந்திய வனவிலங்கு வாரியம் ஆகும்.
1 point
Clear selection
26. 27 தீவுக் கூட்டங்களைக் கொண்ட இலட்சத்தீவுகள் எந்த கடலில் அமைந்துள்ளன.?
1 point
Clear selection
27. வனவிலங்குகளைப் பாதுகாக்கவும்,
வேட்டையாடுதல், கடத்துதல் மற்றும் சட்டவிரோத வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்திய அரசு ............. இல் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
1 point
Clear selection
28. உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் ........
சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இமயமலை.
1 point
Clear selection
29. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
1 point
Clear selection
30. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு
பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு
தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில்
அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் ..............
என்றும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
31. இந்திய வனவிலங்கின் செழுமைத்
தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க 102
தேசிய பூங்காக்கள் மற்றும் ............. வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.
1 point
Clear selection
32. உயிர்க்கோள பெட்டகம் என்பது நிலம்
மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க
ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இந்திய அரசாங்கம் ......
உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.
1 point
Clear selection
33. புலிகள் பாதுகாப்பு திட்டம் ............... இல் தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும்
நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள்
தொடங்கப்பட்டன.
1 point
Clear selection
34. பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும்
இணைக்கும் கணவாய் ............
1 point
Clear selection
35. இயற்கைத் தாவரங்கள், அயனமண்டல பசுமை மாறாக் காடுகள், அயனமண்டல இலையுதிர்க்காடுகள், அயனமண்டல வறண்ட காடுகள், பாலை மற்றும் அரைபாலைவனக் காடுகள், மலைக் காடுகள், ஆல்பைன் காடுகள் மற்றும் சதுப்புநிலக்காடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
36. ........... ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய
வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை 8 பிரிவுகளாக
வகைப்படுத்தியுள்ளது.
1 point
Clear selection
37. பெரிய இந்திய பாலைவனம், தார் பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது. இது
உலகின் ............... வது மிகப்பெரிய பாலைவனமாகும்.
1 point
Clear selection
38. இந்தியாவில் மண் சீரழிவு என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்திய தொலை நுண்ணுணர்வு (IIRS), ....... ஆம் ஆண்டு அறிக்கையின் படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது.
1 point
Clear selection
39. கால்வாய் பாசனத்தில் ..............  சதவிகிதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன.
1 point
Clear selection
40. டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும்
ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று
அழைக்கப்படுகின்றது.
1 point
Clear selection
41. இந்தியாவில் நெல் ................. முறைகளில்
பயிரிடப்படுகிறது.
1 point
Clear selection
42. நம் நாட்டின் மூன்றாவது முக்கிய
உணவுப்பயிர் ............ ஆகும்.
1 point
Clear selection
43. இந்தியா கரும்பில் உலகின் இரண்டாவது
பெரிய உற்பத்தியாளராகும். இப்பயிர் சர்க்கரை
தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது.
1 point
Clear selection
44. ஆறுகளால் கொண்டுவரப்பட்டு
படியவைக்கப்படும் புதிய வண்டல் மண் ................. என்று அழைக்கப்படுகிறது.
மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வண்டல் படிவுகள் படியவைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
45. பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி
யோஜனா – (PMKY) குறைந்த அளவு நீரில்
அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.
1 point
Clear selection
46. பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் மொத்த பருத்தி  உற்பத்தியில் ........... பங்களிப்பை வழங்குகின்றன.
1 point
Clear selection
47. இந்தியாவின் வட இந்திய பெரும்  சமவெளியைக் காலநிலை மற்றும் நிலப்பரப்பின் பண்புகளைக் கொண்டு ............. வகையாக பிரிக்கலாம்.
1 point
Clear selection
48. இந்தியாவில் குஜராத் மாநிலம் எண்ணெய்
வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில்
உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு
அடுத்தபடியாக உலகில் ............ இடத்தை
இந்தியா வகிக்கிறது.
1 point
Clear selection
49. இந்தியாவின் முதல் கால்நடை
கணக்கெடுப்பு ........ இல் மிகக் குறைந்த பால்
பண்ணை கால்நடைகளுடன் எடுக்கப்பட்டது.
1 point
Clear selection
50. வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி
“சார்ஸ்” (Chars) எனவும் சதுப்பு நிலப்பகுதி “பில்ஸ்” (Bils) எனவும் அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.