JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - இயங்கலைத் தேர்வு - 5
வினா உருவாக்கம் - திருமதி. இரா.மனோன்மணி , முதுகலைத் தமிழாசிரியை , செக்காபட்டி , திண்டுக்கல்.
பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
Full Name
*
Your answer
வாட்சாப் எண்
*
Your answer
மாவட்டம்
*
Your answer
1 ) ' ஓங்கு ' எனும் பெயரடை கொண்ட எட்டுத்தொகை நூல்-----
5 points
அ ) நற்றிணை
ஆ ) குறுந்தொகை
இ ) பரிபாடல்
ஈ ) அகநானூறு
Clear selection
2 ) பதிற்றுப்பத்து ----- மன்னர்கள் பற்றிப் பாடும் பாடல்களின் தொகுப்பாகும்.
5 points
ஆ ) சோழ
ஆ ) சேர
இ ) பல்லவ
ஈ ) சாளுக்கிய
Clear selection
3 ) பரிபாடல் ----- நூலாகும்.
5 points
அ ) அகநூல்
ஆ ) புறநூல்
இ ) அகமும் புறமும் கலந்த நூல்
ஈ ) இவையனைத்தும்
Clear selection
4 ) அகப்பாட்டு , நெடுந்தொகை , பெருந்தொகை நானூறு என்று பலபெயர்களால் அழைக்கப்பெறுவது -----
5 points
அ ) அகநானூறு
ஆ) நற்றிணை
இ ) புறநானூறு
ஈ ) பரிபாடல்
Clear selection
5 ) நித்திலக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -----
5 points
அ ) 1001
ஆ ) 100
இ ) 10
ஈ ) 34
Clear selection
6 ) அகநானூற்றில் 10 , 20 , 30 என்ற வரிசை உடைய பாடல்கள் -----
5 points
அ ) குறிஞ்சி
ஆ ) முல்லை
இ ) மருதம்
ஈ ) நெய்தல்
Clear selection
7 ) திருக்குறள் ----- நூல்களுள் ஒன்று .
5 points
அ ) பதினெண்மேற்கணக்கு
ஆ ) பதினெண்கீழ்க்கணக்கு
இ ) சிற்றிலக்கியம்
ஈ ) பக்தி இலக்கியம்
Clear selection
8 ) " நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " எனும் அடைமொழி கொண்ட நூல்களுள் ' நாலும் ' என்பது ---- ஐக் குறிக்கும்.
5 points
அ ) பழமொழி நானூறு
ஆ ) திருக்குறள்
இ ) திருவாசகம்
ஈ ) நாலடியார்
Clear selection
9 ) பொருட்பால் ------ அதிகாரங்களைக் கொண்டது.
5 points
அ ) 10
ஆ ) 25
இ ) 70
ஈ ) 133
Clear selection
10 ) " வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே " எனப்பாடியவர் ----
5 points
அ ) பாரதியார்
ஆ ) பாரதிதாசன்
இ ) ஔவையார்
ஈ ) கபிலர்
Clear selection
11 ) திருவள்ளுவர் தினம் தைத்திங்கள் ----- நாளில் கொண்டாடப்படுகிறது.
5 points
அ ) 5
ஆ ) 2
இ ) 25
ஈ ) 10
Clear selection
12 ) சீவக சிந்தாமணி ----- இலம்பகங்களைக் கொண்டது.
5 points
அ ) 13
ஆ ) 23
இ ) 33
ஈ ) 43
Clear selection
13 ) குண்டலகேசிக்கு எதிர்ப்பாக எழுந்த இலக்கியம் -----
5 points
அ ) நீலகேசி
ஆ ) மணிமேகலை
இ ) யசோதர காவியம்
ஈ ) சூளாமணி
Clear selection
14 ) கம்பராமணத்திற்கு ' இராமாவதாரம் ' எனப்பெயரிட்டவர்-----
5 points
அ ) கபிலர்
ஆ )ஔவையார்
இ ) கம்பர்
ஈ ) சேக்கிழார்
Clear selection
15 ) புதினம் புளியமரம் என்றால் சிறுகதை தென்னை மரம் எனக்கூறியவர்-----
5 points
அ ) புதுமைப்பித்தன்
ஆ ) பாரதியார்
இ ) இராஜாஜி
ஈ ) வ.வே.சு.ஐயர்
Clear selection
16 ) தமிழ்ச்சிறுகதையின் தந்தை எனும் புகழுக்குரியவர்-----
5 points
அ ) பாரதியார்
ஆ ) சாண்டில்யன்
இ ) புலமமைப்பித்தன்
ஈ ) வ.வே.சு.ஐயர்
Clear selection
17 ) சிறுகதை உலகின் தந்தை -----
5 points
அ ) காரல்மார்க்ஸ்
ஆ) டென்னி
இ ) செகாவ்
ஈ ) சார்லஸ் டேவிட்சன்
Clear selection
18 ) ஒரு கட்டுரையில் ----- , ----- படித்தால் அதன் சிறப்புத் தன்மை புலப்படும்.
5 points
அ ) முன்னுரை , முடிவுரை
ஆ ) பொருளுரை , முன்னுரை
இ ) முடிவுரை மட்டும்
ஈ ) முடிவுரை , பொருளுரை
Clear selection
19 ) ----- இல்லாமல் நேர்காணல் செய்ய இயலாது.
5 points
அ ) பின்னுரை
ஆ ) முன்தயாரிப்பு
இ ) பின்தயாரிப்பு
ஈ ) விபரங்கள்
Clear selection
20 ) கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி -----
5 points
அ ) நேர்காணல்
ஆ ) ஒளியும்ஒலியும்
இ ) செய்திகள்
ஈ ) சொற்பொழிவு
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report