Request edit access
போதை மற்றும் லஞ்சம்,ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
இது போதை மற்றும் லஞ்சம்,ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் பேரணி.
இது வரும் அக்டோபர் 2025 ல் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பால் நடத்தப்படும் நிகழ்வு.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு, தங்குமிட வசதி,சைக்கிள், மருத்துவ வசதி, டி-சர்ட், சான்றிதழ்கள் போன்ற அனைத்தும் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பால் வழங்கப்படும்.
மேலும் தொடர்புக்கு : 9322447744
Sign in to Google to save your progress. Learn more
உங்கள் பெயர் *
வயது *
தொலைபேசி எண்  *
தற்போது என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? *
எந்த மாவட்டம்? *
ஏற்கனவே ஏதேனும் சமூக சேவையில் ஈடுபட்டு உள்ளீர்களா? *
சைக்கிள் ஓட்டிய அனுபவம் உள்ளதா? *
போதை மற்றும் லஞ்சம்,ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெறும் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளதா? *
தொடர் சைக்கிள் பேரணியில் எந்த இடம் முதல் எந்த இடம் வரை கலந்து கொள்வீர்கள்? *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report