JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
பொதுத் தமிழ் வார இறுதி தேர்வு - 4
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
Your answer
மின்னஞ்சல் முகவரி (Email ID)
*
Your answer
1."மற்றொன்று" - இலக்கணக்குறிப்பு
எழுவாய்த்தொடர்
பயனிலைத் தொடர்
அடுக்குசொறொடர்
இடைச்சொற்றொடர்
Clear selection
2.பின்வருபவற்றுள் இரட்டைக் கிழவி எது ?
கலகல
பாம்பு பாம்பு
சரி சரி
வா வா
Clear selection
3.சரியான எழுத்து வழக்கு சொல்லைக் கண்டறிக ?
நாட்கள்
மனதில்
செலவு
கோர்த்து
Clear selection
4.ஒன்றே குலம் ஒருவனே தேவன் - என்ற புகழ்பெற்ற தொடருக்கு சொந்தக்காரர் ?
மாணிக்க வாசகர்
ஒட்டகூத்தர்
திருமூலர்
திருநாவுக்கரசர்
Clear selection
5.டம்பாச்சாரி விலாசம் - நாடக நூலின் ஆசிரியர் யார் ?
மணோன்மணியம் சுந்தரனார்
பரிதிமாற்கலைஞர்
காசி விசுவநாதர்
சங்கரதாசு சுவாமிகள்
Clear selection
6."நாடக மேடை நினைவுகள்' என்ற பெயரில் தமது நாடகத்துறை அனுபவங்களை நூலாக வெளியிட்டவர் யார் ?
என்.எஸ்.கலைவாணர்
தி.க.சண்முகனார்
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாசு சுவாமிகள்
Clear selection
7.'கமலா சிரித்தாய்" - இத்தொடரில் காணப்படும் வழு எவ்வகையானது ?
திணை வழு
பால் வழு
இட வழு
மரபு வழு
Clear selection
8.'ஜீவ காருண்ய ஒழுக்கம்' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
இராமலிங்க அடிகளார்
திருமூலர்
Clear selection
9.கவிஞர் முடியரசன் பிறந்த மாவட்டம் ?
நாமக்கல்
திருச்சி
தேனி
தூத்துக்குடி
Clear selection
10.கண்ணகி புரட்சி காப்பியம் - என்ற நூலின் ஆசிரியர் யார் ?
வாணிதாசன்
கண்ணதாசன்
பாரதிதாசன்
பாரதியார்
Clear selection
11.பின்வருபவற்றில் மண்டலபுருடர் எழுதிய நூல்
சூடாமணி நிகண்டு
சேந்தன் திவாகரம்
சதுரகராதி
இவை அனைத்தும்
Clear selection
12.மரபுப்பிழையைக் கண்டறிக
ஆட்டுப்பட்டி
யானைக்கூடம்
வாத்துப்பண்ணை
கோழிக்கூடு
Clear selection
13.மரபுப் பிழையற்ற சொல்லைக் கண்டறிக ?
குதிரை கனைக்கும்
ஆந்தை கூவும்
கழுதை கனைக்கும்
கிளி பேசும்
Clear selection
14.மைதானம் - என்னும் சொல் எந்த மொழியைச் சார்ந்தது ?
சமஸ்கிருதம்
அரபி
மராத்தி
பாரசீகம்
Clear selection
15.மாமூல் என்ற அரபு மொழிச் சொல்லுக்கும் சரியான தமிழ்ச்சொல் எது ?
பரிதானம்
லஞ்சம்
பிற படி
பழைய படி
Clear selection
16."நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்?
மாங்குடி மருதனார்
கபிலர்
பிசிராந்தையார்
ஒளவையார்
Clear selection
17."தகைசால்" என்பதன் பொருள் என்ன ?
கொடைகளில் சிறந்த
ஈகையில் சிறந்த
பண்பில் சிறந்த
பொறுமையுடைய
Clear selection
18.உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ?
கன்னியாகுமரி
திருநெல்வேலி
திருவாரூர்
தஞ்சாவூர்
Clear selection
19.'நோய்க்கு மருந்து இலக்கியம்' - எனக் கூறியவர்யார்?
பாரதியார்
கண்ணதாசன்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
உ.வே.சாமிநாதய்யர்
Clear selection
20.மதுரை -ஊரின் பெயர் கல்வெட்டுகளில் எவ்வாறு உள்ளது ?
மதுரா
மதிலரை
மதிரை
மாமதுரப்பட்டினம்
Clear selection
21."நாகியாது" இலக்கண குறிப்பு என்ன ?
மயங்கொலிப் பிழை
உருவகம்
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
Clear selection
22.இளைஞர் இலக்கியம் - என்றநூலில் ஆசிரியர் யார் ?
வாலி
பா.விஜய்
கண்ணதாசன்
பாரதிதாசன்
Clear selection
23.நிகண்டுகளில் பழமையானது ?
அஞ்சா நிகண்டு
சதுரகாதி
சூடாமணி நிகண்டு
சேந்தன் திவாகரம்
Clear selection
23.தில்லைக்கு பொன்வேய்ந்த மன்னன்யார் ?
திருமலை நாயக்கர்
ராஜராஜன்
ராஜேந்திரன்
முதலாம் பராந்தகன்
Clear selection
24.திலகர் புராணம் -நூலை இயற்றியவர் ?
முத்துலட்சுமி அம்மையார்
அசலாம்பிகை அம்மையார்
விசாலாட்சி அம்மையார்
பாரதியார்
Clear selection
25.கீழ்க்காணும் தகவல்களில் தவறானது எது ?
நாடகத்தமிழ் எனும்நூலின் ஆசிரியர் பம்மல் சம்பந்தனார்
மத்த விலாசம் எனும்நூலை எழுதிய பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்
முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய தமிழ் நாடகம் தேசபக்தி
வீரமாமுனிவர் பிறந்த நாடு இத்தாலி
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report