TNPSC SHOUTERS -TAMIL TEST 1
POTHU TAMIL TEST,SEPTEMBER 2015
1.கோவலன் பொட்டல்" என வழங்கப்படும் இடம்
Clear selection
2. பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர் யார் ?
Clear selection
3.பொருந்தா இணையத் தேர்க
சொல்       -   பொருள்
Clear selection
4."ஏழையின் குடிசையில்      அடுப்பும் விளக்கும் தவிர       எல்லாமே எரிகின்றன " இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார் ?
Clear selection
5."வெப்பத் தடுகளத்து வேழங்க  ளாயிரமும்      கொப்பத் தொருக்களிற்றால் கொண்டான்" - இவ்வரிகள் யாரைக்      குறிப்பிடுகின்றது ?
Clear selection
6."நகர்வல்லர்  அல்லார்க்கு மாயிரு ஞாலம்     பகலும்பாற் பட்டன் யிருள்" - இக்குறள் இடம் பெற்றுள்ள இயல் எது ?
Clear selection
7.செய்  என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
Clear selection
8.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடர் எழுது
Clear selection
9.விடைக்கேற்ற  வினாவைத் தேர்க : "பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் "
Clear selection
10.உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி    அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்    - இத்தொடரைக்    கூறியவர்
Clear selection
11.பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல்  ஆசிரியர் யார் ?
Clear selection
12.திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல்  எது ?
Clear selection
13.வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும்  இலக்கண நூல் எது ?
Clear selection
14.'எறும்பும் தன் கையில் எண் சாண்' - எனப் பாடியவர்  a.கபிலர்
Clear selection
15.பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும்    நூல் எது ?
Clear selection
16.காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக  வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?
Clear selection
17.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு  உரை எழுதியவர் யார் ?
Clear selection
18.கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?
Clear selection
19.ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும்        ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின்       மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?
Clear selection
20.சரியான சொற்றொடரைக்  காண்க
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.