LGGIM Songs list
8 கிருபையும் சத்தியமும் நிறைந்த இயேசுவே
10 துதித்திடுவேன் என் கர்த்தரையே
11 நன்றி சொல்லி துதித்திடுவோம்
12 அப்பா என்றளைக்கும் ஆவி தந்தீர்
14 நீர் என்னோடு இருக்கும் போது
17 சீயோன் மலைக்கு என்னை கொண்டு சேர்த்தீரே
21 கிறிஸ்து என்னுள் வசிக்கின்ற
22 கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
26 உம்மை ஆராதிக்கின்றோம் (no song)
27 எங்களுக்குள் ஜீவனாய் வாழும் ஜேசு தெய்வம்
28 என் மீது அன்பு கூர்ந்து (No chord (no song)
30 பிதாவே நன்றி சொல்கிறோம் (Mesia) NO song
31 பிதாவே ஆராதிக்கிறோம் (NO song)
32 அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் no cong
33 ராஜன் இயேசுவின் காருண்யம் no cong
34 அன்பின் தேவன் சேர்ந்த நேரம் no cong
36 என் மனசில் அசைகின்ற (PS Mahen )
1 ஜெயித்திட பிறந்தவன் நான் … |
ஜெயித்திட பிறந்தவன் நான்
அதனால் என் வாழ்வு செழிப்பானதே - //
தேடி வந்து ஜீவன் தந்து உயிர்த்தெழுந்தார்
பாவி என்னை நீதிமானாய் மாற்றிவிட்டார் - //
(ஜெயித்திட) - /
சிலுவையில் இயேசு அன்று பலியானதால்
பரிசுத்த வாழ்வு எனக்கு தந்தார்
பரலோக தகப்பனின் மகனாகவே
மறுபடி என்னை பிறக்க செய்தார் -2
ஜீவன் தந்தவரை வாழ்த்தி பாடிடுவேன் - 2
இயேசுவே வழி என்று நான் பாடுவேன் -2 (ஜெயித்திட)
ஒரு நாழும் என்ன விட்டு விலகாமலே
உன்னதத்தின் ஆவியால் நிரப்பி விட்டார் - //
இயேசுவின் சாட்சியாய் நாம் வாழவே
தூய ஆவி எனக்கு துணையானீரே - 2
வாழ்வை மாற்றி விட்டார்
ஜெயமாய் வாழ வைத்தார் = //
சாத்தானை மிதித்து நான் துரத்திடுவேன் (ஜெயித்திட) - /
உழையான சேற்றினின்று எனை தூக்கினார்
உன்னதத்தில் வாழும்படி உயர்த்தி விட்டார்
ஆபிரகாமின் ஆசீர்வாதம் எனக்குள்ளே
அன்பின் இயேசு கிறிஸ்துவால் அடைந்துவிட்டேன் - //
புது சிருஷ்டியாக என்னை மாற்றி விட்டார் -2
உலகத்தில் ஒளியாக நான் ஜொலித்திடுவேன் -2 (ஜெயித்திட)
2 பேர் சொல்லி அழைத்தவரே |
பேர் சொல்லி அழைத்தவரே
தாயின் கருவில் தெரிந்தீர் -2
என்னை அழைத்தவரே
உந்தன் மகிமையாலே -தினம்
நிரப்பி நடத்துகிறீர் -2
அன்பின் தெய்வம் இயேசு
எனக்கெல்லம் இனி இயேசு -2
(பேர் சொல்லி)
அதிகாரம் அந்தஸ்து
அனைத்தையும் தந்தீரே
சாத்தானை காலின் கீழ் மிதித்திடுவேன் -2
மறுரூபம் ஆக்கி விட்டீரே
மகனாய் ஏற்றுக்கொண்டீரே -2
(எனக்கெல்லாம் )(பேர் சொல்லி)
வல்லமை உள்ளவர்
மூலைக்கல்லானவர்
எந்நாளும் விலகா என் தேவனே -2
எல்லையில்லா நன்மையாலே
என் வாழ்வை எனக்களித்தீரே -2
(எனக்கெல்லாம் )(பேர் சொல்லி)
உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலை தாண்டிடுவேன் -2
கீழல்ல மேலாக்கினீரே
வாலல்ல தலையாக்கினீரே -2
3 தண்ணீரை கைப்பிடியால் |
தண்ணீரை கைப்பிடியால்
அளந்தீர் உம்மை துதிப்பேன்
வானங்களை ஜாணளவால்
பிரமாணித்தவரை துதிப்பேன் -2
நித்திய ஜீவனை என்னில்
நிட்சயமாக்கினீர் நன்றி -2
மரணம் எனக்கில்லையே
மகிமையில் வாழ்கிறேன் நானே -2 (தண்ணீரை)
புத்திர ஆவியை தந்து
உம் பிள்ளையாக்கினீர் நன்றி -2
உலகில் ஒழியாய் என்னை
உயரத்தில் வைத்தீரே நன்றி -2 (தண்ணீரை)
கர்த்தரின் ஆவியை என்னில்
அச்சாரமாய் தந்தீர் நன்றி -2
எப்போதும் விலகாதவர்
நித்தியமானவர் நன்றி -2 (தண்ணீரை)
ஜீவன் புது பெலன் தந்தீர்
கழுகுகைப் போல பறந்திடுவேனே -2
ஓடி நான் களைப்படையேன்
நடந்து நான் சேர்வடையேனே -2 (தண்ணீரை)
கர்த்தரின் மகிமையை என்னில்
நிச்சயம் தந்தீர் நன்றி -2
என் அக்கிரமம் நிவர்த்தி செய்தீர்
கோணலை நேராக்கினீரே -2 (தண்ணீரை)
4 ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு |
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே -2
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழங்கால் முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் -2
நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தைக் குலைத்தாரே (மோசேயின்)
சத்துருவின் கையில் இருந்து
நம்மை விடுதலையாக்கினாரே -2
கைத்தட்டி பாடிடுவோம் இயேசு ராஜாதி ராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம் இயேசு ராஜாதி ராஜா
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா முழங்கால் முழக்கிடுமே
வானலத்தோர் பூதலத்தோர்
எல்லா நாவும் அறிக்கையிடும் -2
மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே
எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்கப் பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்து விட்டார் -2
5 ஜெயம் கொடுத்த தேவனுக்கே |
ஜெயம் கொடுத்த தேவனுக்கே
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளித்த இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் -2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்
கிறிஸ்துவின் மீட்பினால் நீதிமான் ஆக்கினார் -2
இயேசு நாமமே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் -2
பூரண கிருபையின் ஐசுவரியம் எனக்குள்ளே -2
புது சிருஷ்ட்டியாய் மாற்றினீர் பாடியே மகிழ்வேனே -2
உலகத்தின் பாவத்தை எண்ணாமல் வந்தாரே -2
வார்ததையை அனுப்பியே ஒப்புரவாக்கினார் -2
வார்ததையில் வாழ்பவன் உலகை ஜெயித்தவன் -2
கன்மலை மீதிலே கட்டின வீடாவான் -2
6 சத்தியம் வழி ஜீவன் நீரே |
சத்தியம் வழி ஜீவன் நீரே
சகலமும் படைத்தவரே
அப்பா பிதா என்றழைக்கும்
புத்திர ஆவி தந்தவரே -2
அல்லேலூயா பாடுவோம் - தினம்
ஆனந்தமாய் துதித்ப்போம்
உள்ளத்தில் வாழ்பவரே
உம்மை உயர்த்தி பாடிடுவோம் -2
உன்னதத்தில் கிறிஸ்துவோடே -என்னை
உட்கார செய்தவரே
என்னை விட்டு விலகாத
உம் அன்பை பாடிடுவேன் -2
நன்மையும் கிருபைகளும்
நிறைந்த என் யேசுவே
இயேசு கிறிஸ்துவாலே
கிருபை மேல் கிருபை பெற்றோம் -2
கர்த்தர் என் பெலனானார்
வெட்கப்பட்டுப்போவதில்லை
நித்திய ஜீவன் தந்தார்
வெற்றிமேல் வெற்றி தந்தார் -2
கிருபையும் சத்தியமும்
தொடர செய்தவரே
கர்த்தரின் வீட்டினிலே
நீடித்து நிலைத்திருப்பேன்
7 மகிமையின் ஐசுவரியம் தந்து |
மகிமையின் ஐசுவரியம் தந்து
என்னையும் மீட்டுக்கொண்டீர்
பரலோக வாழ்வை தந்து
நித்தியமாக்கிவிட்டீர் - 2
இயேசுவே ஆராதிப்பேன்
ராஜனே உம்மை உயர்த்திடுவேன் - 2
புத்திர ஆவி தந்து
அப்பா என்றளைக்க செய்தீர்
நித்திய கிருபை எண்ணில்
எப்போதும் நிலைக்க செய்தீர் -2
(மகிமையின் +இயேசுவே)
நித்திய மீட்பு தந்து
நீதிமானாய் மாற்றினீரே
சத்திய ஆவி எண்ணில்
சகலமும் சாத்தியமே -2
(மகிமையின் +இயேசுவே)
உம் நாமம் தந்த வரே
என்னாளும் ஜெயம் எனக்கே
உம் வார்த்தை வல்லமையால்
என் வாழ்வை செழிக்க செய்தீர் -2
(மகிமையின் +இயேசுவே)
கர்த்தர் என் அடைக்கலமும்
அரனும் ஆனவரே
எப்போதும் விலகாதவர்
நித்தியமாணவரே -2
(மகிமையின் +இயேசுவே)
8 கிருபையும் சத்தியமும் நிறைந்த இயேசுவே |
கிருபையும் சத்தியமும்
நிறைந்த இயேசுவே அல்லேலுயா
மகிமையும் மாட்சிமையும்
உமக்குதானே என் இயேசுவே -2
ஆராதனை நல் மீட்பரே
துதிக்கு பாத்திரரே
ஆராதனை நல் மீட்பரே
துதிக்கு பாத்திரரே
பரிசுத்தரே பரிசுத்தரே
தினம் ஆராதிப்போம்
சர்வ சிருஷ்டியே சர்வ வியாபியே
தினம் ஆராதிப்போம் . -2
கிருபையும்
கிருபையால் இரட்சித்தீரே ஆராதனை
இதயத்தில் வாழ்பவரே ஆராதனை -2
ஜெயமாக வாழ செய்தீர் ஆராதனை
உயரத்தில் எனை வைத்தீர்ஆராதனை. -2
(பரிசுத்தரே) (கிருபையும் )
அன்பை அள்ளி தந்தவரே ஆராதனை
என் நேசர் கொடி நீரே ஆராதனை -2
இயேசு நாமம் என் சொந்தம், ஆராதனை
தடை யாவும் வென்றிடுவோம் ஆராதனை -2
(பரிசுத்தரே) (கிருபையும் )
வார்த்தையாக வந்தவரே ஆராதனை
கிருபைகளை என்றென்றும் நான் பாடுவேன் -2
கிருபை மேல் கிருபை தந்தீர் ஆராதனை
உம் அன்பை பாட வைத்தீர் ஆராதனை -2
(எனில் வாழும் அன்பு தெய்வம் ஆராதனை)
9 நன்மை செய்த இயேசுவே |
நன்மை செய்த இயேசுவே
உம் சித்தம் என்னிலே
செய்து முடித்தவரே
நம்மை வாழ வைத்தவரே -2
பரலோக பிதாவாம் தேவனுக்கு முன்பாய்
ராஜாக்கள் ஆசாரியர் ஆக்கின அவரே - 2
ஸ்தோத்திரமே துதி ஸ்தோத்திரமே
சாவை வென்ற தேவனுக்கே
மீட்பராய் வந்து மீட்டீரே
மேலான வாழ்வை தந்தீரே -1
இயேசுவே இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே -2
என்னுள்ளே அசைக்கின்றீரே - இயேசுவே
எனக்குள் பிழைக்கின்றீரே -2
நீரே என் சத்தியம்
நீரே என் வழியும்
நீரே என் ஜீவனுமே - 2
என் இயேசுவின் நாமத்திலே எல்லாம் சாத்தியமே
என் இயேசுவின் பெயர் சொன்னால்
மலைகள் அகன்றிடுமே -2
பரிசுத்த ஆவி உண்டு
பயமே எனக்கில்லையே -2
எல்லாம் உம் கிருபையே - இயேசுவே
எல்லாம் உம் கிருபையே -2
உம்மையே….. நம்பினோர்…..
கைவிடப்படுவதில்லை
உம்மையே….. நம்பினோர்…..
வெட்கப்பட்டுப் போவதில்லை -2
புதியதோர் வழியை திறந்து வைத்தீரே
திரைச்சீலை கிழிந்தது அன்று
அந்த ஜீவனின் மார்க்கம் நுழையவே என்றும்
இயேசுவின் இரத்தம் உண்டு - 2
(உம்மையே….. நம்பினோர)
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
நான் பிதாவுக்கு பிள்ளையானேன்
நான் இயேசுவை தரித்துக்கொண்டேன்
சீயோன் மலை வந்து சேர்ந்தேன் - 2
இயேசுவே இயேசுவே
என் வாழ்வில் நீர் போதும் இயேசுவே
(உம்மையே….. நம்பினோர)
10 துதித்திடுவேன் என் கர்த்தரையே |
துதித்திடுவேன் என் கர்த்தரையே
ஆராதிப்பேன் நான் என் அப்பாவையே -//
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அல்லேலூயா அல்லேலூயா
உந்தன் தயவோ என்றுமுள்ளது -//
கிறிஸ்துவே எந்தன் தலையானவர்
என்னை மாற்றினார் அவர் சரீரமாக -//
விசுவாசத்தால் வந்ததே
தேவ நீதி என்னிலே
நன்றி உள்ளத்தோடு துதித்திடுவேன் -//
(அவர் நல்லவ)
கனமும் மகிமையும் எனக்குத் தந்தீர்
கிருபையால் என்னை முடிசூட்டினீர் - 2
உன்னதத்தில் வைத்தவர்
என்னை என்றும் காப்பவர்
உயர்த்தின தகப்பனை துதித்திடுவேன் -//(அவர் நல்லவ)
எப்போதும் விலகா என் தேவனே
நித்தமும் காக்கும் உம்கிருபையே -//
சத்தியமும் நீர்தானே
நித்தியத்தை தந்தீரே
இரட்சிப்பின் தேவனை துதித்திடுவேன் -//
(அவர் நல்லவ)
நித்திய வல்லமையால் என்னை நிறைத்தீர்
அற்புதங்கள் செய்ய அதிகாரம் தந்தீர் -2
நல்ல ஈவாய் தந்தீரே
பரிசுத்த ஆவியை
தேற்றரவாளனே நடத்துகிறார் -//
11 நன்றி சொல்லி துதித்திடுவோம் |
நன்றி சொல்லி துதித்திடுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன் -2
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே -2
இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே
உலகை இரட்சிக்க வந்தவரே -2
உலகின் பாவத்தை எண்ணாமலே
கிறிஸ்துவால் ஒப்புரவாக்கினீரே -2
(நன்றி தகப்பனே ) (நன்றி சொல்லி)
இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் -2
உமக்கு சொந்தமாய் வாங்கிக்கொண்டு
உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்-2
(நன்றி தகப்பனே ) (நன்றி சொல்லி)
ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர் -2
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர் -2
(நன்றி தகப்பனே ) (நன்றி சொல்லி)
12 அப்பா என்றளைக்கும் ஆவி தந்தீர் |
அப்பா என்றளைக்கும் ஆவி தந்தீர்
அப்பாவின் நாமத்தை உயர்த்திடுவோம்
எப்போதும் என்னை விட்டு விலகாதவர்
அப்பாவின் கிருபை என்றுமுள்ளது -2
என்னை வாலாக்காமல்
என்னை தலையாக்கினீர் - 2
மான்கால் போல ஓடச்செய்தீர்
(அப்பா)
வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்
பாதைகள் நெய்யால் பொழிந்தீரே - 2
என்றென்றும் உம்மில் நிலைத்திருப்பேன்
கனிதரும் திராட்சை செடியாக - 2
(என்னை வாலாக்காமல்)
இயேசுவின் நாமத்தில் கூடி வந்தோம்
இயேசுவின் நாமத்தால் ஜெயம் எடுப்போம் - 2
மலை மேல் உள்ள பட்டணம் நான்
உலகில் ஒளியாய் ஜொலித்திடுவேன் - 2
(என்னை வாலாக்காமல்)
ஓடினாலும் நான் இளைப்படையேன்
நடந்தாலும் நான் சோர்வடையேன் - 2
கழுகைப்போல் நான்பறந்திடுவேன்
வால வயதாய் திரும்பிடுதே - 2
(என்னை வாலாக்காமல்)
13 என்னை தேடி வந்தீர் |
(ஒரு தாளம் விட்டு தொடங்கல்)
என்னை தேடி வந்தீர் உந்தன் ஜீவன் தந்தீர்
மூன்றாம்நாள் உயிருத்தெழுந்தீர்
என்னை தேடி வந்தீர் உந்தன் ஜீவன் தந்தீர்
உம்மைப்போல் மாற்றி விட்டீர் - 2
உந்தன் அன்பை தந்து உந்தன் கிருபை ஈந்து
உயரத்தில் வைத்தது விட்டீர் - 2
இயேசுவே இயேசுவே இயேசுவே நம் தேவனே
உந்தன் சொந்த பிள்ளையாக என்னை மாற்றினீர்
உன்னதரே உந்த நாமம் உயர்த்தி பாடுவேன் -2
வார்த்தையினால் வானத்தையும் வடிவமைத்தீர்
ஒரு சொல்லில் பூமியையும் உருவாக்கினீர் - 2
(இயேசுவேm + என்னை தேடி)
பாவியையும் நீதிமானாய் மாற்றும் கிருபையே
பரிசுத்த ஆவி என்னில் தங்கி வழுதே - 2
கிருபையும் சத்தியமும் என் யேசுவே
ஒரு நாழும் என்னை விட்டு விலகிடாரே - 2
உம் அன்பை பாடிடுவேன் என் இயேசுவே -2
(இயேசுவேm + என்னை தேடி)
(not sing பூமியில் உந்தன் நாமம் உயர்ந்ததுவே
நன்மையால் எந்தன் வாழ்வை நிரப்பினீரே-2
உம அன்பை என்னை விட்டு பிரிப்பவன் யார்
என்னிதயம் உந்தன் ஆவி தங்கி வாழுதே)
14 நீர் என்னோடு இருக்கும் போது |
நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கில்லையே-நான்
தோற்றுப் போவதில்லையே -2
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு -2
வெற்றி உண்டு வெற்றி உண்டு வெற்றி உண்டு - 4
சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார் -2
சிலுவையில் அறைந்து விட்டார் -2
காலாலே மிதித்து விட்டார் – இயேசு -2
(கிறிஸ்துவுக்குள்)
பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார் -2
இயேசுவின் தழும்புகளால் -2
சுகமானேன் சுகமானேன் -2
(கிறிஸ்துவுக்குள்)
மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
அபிஷேகம் எனக்குள்ளே
நான் ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன்
(கிறிஸ்துவுக்குள்)
அல்லேலூயா அல்லேலூயா -4
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே -2
ராஜாதி ராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்
நித்திய கிருபை உள்ளவரே
உலகத்தை ஜெயித்தவர் எனக்குள்ளே இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் எ னக்கே -2
15 பாடுவோம் நம் தேவனை |
பாடுவோம் நம் தேவனை
புதுப்பாடல் பாடியே -2
அவர் நல்லவர் நன்மை செய்தவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர் -2
அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே
அவர் பிள்ளையாய் நான் மாறிட
கிருபையும் பொழிந்தாரே -2
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே -2 (பாடுவோம்)
சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம் -2
தயின் கருவில் நம்மை நினைத்தார்
பேர் சொல்லியே அழைத்தாரே -2 (பாடுவோம்)
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது -2
காலைதோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது -2 (பாடுவோம்)
16 சர்வ சிருஷ்டி நாயகரே |
சர்வ சிருஷ்டி நாயகரே
என் தகப்பன் ஆனீரே
சந்தோஷ பாடல்கள் பாடி
என் உள்ளம் மகிழ்ந்திடுவேன் -2
ஆராதனை உமக்கே ஆராதனை -2
எனைத்தேடி வந்தார் என் இயேசு கிறிஸ்து
தம் ஜீவன் தந்து என் ஜீவன் மீட்டார் -2
புது சிருஷ்டியானேனே எல்லாம் புதிதாய் மாறியதே -2
சந்தோஷ பாடல் பாடி -
எந்தன் உள்ளம் மகிழ்ழ்ந்திடுவேன்
(ஆராதனை + சர்வ சிருஷ்டி)
அழைத்தீரே என்னை - உம் காருண்யத்தாலே
மாற்றினீர் என்றும் நீதிமானாக -2
துதிப்பேன் தூயவரே துதிகளின் நாயகரே .-2
(சந்தோஷ ) (ஆராதனை + சர்வ சிருஷ்டி)
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தாரே
மரணமில்லா வாழ்வை தந்தவர் நீரே
நிரந்தரமானவரே - என் அன்பே ஆருயிரே -2
சந்தோஷ பாடல் பாடி - எந்தன் உள்ளம் மகிழ்ழ்ந்திடுவேன்
(சந்தோஷ ) (ஆராதனை + சர்வ சிருஷ்டி)
17 சீயோன் மலைக்கு என்னை கொண்டு சேர்த்தீரே |
சீயோன் மலைக்கு என்னை கொண்டு சேர்த்தீரே
ஜீவனுள்ள பரம நகரம் சேர்ந்தேனே -// (வந்து ) (தேவ) (புதிய)
எந்தன் வாழ்வில் மத்தியஸ்தர் இயேசுவே
என்றும் பரிந்து பேசும் இயேசு இரத்தம் போதுமே -//
(சீயோன் மலைக்கு)
பரலோகில் எந்தன் பேரை எழுதினீர்
பரிபூரணம் என்னில் என்றும் சாத்தியமே
உமதாவி என்னில் தங்கி வாழுதே
குறையொன்றும் இன்றி என்னை காத்தீரே -2
(சீயோன் மலைக்கு)
ஆதி வார்த்தை மாம்சமாக வந்தீரே
ஜீவனுள்ள தேவனாக என்னுள்ளே
நீதிமானாய் என்னை என்றும் மாற்றினீர்
செய்த நன்மை சொல்லி என்றும் பாடுவேன் -2
(சீயோன் மலைக்கு)
மரண இருளின் அந்தகாரம் நீக்கினார்
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன்
ஒளியில் உள்ள பரிசுத்த சுதந்திரம்
பங்கடைய நம்மை தகுதி ஆக்கினீர் -2
(சீயோன் மலைக்கு)
18 மகிமையின் ஐசுவரியம் தந்து |
மகிமையின் ஐசுவரியம் தந்து
என்னையும் மீட்டுக்கொண்டீர்
பரலோக வாழ்வை தந்து
நித்தியமாக்கிவிட்டீர் - 2
இயேசுவே ஆராதிப்பேன்
ராஜனே உம்மை உயர்த்திடுவேன் - 2
புத்திர ஆவி தந்து
அப்பா என்றளைக்க செய்தீர்
நித்திய கிருபை எண்ணில்
எப்போதும் நிலைக்க செய்தீர் -2
(மகிமையின் +இயேசுவே)
நித்திய மீட்பு தந்து
நீதிமானாய் மாற்றினீரே
சத்திய ஆவி எண்ணில்
சகலமும் சாத்தியமே -2
(மகிமையின் +இயேசுவே)
உம் நாமம் தந்த வரே
என்னாளும் ஜெயம் எனக்கே
உம் வார்த்தை வல்லமையால்
என் வாழ்வை செழிக்க செய்தீர் -2
(மகிமையின் +இயேசுவே)
கர்த்தர் என் அடைக்கலமும்
அரனும் ஆனவரே
எப்போதும் விலகாதவர்
நித்தியமாணவரே -2
(மகிமையின் +இயேசுவே)
நன்றி நன்றி நன்றி
19 நன்றி நன்றி நன்றி |
நன்றி நன்றி நன்றி
நன்றி என்று சொல்லி -
உம்மை நாள்தோறும் துதிப்பேன்
நீர் செய்த நன்மைகள்
என் வாழ்வில் ஏராளம்
நீர் செய்த நன்மைகள்
என் வாழ்வில் ஏராளம்
உலகத்தின் பாவத்தை எண்ணாமல்
எம்மை தேடி வந்தீரே நன்றி
உண்மை அன்பை காட்டி
எம்மை மீட்டு கொண்டதால் நன்றி
மலைகள் விலகி போகும்
பர்வதம் மறைந்து போகும்
மாறா உந்தன் கிருபை என்னை
சூழ்ந்து கொண்டதால் நன்றி
வேத வசனம் அறியும்
நல் மனதை தந்தீரே நன்றி
ஜீவா வார்த்தை கேட்கும்
நல் செவியை தந்ததால் நன்றி
நல்ல கனிகள் கொடுக்கும்
விளை நிலமாய் மாற்றினீர் நன்றி
உம்மில் நிலைத்து வாழும்
நல் உறவை தந்ததால் நன்றி
உம்மை நம்பி வந்த எம்மை
நல் உயரத்தில் வைத்தீர் நன்றி
உன்னதமானவர் மக்கள்
என்று சொன்னதால் நன்றி
20 அனைத்தையும் அருளிடும் |
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
இயேசுவின் நாமமே -2
புல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
கழுகினை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே
20 அனைத்தையும் அருளிடும் |
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே -2
புல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
கழுகினை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல் என்னை சுமந்திடும்
என் தேவனே
சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே
21 கிறிஸ்து என்னுள் வசிக்கின்ற |
கிறிஸ்து என்னுள் வசிக்கின்ற
பரிசுத்த இதயத்தில்
என்றுமே நித்திய பேரின்பம் -2
என் மனம் பாடுமே இயேசுவின் நாமத்தை -2
எதந்கு நீ கலங்கிட வேண்டும்
தாய் தொடும்போல் அணைத்த என் தந்தையே -2
இனி எனக்கானந்தமே - உம அன்பால்
இனி எனக்கானந்தமே (கிறிஸ்து )
பாவத்தை அகற்றி வைச்சு - என்னை
பிதாவோடு சேர்த்து வைச்சு -2
சுக வாழ்வில் மகிழ்வாயே
வார்த்தையின் ஒளியினுள்
தேவனின் நிலைத்து நின்று
மார்போடு சேர்த்து பொழிந்த உம் முத்ததில்
மனசே மயங்கி வீழ்ந்து இனி என்ன மகனே
கரம் கூப்புவோம்
ஜென்மம் இனி நன்றி சொல்லி பாடுவோம்
பேரன்பை நிறைத்து வைச்சு
அதை காண்போருக்கு பகிர்ந்தளித்து - 2
தேவனால் நிரம்பிய ராஜ ஆசாரி நீ
உலகையும் ஆண்டு நின்று
தாகத்ததை தணி த்து ஜீவனைக் கொடுத்த
பரிசுத்த ஆவியால் (இனி) நிறைந்து
இனி என்ன மகளே கரம் கூப்புவோம்
ஜென்மம் இனி நன்றி சொல்லில் பாடுவோம்
22 கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர் |
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
உன்னதங்களில் உட்காரச் செய்தீர் - 2
புது மனிதனாக என்னை மாற்றினீர்
கிறிஸ்துவே மகிமையாய் எனக்குள் வாழ்கிறீர் -2
(கன்மலை) -1
1. பாவங்களை மன்னித்தீர்
சாபங்களை நீக்கீனீர்
சத்துருவை மேற்கொள்ள
புது பெலன் அளித்தீர் - 2
அந்தகார அதிபதியை ஜெயித்திடுவேன் - 2
இயேசுவின் நாமத்தால் மிதித்திடுவேன் - 1
(கன்மலை) -1
2. மரணத்தை ஜெயித்தவர்
பாதாளம் வென்றவர்
உயிர்த்து எழுந்தவர்
ஜீவன் தந்தவர் - 2
தினம் தினம் வார்த்தையால் பிழைத்திருப்போம் -2
உம கிருபையில் எந்நாளும் நிலைத்திருப்போம் -1
(கன்மலை) -1
3. எல்லையில்லா ஆனந்தம்
எந்தன் வாழ்வில் வந்ததே
சொல்லொன்னா பேரின்பம்
உள்ளத்தில் பொங்குதே - 2
ஜீவன் தந்த உம அன்பை நான் பாடுவேன் - 2
கிறிஸ்து இயேசுவே இயேசுவே உம் புகழ் பாடுவேன் – 1
(கன்மலை) -1( புது மனிதனாக - 2) (கன்மலை) -2
23 மெல்ல என் நெஞ்சிலே |
மெல்ல என் நெஞ்சிலே வந்த என் இயேசுவே
ஜீவ நீர் ஊற்றுப்போல் உம்மில் நான் ஓர் நதி
யாரும் புரியாதே உலகம் அறியாதே
இனியமையாய் நிறையும் என் உயிர் நீரே …
(மெல்ல என் நெஞ்சிலே)
1. பேசும் தேவ ஆவியானயென் மனசில் வீட்டில்
தினம் சிரிப்பின் சத்தம்
நான் பிறந்தேன் புதிய ஜீவனாய் உமதாலயம்
என்னுள் தினம் நிறையும் அவரின் அன்பில்
ஒரு புதியதோர் உலகம்
இயேசு வந்து என்னுள் வாழ்வது ஒரு அற்புதம் …
உந்தன் மீதினும் அவர் காற்றின் கை தொட்டதோ ..
அவரே உயிராய் உனக்குள்
வாழ்வார் அதுவே கிருபை ..
(மெல்ல என் நெஞ்சிலே)
2. இன்றே தேவ அனுக்கிரகத்தின் நேரம்
அது நிஜமாகும் போல்
அன்பு நிறைந்து கிருபை பேசும் என் நாவுகள்
அவரே என்னில் மனதுருகும் நல் தேவன்
என் ஆவியில் ஒளிரும்
இருள் அகன்று சுகம் பெருகுமென் வாழ்வினில்
தேவ கிருபையால் என் நாட்கள் நீளும் போல் ..
நதிகள் என்னுள் நிறைந்தே பாயும் உயிர் நீர் மதுரம்
(மெல்ல என் நெஞ்சிலே)
24 வென்றார் இயேசு மரணத்தையே |
வென்றார் இயேசு மரணத்தையே
ஜெயித்து வந்தார் என்னிடமே -2
என்னை உம்மகனாய் பெற்றெடுத்த
என் தேவனே ஆனந்தம் -2
அவர் வார்த்தையிலே நான் இருந்தேன் நித்திய நற்காலம்
கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்வதினால்
என்றும் ஆனந்தம் என் வாழ்வு
இயேசு வென்று உயிர்த்தெழுந்து - என்னை
ஆளும் ஈஸ்டர் இது
(வென்றார் இயேசு …)…
யாரெல்லாம் யாரெல்லாம்
இயேசுவே தேவன் என்று
வாயினால் அறிக்கை செய்து வந்திடு
ராஜ்யத்தில் - 2
நற்செய்தி சொல்வோமே ராஜ்ஜியம் பெருகிடுமே
கட்டுக்கள் அவிழ்ந்திடுமே
காயங்கள் ஆறிடுமே
தேவனின் அன்பை அறிவோமே …
இயேசு வென்று உயிர்த்தெழுந்து ஆளும் ஈஸ்டர் இது …
(வென்றார் இயேசு )….
தேவனால் பிறந்ததெல்லாம் உலகை ஜெயித்ததே
ஆகையால் நமக்குள்ளே பயமே இல்லையே -2
கிறிஸ்துவை அறிவோமே
கிருபையில் வாழ்வோமே
நன்றிகள் சொல்வோமே
நாளெல்லாம் மகிழ்வோமே
நற்செய்தி எங்கும் பரந்திடுமே
தேவன் வீட்டில் சொந்த மகனாய் வாழும் காலமீது
-வென்றார் இயேசு
25 உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே (B) |
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் மகிழ்வோடு
அன்பான தகப்பன் நீரே
ஆராதனை ஆராதனை -
ஆராதனை ஆராதனை
2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை
மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே
3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை
உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே
27 எங்களுக்குள் ஜீவனாய் வாழும் ஜேசு தெய்வம் | Tempo 117 |
Original key Fm
எங்களுக்குள் ஜீவனாய் வாழும் ஜேசு தெய்வம்
வழியும் சத்தியமும் ஜீவனாகிய தெய்வம்
மனிதனாகி பூமியில் பிறந்த இயேசு தெய்வம்
நித்திய ஜீவன் பொழிகின்ற தெய்வம்…
அப்பா பிதாவே என் தேவனே
அழிவில்லா ஜீவ வார்த்தையே
இங்கே எங்களுக்குள் உலாவியே
என்றென்றும் பரிசுத்தம் ஆக்கினீர் …
செங்கடலில் நீர் அங்கு பாதை வகுத்து
வழியில் மக்களுக்கு மன்னா பொழிந்து
எரி வெயிலில் மேகத்தணலாகி
இருளில ஒளிரும் மேகமாய்
ஒளியாய் உப்பாய் நமக்குள்ளே நீர்
அன்பின் பிரமாணங்கள் விதைத்தீரே நீர் …..
மனிதனாய் பூமியில் அவதரித்து
சிலுவையில் ஜீவ பலி கொடுத்து
ஆவியில் நிறைந்து என்னை ஆலயமுமாய்
இவ்வுலகத்திற்கு ஜீவனுமாய்
வழியும் சத்தியமும் ஆனவரே
உன் திருநாமம் போற்றுகின்றோம்
29 என் மீட்பர் அணைத்த நேரம் |
என் மீட்பர் அணைத்த நேரம்
நான் புதிதாய் பிறந்துவிட்டேன் -2
நான் ஜெயித்திடுவேன்
பாரில் உம்மால் அரசாளுவேன் -2
(என் மீட்பர் )
எனக்குள்ளே வாழுந்திடும் தெய்வம்
நான் என்றுமே மகிழ்ந்திருப்பேன் -2
தேவனே இயேசுவே
ஆவியால் நிரப்பி நடத்துகின்றீர் -2
(என் மீட்பர் )
இயேசுவே மெய்யான தெய்வம்
என்றுமே பாவியை நீதிமான் ஆக்குகின்றார் -2
சாபங்கள் பாவங்கள்
அணுகாமல் என்னை மீட்டுக்கொண்டார் -2
(என் மீட்பர் )
32 அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் no cong |
35 குதூகலம் கொண்டாட்டமே |
குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசு என் சொந்தமானார் -2
ஆனந்தம் ஆனந்தமே அவர்
அன்பினால் அணைத்து கொண்டார் -2
குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசு என் சொந்தமானார் -2
பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு
கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால் -2
தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே -2
வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஆவியில் பாடி
உண்மையாய் துதித்திடுவோம் -2
36 என் மனசில் அசைகின்ற (PS Mahen ) |
என் மனசில் அசைகின்ற தேவ கானம்
கொடும்பிணியை நீக்கும் இந்த ஜீவா ராகம் - 2
தேவ மகிமை பொழியுமே எந்தன் கானம்
ஜீவ ஒளி வீசுமே உந்தன் தேகம்
(என் மனசில் அசைகின்ற)
வானுலகோ இந்த பூவுலகோ
நிதம் இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்து
மரண வியாதியோ எந்த ஜென்ம சாபமோ
அவர் மரணத்தால் எமக்கு உயிர் பிறந்து
(என் மனசில் அசைகின்ற)
காருண்யமோ அவர் கிருபை வாரமோ
என் கணுக்களில் உயிராய் நிறைந்து என்னுள்
புதிய சிருஷ்ட்டியில் உந்தன் கையின் கிரியையில்
ஒரு தேவ மனுஷனானான்
பிறந்தேன் உம்மில்
(என் மனசில் அசைகின்ற)